Type Here to Get Search Results !

AWARDS AND HONOURS JAN TO AUGUST 2020




AUGUST 2020:

ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் இணையம் மூலம் நடத்தப்பட்ட பரத நிகழ்ச்சிக்கு கின்னஸ் விருது

  • ஏஎம்என் சர்வதேச குழுமத்தின் அங்கமான ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்களை இணையம் மூலம் ஒன்றிணைத்து, ஒரே நேரத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நடத்தப்பட்டது.
  • 3 நிமிடம் 20 நொடிகள் பாடப்பட்ட பாடலுக்கு அனைவரும் பரதநாட்டியம் ஆடினர். ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் இணையம் மூலம் பங்கேற்று நடனம் ஆடியதால் இந்நிகழ்ச்சிக்கு ஆக.29 கின்னஸ் விருது கிடைத்துள்ளது.
எஸ்பிஐ தனது முன்முயற்சியான & நய் திஷாக்காக மனித மூலதன மேலாண்மை சிறப்பு விருது 2020
  • எஸ்பிஐ தனது முன்முயற்சியான & நய் திஷாக்காக மனித மூலதன மேலாண்மை சிறப்பு விருது 2020 ஐப் பெற உள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) பிராண்டன் ஹ்யூமன் கேபிடல் மேனேஜ்மென்ட் மனித மூலதன மேலாண்மை சிறப்பு விருது 2020 ஐப் பெறுகிறது, இது அதன் மனிதவள முன்முயற்சிக்கான “நய் திஷா” விற்கு வழங்கப்படவுள்ளது. ஜனவரி 26-28, 2021 புளோரிடாவின் ஹில்டன் வெஸ்ட் பாம் பீச்சில் பிராண்டன் ஹால் குழுமத்தின் வருடாந்திர விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படும்.
திருமதி சுதா பைனுலி 2020 ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்:
  • 2020 ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 47 சிறந்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
  • மத்திய கல்வி அமைச்சகம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் அமைக்கப்பட்ட தேசிய அளவில் ஆசிரியர்கள் தேசிய மட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • சுதா பைனுலி பழங்குடியினர் விவகார அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட ஏக்லவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளிகளின் முதல் NAT விருது பெற்றவர் ஆவார்.
தூய்மையே சேவை விருது:
  • தூய்மையே சேவை விருது’ (Cleanliness is Service) எனப்படும் ஸ்வச்ச்தா ஹை சேவா 2019 விருதை (Swachhta Hi Seva 2019 award) நெய்வெலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (Neyveli Lignite Corporation India Ltd (NLCIL) )வென்றுள்ளது . இந்நிறுவனம் தனது வளாகத்தை பிளாஸ்டிக் கழிவு இல்லாத மற்றும் பசுமை வளாகமாக மாற்றியுள்ளதற்காக இந்த விருது அறிவிக்கப்படுகிறது.
உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்கிற பட்டத்தை வென்றுள்ளார் 20 வயது இந்திய இளைஞர்
  • ஹைதராபாத்தை சேர்ந்த நீலகந்த பானு பிரகாஷ் என்கிற இருபது வயது இளைஞன் லண்டனில் சமீபத்தில் நடைபெற்ற Mental Calculation World Championship போட்டியில் உலகின் அதிவேகமான மனித கால்குலேட்டர் என்கிற பட்டத்தை வென்றுள்ளார்.
  • லண்டனில் நடைபெற்ற உலகில் மனதில் அதிவேகமாக கணக்கு போடுவார்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியான Mental Calculation World Championship போட்டி லண்டனில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பாக ஹைதராபாத்தை சேர்ந்த நீலகந்த பானு பிரகாஷ் என்கிற இருபது வயது இளைஞன் பங்கேற்றார்.
  • இவர் இதுவரை உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என 50 லிம்கா சாதனையையும், 4 உலக சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தண்ணீர் விருது 2020” (Global Water Award 2020)
  • சிறந்த கழிவுநீர் திட்ட பிரிவில் (‘Wastewater project of the year’) சென்னையிலுள்ள கோயம்பேட்டில், அமைக்கப்பட்டுள்ள ’மூன்றாம் நிலை ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் நீர் சுத்திகரிப்பு’ தொழில்நுட்பத்தின் மூலம் சுத்திகரிக்கும் ஆலைக்க்காக (Tertiary Treatment Reverse Osmosis (TTRO) plant) , அதனை செயல்படுத்தி வரும் ” வா டெக் வபாக் ” (Va Tech Wabag ) எனப்படும் நீர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜீவன ரக்‌ஷா பதக் விருது / JEEVANA RAKSHA PATHAK AWARD
  • தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள வெள்ளையன் ஏரியில் குளிக்க சென்ற 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர். 
  • அப்போது, அவ்வழியாக சென்ற ஸ்ரீதர் 6 பேரையும் காப்பாற்றினார். இவ்வீர, தீர செயலுக்காக தமிழக அரசு 2019ம் ஆண்டுக்கான 'ஜீவன ரக்‌ஷா பதக்' என்ற விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 
  • இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். எனவே தமிழக முதல்வர் ஸ்ரீதருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.
  • ஸ்ரீதர், 2019ம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது, தமிழக அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதுகள் 2019 :
  • விங் கமாண்டர் கஜானந்த் யாதவா டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதுகள் 2019  (‘Tenzing Norgey National Adventure Award 2019'-Air Adventure category) வென்றுள்ளது.கஜானந்த் யாதவா ஒரு பாராசூட் ஜம்ப் பயிற்றுவிப்பாளர். அவர் IAF இன் ஸ்கைடிவிங் குழுவில் `ஆகாஷ் கங்கா` உறுப்பினராகவும் உள்ளார்.
இந்தியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’  சார்பில் உலக சாதனையாளர் விருது
  • தவில் வித்வான் அடையாறு ஜி.சிலம்பரசனுக்கு ‘இந்தியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. கர்னாடக இசையின் அங்கமான 108 தாளங்களையும் எப்படி கையாளவேண்டும் என்பதை காணொலியில் ஆவணப்படுத்தியதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது 2020:
  • தேசிய நல்லாசிரியர் விருது 2020 க்கு தமிழகத்தில் இருந்து சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப் மற்றும் சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு சுதந்திரதின ஆன்லைன் குறும்படப் போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் :
  1. அபிஜித் பால் ஆம் ஐ? (Am I?) முதல் பரிசு
  2. தெபோஜோ சஞ்சீவ் அப் இந்தியா பனேகா பாரத் (Ab India Banega Bharat) 2வது பரிசு
  3. யுவராஜ் கோகுல் 10 ரூபாய் (10 Rupees) 3வது பரிசு

தேசிய விளையாட்டுத்துறை விருதுகள் 2020 விவரம் :

1.அா்ஜுனா விருது 2020:
  • அா்ஜுனா விருதைப் பொருத்தவரை, வில் வித்தை வீரா் அதானு தாஸ், தடகள வீராங்கனை டுடீ சந்த், பாட்மிண்டன் வீரா்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராஜ் சந்திரசேகா் ஷெட்டி, கூடைப்பந்து வீரா் விஷேஷ் பிருகுவன்ஷி, குத்துச்சண்டை வீரா் சுபேதாா் மணீஷ் கெளஷிக், குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா போா்கோஹெய்ன், கிரிக்கெட் வீரா் இஷாந்த் ஷா்மா, கிரிக்கெட் வீராங்கணை தீப்தி ஷா்மா, குதிரையேற்ற வீரா் சாவந்த் அஜய் ஆனந்த், கால்பந்து வீரா் சந்தேஷ் ஜிங்கன், கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், ஹாக்கி வீரா் அகாஷ்தீப் சிங், ஹாக்கி வீராங்கனை தீபிகா, கபடி வீரா் தீபக், கோ-கோ வீரா் காலே சரிகா சுதாகா், படகுப் போட்டி வீரா் தத்து பாபன் போகனல், துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மானு பாகொ், துப்பாக்கி சுடுதல் வீரா் செளரவ் செளத்ரி, டேபிள் டென்னில் வீராங்கனை மதுரிகா சுஹாஸ் பட்கா், டென்னிஸ் வீரா் திவிஜ் ஷரன், குளிா்கால விளையாட்டு வீரா் சிவ கேசவன், மல்யுத்த வீராங்கனை திவ்யா காக்ரன், மல்யுத்த வீரா் ராகுல் ஆவாரே, மாற்றுத்திறனாளி பிரிவு நீச்சல் வீரா் சுயாஷ் நாராயண் ஜாதவ், தடகள வீரா் சந்தீப் பாரா, மாற்றுத்திறனாளி பிரிவு துப்பாக்கிச் சுடும் வீரா் மணீஷ் நா்வால் ஆகிய 27 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
2.துரோணாச்சாா்யா விருது 2020:
  • சிறந்த பயிற்சியாளா்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாா்யா விருதுக்கு வாழ்நாள் சாதனையாளா் பிரிவில் தா்மேந்திர திவாரி (வில்வித்தை), புருஷோத்தம் ராய் (தடகளம்), சிவ் சிங் (குத்துச்சண்டை), நரேஷ் குமாா் (ஹாக்கி), ஓம் பிரகாஷ் தியா (மல்யுத்தம்), கிருஷன் குமாா் ஹூடா (கபடி), விஜய் பாலச்சந்திர முனிஷ்வா் (மாற்றுத்திறனாளி பளுதூக்குதல்), நரேஷ் குமாா் (டென்னிஸ்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த விருதின் சாதாரண பிரிவின் கீழ், ஜூட் பெலிக்ஸ் செபாஸ்டியன் (ஹாக்கி), யோகேஷ் மாலவியா (மல்லகம்பம்), ஜஸ்பல் ராணா (துப்பாக்கிச் சுடுதல்), குல்தீப் குமாா் ஹண்டூ (உஷூ), கெளரவ் கண்ணா (மாற்றுத்திறனாளி பாட்மிண்டன்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
3.தியான்சந்த் விருது:
  • விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனையாளா்களுக்கு வழங்கப்படும் தியான்சந்த் விருதுக்கு குல்திப் சிங் புல்லா், ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), பிரதீப் ஸ்ரீகிருஷ்ண கந்தே, திருப்தி முா்குண்டே (பாட்மிண்டன்), என்.உஷா, லகா சிங் (குத்துச்சண்டை), சுக்விந்தா் சிங் சாந்து (கால்பந்து), அஜித் சிங் (ஹாக்கி), மன்பிரீத் சிங் (கபடி), ரஞ்சித் குமாா் (மாற்றுத்திறனாளிகள் தடகளம்), சத்யபிரகாஷ் திவாரி (மாற்றுத்திறனாளிகள் பாட்மிண்டன்), மன்ஜீத் சிங் (ரோயிங்), மறைந்த சச்சின் நாக் (நீச்சல்), நந்தன் பால் (டென்னிஸ்), நேதா்பால் ஹூடா (மல்யுத்தம்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

4.2020 ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
  • 2020 ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . 
  • விளையாட்டு அமைச்சகத்தைச் சோ்ந்த 12 போ் கொண்ட தோ்வுக் குழு இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னாவுக்கு ஒரே நேரத்தில் 5 போ் பெயா் பரிந்துரைக்கப்படுவது இது முதல் முறையாகும். 
  • இதற்கு முன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 4 போ் பெயா் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போது, பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கா்மாகா், துப்பாக்கி சுடுதல் வீரா் ஜிது ராய், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு இந்த விருது ஒன்றாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புலிட்சர் விருது / PULITZER AWARD:
  • அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் பெயரில், கடந்த 1912 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பத்திரிகை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குகிறவர்களுக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் மூலம், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பத்திரிகைகளில் பணிபுரிகிறவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுவருகிறது.
  • இந்த, விருதை உருவாக்கிய ஜோசப் புலிட்சர் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர். அந்நாட்டில், நடந்த உள்நாட்டுப்போரால் அமெரிக்காவுக்கு வந்து பத்திரிகையாளர் ஆனவர், பின்னர் செயிண்ட் லூயி போஸ்ட்- டிஸ்பாட்ச், தி நியூயார்க் வேர்ல்டு பத்திரிகையின் உரிமையாளர் ஆனார்.
  • சற்று பார்வை குறைபாடுடைய ஜோசப் புலிட்சரின் கட்டுரைகள் பல உலகின் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தனது மரணத்துக்குப்பிறகு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையைத் தொடங்கவும், தனது பெயரால் பெயரால் புலிட்சர் விருது வழங்கவும் தேவையான நிதியை ஒதுக்கி உயில் எழுதினார். 1911-ல் மரணம் அடைந்தார்.
  • ஆரம்பத்தில், பத்திரிகைத்துறையினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த புலிட்சர் விருது தற்போது பலத்துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை, இந்தியாவில் புலிட்சர் விருதை பெரும் எட்டாவது பத்திரிகையாளர்கள் இவர்கள்தான். 
  • இதற்குமுன்பு, 1937 ஆம் ஆண்டு கோபிந்த் பெகரிலால், 2000 ஆம் ஆண்டு ஜூம்பா லாகரி, 2003 ஆண்டு கீதா ஆனந்த், 2011 ஆம் ஆண்டு சித்தார்த் முகர்ஜி, 2014 ஆம் ஆண்டு விஜய் சேஷாத்திரி, 2015 ஆம் பழனி குமணன் (இவ்விருது பெற்ற ஒரே தமிழர் இவர்தான். 
  • இவர், தமிழ்தேசியவாதி பழ.நெடுமாறனின் மகன்), 2018 ஆம் ஆண்டு தானிஷ் சித்திகி, அத்தினான் அபிதி ஆகியோருக்கு பிறகு, காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த தர் யாசின், முக்தர் கானுக்கும், ஜம்முவைச் சேர்ந்த சன்னி ஆனந்த் ஆகியோருக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 108 வருடகால வரலாறும் சிறப்பும் கொண்ட புலிட்சர் விருது பட்டியிலில், இவர்கள் மூவரையும் சேர்த்து இந்தியர்கள் மொத்தம் பத்துபேர்தான் வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில், ஜூம்பா லாகரியும், கீதா ஆனந்த் புலிட்சர் விருது பெற்ற இரண்டு இந்திய பெண்கள்.
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ விருது / ARIIA AWARD 2020
  • மத்திய கல்வி அமைச்சகம், உயர் கல்வி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக, ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ., விருது வழங்கி வருகிறது. 
  • மத்திய, மாநில அரசுகளின் உயர் கல்வி மையங்கள், அரசு நிதியுதவியில் செயல்படும் கல்லுாரிகள், தனியார் கல்வி மையங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், இவ்விருது வழங்கப்படுகிறது.இதன்படி, மத்திய அரசு உயர் கல்விப் பிரிவில், முதல் மூன்று இடங்களை, சென்னை, மும்பை மற்றும் டில்லி ஐ.ஐ.டி.,க்கள் தட்டிச் சென்றன.
  • அடுத்த இரு இடங்களை, பெங்களூர் இந்திய அறிவியல் மையம், கோரக்பூர், ஐ.ஐ.டி., ஆகியவை பிடித்துள்ளன. 
  • இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, பெண்கள் உயர்நிலை கல்வி மையங்களுக்கான விருது பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த அவினாசிலிங்கம் அறிவியல் மற்றும் உயர்கல்வி மையம், முதலிடத்தை பிடித்துள்ளது. 
  • புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ., விருது பட்டியலில், மாநில அரசு நிதியுதவி பிரிவில், மஹாராஷ்டிராவின் ரசாயன தொழில்நுட்ப கல்வி மையம், முதலிடத்தை பிடித்துள்ளது. 
  • அடுத்த இடங்களை, பஞ்சாப் பல்கலை, சவுத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலை ஆகியவை பிடித்துள்ளன.மாநில அரசு நிதியுதவிடன் செயல்படும் தன்னாட்சி கல்வி மையங்கள் பிரிவில், புனே பொறியியல் கல்லுாரி, முதலிடத்தை பிடித்துள்ளது. 
  • அடுத்த இடங்களில், கர்நாடகாவின், பி.இ.எஸ்., பொறியியல் கல்லுாரி, தமிழகத்தின், கோவை தொழில்நுட்ப மையம் ஆகியவை பிடித்துள்ளன.
  • தனியார் பல்கலை பிரிவில், ஒடிசாவின் கலிங்கா தொழில்நுட்ப மையம், முதலிடத்தையும்; அடுத்த இரு இடங்களை, தமிழகத்தைச் சேர்ந்த, எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப மையம், வேலுார் தொழில்நுட்ப மையம் ஆகியவை பிடித்துள்ளன.
தமிழக அரசின் 74வது சுதந்திர தின விருதுகள் 2020 :
  • டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது - ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமார்
  • கல்பனா சாவ்லா விருது - பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி என 3 பேருக்கு
  • முதல்வரின் சிறப்பு விருது - உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான முதல்வரின் சிறப்பு விருதுகள் :
  • சிறந்த தொண்டு நிறுவனம் - சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ காதுகேளாதோர் பள்ளி
  • சிறந்த சமூக பணியாளர் – சாந்தகுமார், திருச்சி
  • சிறந்த மருத்துவர் -டாக்டர் சியாமளா , சேலம்
  • சிறப்பு நிறுவனம் - அதிக மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலா நிறுவனம்
  • சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி - சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
முதல்வரின் நல் ஆளுமை விருது:
  • கருவூல கணக்குத் துறைக்கு மாநிலத்தின் நிதி, கருவூலம், மனிதவள மேலாண்மை மற்றும் ஓய்வூதிய மேலாண்மை ஆகிய பணிகளை கணினிமயமாக்கும் நோக்கோடு ஒருங்கிணைந்த நிதி (ம) மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கருத்துவாக்கியமைக்காக.
  • பெருநகர சென்னை மாநகராட்சி காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நடத்தி கோவிட்-19 நோய்த் தொற்றின் சங்கிலியை உடைத்ததற்காக
  • வேளாண்மை, தோட்டக்கலை, மலைப் பயிர்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் ஆதாரத்தினை பேணுவதற்கான புதுமையான உத்திகளை கையாண்டதன் மூலம் நுண்ணீர்ப் பாசனத்தில் நாட்டில் முதலிடத்தை தமிழ்நாடு பெறுவதற்கு உதவியதற்காக
  • சிறந்த சமூகப் பணியாளர் - சாந்தகுமார், ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் திருச்சிராப்பள்ளி
மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள்:
  • சிறந்த சமூக சேவகர் (பெண்களுக்காக செய்யப்படும் சிறந்த பணிக்காக) - கோதனவள்ளி, கோயம்பத்தூர்
  • சிறந்த நிறுவனம் (பெண்களுக்கு சேவை செய்வதற்காக) - கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையம், கடலூர்
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்காக முதல்வர் விருதுகள்:
  • சிறந்த மாநகராட்சி - வேலூர்
  • சிறந்த நகராட்சிகள்: 1. விழுப்புரம், 2.கரூர், 3.கூத்தநல்லூர்
  • சிறந்த பேரூராட்சிகள் : 1. முதல் பரிசு வனவாசி, சேலம் மாவட்டம், 2. வீரபாண்டி, தேனி மாவட்டம், 3. மதுக்கரை, கோயம்புத்தூர் மாவட்டம்
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது 2020
  1. அருண்குமார், மதுரை மாவட்டம்
  2. ராம்குமார், கடலூர் மாவட்டம்
  3. அம்பேத்கர், சென்னை
  4. புவனேஸ்வரி, கடலூர் மாவட்டம்

வீரதீர சாகச விருதுகள் 2020
  • 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலான வீரர்களை கவுரவிப்பதற்காக ஷவுரியா சக்ரா உள்ளிட்ட வீர சாகசத்திற்கான விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். 
  • இராணுவத்தைச் சேர்ந்த, எலைட் சிறப்பு படையின் லெப்டிணண்ட் ஜெனரல்,கிரிஷன் சிங் ராவத், மேஜர் அனில் உர்ஸ் மற்றும் ஹவில்தார் அலோக் குமார் துபே ஆகியோருக்கு ஷவுரியா சக்ரா விருது வழங்கப்பட்டது.
  • தவிர, 60 ராணுவ வீரர்களுக்கு, துணிச்சலுக்கான சேனா பதக்கம் வழங்கப்பட்டது., கடற்படையை சேர்ந்த நான்கு பேருக்கு நாவோ சேனா பதக்கம் மற்றும் விமானப்படைக்கு ஐந்து வாயு சேனா பதக்கம் வழங்க குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
  • 'ஆபரேஷன் மேக்தூட்' மற்றும் 'ஆபரேஷன் ரக்ஷக்' ஆகியவற்றரில் வீர மரணம் அடைந்த 19 பேருக்கு அவர்களது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக விருது வழங்கவும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • சியாச்சின் பனிப்பாறையின் மிக உயர்ந்த பகுதிகளின் கட்டுப்பட்டை பெறுவதற்காக 1984 ஆம் ஆண்டில் ஆபரேஷன் மேக்தூட் தொடங்கப்பட்டது. 
  • இது நவீன இராணுவ வரலாற்றில் மிக நீண்ட ராணுவ நடவடிக்கையாகும். 'ஆபரேஷன் ரக்ஷக்' என்பது ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் ஊருவலை முறியயடிப்பதற்கான நடவடிக்கையாகும்.
கல்வியாளா் செல்வகுமாருக்கு அப்துல்கலாம் விருது
  • விஞ்ஞான வளா்ச்சி , மனிதவியல் மற்றும் மாணவா்கள் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கு ஆண்டுதோறும் நமது நாட்டின் சுதந்திர தின விழாவின்போது டாக்டா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படும்.
  • அதன்படி 2020-ஆம் ஆண்டுக்கான அப்துல் கலாம் விருது தோவுக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஆனந்தம் அறக்கட்டளை நிறுவனரும், கல்வியாளருமான எஸ்.செல்வகுமாருக்கு வழங்க அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது.
காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் கிலானிக்கு பாகிஸ்தான் உயரிய விருது
  • காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் சையத் அலி ஷா கிலானிக்கு(90), பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் உயரிய விருதான 'நிஷான்-ஏ-பாகிஸ்தான்' விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
  • பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்நாட்டின் 74-ஆவது சுதந்திர தின விழாவில், கிலானிக்கு அந்த விருதை வழங்குவதாக பிரதமா் ஆரிஃப் ஆல்வி அறிவித்தாா். அந்த விழாவில், கிலானி பங்கேற்கவில்லை.
(President’s Police Medal for Distinguished Service) காவல் விருதுகள்
  • இந்திய குடியரசு இந்திய குடியரசு இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான (President’s Police Medal for Distinguished Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையின் அலுவலர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளன.அவர்களின் பெயர் பின்வருமாறு: (1) ஆண்டனி ஜான்சன் ஜெயபால், தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல் 2ஆம் அணி, ஆவடி.(2) ரவிசந்திரன், தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல்.
ஆசிய காலேஜ் ஆப் ஜர்னலிசத்தின் விருது
  • ஆகஸ்ட் 8, 2020 அன்று தி ஹஃபிங்டன் போஸ்ட் இந்தியாவின் நிதின் சேத்தி, புலனாய்வு பத்திரிகைக்கான ஆசிய காலேஜ் ஆப் ஜர்னலிசத்தின் விருதைப் பெற்றார்.தேர்தல் பத்திரங்கள் குறித்த ‘பைசா அரசியல்’ என்ற ஆறு பகுதித் தொடருக்கான இந்த விருதை சேத்தி வென்றார்.
புவி அமைப்பு அறிவியலில் தேசிய விருதுகள்
  • இந்த விருதுகளை புவி அறிவியல் அமைச்சகமானது அறிவித்துள்ளது. இந்த அமைச்சகமானது பேராசிரியர் அசோக் சாஹ்னிக்கு உயிர்ப் பாறைப்படிவியல் (பயோஸ்டிராடிகிராபி), புவியியல் (Geology) மற்றும் முதுகெலும்பு தொல்லுயிரியல் (Vertebrate Palaeontology) ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பு செய்ததற்காக 2020 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனை விருதை வழங்கியுள்ளது. பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருதானது டாக்டர் வி.வி.எஸ்.எஸ். சர்மா அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 2020-( NYIFF )
  • இந்த வருடத்திய நியூயார்க்- இந்திய திரைப்பட விழா விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நிவின்பாலி நடித்த 'மூத்தோன்' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நடித்ததற்காக நிவின்பாலிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் இதில் சிறுவன் வேடத்தில் நடித்த நடித்த சிறுமி சஞ்சனா திபுவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்கிற விருதும் என இந்தப்படம் மொத்தம் மூன்று விருதுகளை அள்ளியுள்ளது
பிரேம் பாட்டியா விருது:
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தீபங்கர் கோஸ் மற்றும் கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகம் (PARI) இந்த ஆண்டு சிறந்த பத்திரிகைக்கான பிரேம் பாட்டியா விருதை வென்றுள்ளன. 
யுனெஸ்கோ-ஐஓசிவிருது: 
  • ஒடிசா-வெங்கட்ரைபூர் மற்றும் நோலியாசாஹி ஆகிய இரண்டு கடலோர கிராமங்கள் யுனெஸ்கோவின் இண்டர்கவர்மென்டல் ஓசியானோகிராஃபிக் கமிஷன் (ஐஓசி) சுனாமி ரெடி என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் நிலத்திற்கும் அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறை.
ஸ்கோச் தங்க விருதை:
  • தகவல் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட உதவித்தொகை திட்டங்களுக்கான ஸ்கோச் தங்க விருதை பழங்குடியினர் விவகார அமைச்சகம் வென்றது.
சிறந்த பத்திரிகைக்கான பிரேம் பாட்டியா விருதை திபங்கர் கோஸ், பாரி வென்றார்
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தீபங்கர் கோஸ் மற்றும் கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகம் (PARI) இந்த ஆண்டு சிறந்த பத்திரிகைக்கான பிரேம் பாட்டியா விருதை வென்றுள்ளன. அரசியல் பிரச்சினைகள் குறித்து அறிக்கை அளித்ததற்காக கோஸ் வென்றார். PARI, ஒரு இலாப நோக்கற்ற பத்திரிகை வலைத்தளம், சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு பிரச்சினைகள் குறித்து அறிக்கை செய்ததற்காக வென்றது. பிரபல பத்திரிகையாளர் பிரேம் பாட்டியா (1911 - 1995) நினைவாக 1995 ஆம் ஆண்டில் பிரேம் பாட்டியா மெமோரியல் டிரஸ்ட் இந்த விருதுகளை நிறுவியது
குஸ்டாவ் ட்ரூவ் விருது - இந்தியாவின் முதல் சூரிய சக்தி மின்படகு "ஆதித்யா"
  • ஜூலை 26, 2020 அன்று, பிளக்க்போட்ஸ்.காம் இணையதளத்தின் முதலாவது  குஸ்டாவ் ட்ரூவ் விருது (Gustave Trouvé Award) எனப்படும் ‘குஸ்ஸீஸ்’ மின்சார படகுகள் விருது, இந்தியாவின் முதல் மற்றும் மிகப் பெரிய சூரிய சக்தி படகான "ஆதித்யா"விற்கு (Aditya) வழங்கப்பட்டுள்ளது.
  • கொச்சி கடற்படை தளத்தால் கட்டப்பட்ட ஆதித்யா மின்படகு (India’s First Solar Powered Ferry Bags), கேரள மாநில நீர் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகிறது.
பெருங்கடல் தொழில்நுட்ப தேசிய விருது - எம்.ஏ. ஆத்மானந்
  • சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் எம்.ஏ. ஆத்மானந் அவர்களுக்கு, பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முதலாவது எதிர்க்கட்சி தலைவர் "பிரீத்தம் சிங்"
  • சிங்கப்பூர் நாட்டு பாராளுமன்ற வரலாற்றில், முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் ஜூலை 28-அன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த, வழக்கறிஞர் பிரீத்தம் சிங் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், ஜூலை 10-அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று ஜூலை 27-அன்று ஆட்சி அமைத்தது. 
  • இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், வழக்கறிஞருமான பிரீத்தம் சிங்  (வயது 43) பொதுச்செயலராக உள்ள தொழிலாளர் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. 
  • சிங்கப்பூர் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பார்லி., விவகாரங்கள் குறித்த வழிகாட்டுதல்களில், எதிர்கட்சி தலைவர் நியமனம் குறித்த நிலைப்பாடு ஏதும் இல்லை.
ஐக்கிய நாடுகளின் பருவநிலை இளம் ஆலோசகா்கள் இந்தியர் "அா்ச்சனா சோரங்"
  • ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை பாதிப்புகளுக்கு யோசனைகள், தீா்வுகளை அளிக்கும் இளம் ஆலோசகா்கள் குழுவில் இந்திய பெண்மணியான சூழலியல் செயற்பாட்டாளா் அா்ச்சனா சோரங் இடம்பெற்றுள்ளார்.
  • மும்பை, டாடா சமூக அறிவியல் மைய முன்னாள் மாணவர் தலைவரான அர்ச்சனா சோரங், சுற்றுச் சூழல் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். ஆறு இளம் வல்லுனர்கள் அடங்கிய சுற்றுச்சூழல் ஆலோசனை குழு, மாசு பரவலை குறைத்து, சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஐ.நா.வுக்கு வழங்கவுள்ளது.
சுற்றுச்சூழல் விதிகள் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக "அனில் குமார் ஜா" நியமனம்
  • சுற்றுச்சூழல் விதிகளை மீறுவது குறித்து கையாளும் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (EAC) உறுப்பினராக கோல் இந்தியா லிமிடெட்  முன்னாள் தலைவர் அனில் குமார் ஜா அவர்களை அரசாங்கம் ஜூலை 28-அன்று நியமித்துள்ளது.
  • EAC: Expert Appraisal Committee.
ஐ.நா மற்றும் ஐகாங்கோவின் கரம்வீர் சக்ரா விருது
  • எஸ்.எஸ். உந்துதலின் நிறுவனர், சுனில் ydv எஸ்.எஸ். ஐ.ஐ.டி டெல்லியில் நடைபெற்ற ரெக்ஸ் கான்க்ளீவில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் (ஐகாங்கோ) நிறுவிய குளோபல் பெல்லோஷிப் விருதினால் “கரம்வீர் சக்ரா விருது” வழங்கப்பட்டது.
  • தனது தந்தி சேனல் “எஸ்.எஸ். உந்துதல்” மூலம் சமூகத்திற்கு அவர் அளித்த அயராத பங்களிப்புக்காக இந்த விருதைப் பெற்றார்.
  • அவர் சமூக பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறார் மற்றும் ஒவ்வொரு நாளும் தனது சேனல் மூலம் மக்களை ஊக்குவிக்கிறார். கடந்த ஆண்டு அவர் வென்ற விருதுகளில் ராஸ்ட்ரா பிரேர்னா, இந்தியாவின் ஐகானிக் ஆளுமை, நம்பமுடியாத இந்திய ஐகான் மற்றும் மனிதாபிமான சிறப்புகள் ஆகியவை அடங்கும்.
JAN TO JULY 2020:

நெல்சன் மண்டேலா பரிசு 2020
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர் டிஜ்ஜனி முஹம்மது-பண்டே, 2020-ஆம் ஆண்டின் நெல்சன் மண்டேலா பரிசை இருவருக்கு ஜூலை 17-அன்று அறிவித்தார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த விருதுகள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. 
  • பரிசு வென்றவர்கள் விவரம்:
    1. மரியன்னா வர்தினோயன்னிஸ் (கிரேக்கம்)
    2. டாக்டர் மோரிசானா கயாட்டா (கினியா) 
  • நெல்சன் மண்டேலா பரிசு: ஐ.நா. பொதுச் சபை 2014 ஜூன் மாதத்தில் இந்த விருதை நிறுவியது, இது நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை மற்றும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தின் மரபுக்கு மதிப்பளிப்பதற்காக 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த விருது வழங்கப்படுகிறது. 
லெஜண்ட் ஆஃப் அனிமேஷன் விருது 2020 - அர்னாப் சவுத்ரி (மறைவு)
  • மறைந்த அர்னாப் சவுத்ரி (Arnab Chaudhuri) அவர்களுக்கு, லெஜண்ட் ஆஃப் அனிமேஷன் விருது 2020 (Legend of Animation award 2020), வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த விருதை டூன்ஸ் மீடியா குழுமம் (Toonz Media Group), மெய்நிகர் பதிப்பாக நடத்தப்பட்ட 2020 அனிமேஷன் முதுநிலை உச்சிமாநாட்டின் போது வழங்கப்பட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் விருதுகள் 2020
  • மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) 92-வது அறக்கட்டளை தினத்தின் மெய்நிகர் கொண்டாட்டத்தை துவக்கி, 2019-ஆம் ஆண்டிற்கான ICAR விருதுகளை புதுடெல்லியில் உள்ள கிருஷி பவனில் 2020 ஜூலை 16-அன்று அறிவித்தார். முக்கிய விருது பெற்றவர்கள் மற்றும் நிறுவனம்;
  • ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை அகாடமி (NAARM) வெவ்வேறு பிரிவுகளில் 4 விருதுகளைப் பெற்றது
  • ரஃபி அகமது கிட்வாய் விருது - டாக்டர் சி.எச். சீனிவாச ராவ்,
  • சுவாமி சஹஜானந்த சரஸ்வதி சிறந்த விரிவாக்க விஞ்ஞானி விருது.- டாக்டர் பாரத் சங்கர் சோண்டாக்கி - 
  • NAARM: National Academy of Agriculture Research Management.
என்டிபிசி லிமிடெட் 2019 சிஐஐ-ஐடிசி சஸ்டைனபிலிட்டி விருதுகளை வென்றது:
  • NTPC Ltd won 2019 CII-ITC Sustainability Awards
  • 13 ஜூலை 2020: கார்ப்பரேட் எக்ஸலன்ஸ் பிரிவில் நிலுவையில் உள்ள சாதனைகளின் கீழ், மின் அமைச்சர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான மத்திய பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி லிமிடெட் மதிப்புமிக்க சிஐஐ-ஐடிசி நிலைத்தன்மை விருது 2019 ஐ வென்றது. சி.எஸ்.ஆர் பிரிவில் குறிப்பிடத்தக்க சாதனைக்கான பாராட்டுகளை என்டிபிசி பெற்றுள்ளது.
சிறப்பம்சங்கள்:
  • மின் நிலையங்களைச் சுற்றி நிலையான வளர்ச்சிக்கு என்டிபிசி எப்போதும் பாடுபடுகிறது.
  • சி.எஸ்.ஆர் திட்டம் பெண் அதிகாரமளித்தல் மிஷன் (ஜி.இ.எம்) ஒரு 4 வார குடியிருப்பு திட்டமாகும், மேலும் அதன் மின்நிலையங்களுக்கு அருகிலேயே நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது, பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளின் நலனுக்காக, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஆதரிக்கும்.
  • TP என்.டி.பி.சி ஒப்பந்தக்காரர்களின் தொழிலாளர் தகவல் மேலாண்மை அமைப்பை (சி.எல்.ஐ.எம்.எஸ்) துவக்கியுள்ளது, இதன் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் திட்டத் தளங்களில் பணம் செலுத்தப்படுகிறது.
  • TP என்.டி.பி.சி லிமிடெட் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் நிலைத்தன்மை நடைமுறைகளில் சிறந்து விளங்குவதற்காக வெகுமதி அளிக்கப்பட்டது.
  • Sust இது நாட்டில் நிலைத்தன்மை அங்கீகாரத்திற்கான மிகவும் நம்பகமான தளமாக கருதப்படுகிறது.
  • TP என்.டி.பி.சி மொத்தம் 62110 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்டது. இந்த குழுவில் 24 நிலக்கரி, 7 ஒருங்கிணைந்த சுழற்சி எரிவாயு / திரவ எரிபொருள், 1 ஹைட்ரோ, 13 புதுப்பிக்கத்தக்க பொருட்கள் மற்றும் 25 துணை மற்றும் ஜே.வி. மின் நிலையங்கள் உள்ளன.

இந்திய படை பிரிவுக்கு சுற்றுச்சூழல் விருது
  • மேற்கு ஆசிய நாடான லெபனானில், ஐ.நா.,வின் தற்காலிக படையில், இந்திய படைப்பிரிவினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், 'பிளாஸ்டிக்' மறுசுழற்சி, குப்பை சேருவதை குறைத்தல் உள்ளிட்டவைகளில், சிறப்பாக செயல்பட்டதற்காக, ஐ.நா.,வின் சுற்றுச் சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது.
என்டிபிசி லிமிடெட் 2019 சிஐஐ-ஐடிசி சஸ்டைனபிலிட்டி விருதுகளை வென்றது:
  • NTPC Ltd won 2019 CII-ITC Sustainability Awards
  • 13 ஜூலை 2020: கார்ப்பரேட் எக்ஸலன்ஸ் பிரிவில் நிலுவையில் உள்ள சாதனைகளின் கீழ், மின் அமைச்சர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான மத்திய பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி லிமிடெட் மதிப்புமிக்க சிஐஐ-ஐடிசி நிலைத்தன்மை விருது 2019 ஐ வென்றது. சி.எஸ்.ஆர் பிரிவில் குறிப்பிடத்தக்க சாதனைக்கான பாராட்டுகளை என்டிபிசி பெற்றுள்ளது.

இந்திய படை பிரிவுக்கு சுற்றுச்சூழல் விருது
  • மேற்கு ஆசிய நாடான லெபனானில், ஐ.நா.,வின் தற்காலிக படையில், இந்திய படைப்பிரிவினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், 'பிளாஸ்டிக்' மறுசுழற்சி, குப்பை சேருவதை குறைத்தல் உள்ளிட்டவைகளில், சிறப்பாக செயல்பட்டதற்காக, ஐ.நா.,வின் சுற்றுச் சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது.

கம்போடிய தன்னார்வ தொண்டு நிறுவனம் உலக வங்கி குழு மற்றும் எஸ்.வி.ஆர்.ஐ யிலிருந்து ‘மேம்பாட்டு சந்தை விருது’ பெறுகிறது:

  • கம்போடிய தன்னார்வ தொண்டு நிறுவனமான கானா மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சிக்கான ஆராய்ச்சி குழுவினரால் ‘ஸ்மார்ட் கிர்ல் சாட்லைன்’ என்ற ஒரு வாட்ஸ்அப் அரட்டை செயல்படுத்தப்பட்டது. கம்போடியாவில் பெண் பொழுதுபோக்கு ஊழியர்களுக்கு பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக 24 மணிநேர பதிலையும் ஆதரவையும் ‘ஸ்மார்ட்ர்கர்ல் சாட்லைன்’ வழங்கியது.
  • உலக வங்கிக் குழு மற்றும் எஸ்.வி.ஆர்.ஐ- பாலியல் வன்முறை ஆராய்ச்சி முன்முயற்சியால் 100,000 டாலர் அமெரிக்க டாலர் ரொக்க வெகுமதி வழங்கப்பட்டது. ‘ஸ்மார்ட்கர்ல் சாட்லைன்’ செயல்படுத்துவதற்காக என்ஹிஓ கானா மக்கள் தொகை சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சிக்கான என்ஜிஓ நிறுவனத்திற்கு அபிவிருத்தி சந்தை விருது வழங்கப்பட்டது.
அபிவிருத்தி சந்தை விருது
  • அபிவிருத்தி சந்தை விருது என்பது வருடாந்திர உலகளாவிய போட்டியாகும், இதன் கீழ் தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் பாலின அடிப்படையிலான வன்முறையிலிருந்து புதுமையான தீர்வுகளைத் தடுப்பதற்காக ஆராய்ச்சியாளர்களுக்கு பண வெகுமதி வழங்கப்படுகிறது.
  • அபிவிருத்தி சந்தை விருதுப் போட்டி உலக வங்கி குழு மற்றும் எஸ்.வி.ஆர்.ஐ இணைந்து கூட்டாக நிதியளித்து நிதியளிக்கிறது.
  • வெளிவந்த ஆதாரங்களில் இருந்து, COVID-19 தொற்றுநோய் சேவைகளுக்கான அணுகல் மற்றும் உலகெங்கிலும் நடமாடும் சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள் இல்லாததால், இதன் விளைவாக, உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறை தீவிரமடைந்துள்ளது.
  • கடந்த 4 ஆண்டுகளில், அபிவிருத்தி சந்தை விருதுக்கு கீழ், உலகெங்கிலும் உள்ள 32 க்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் ஆராய்ச்சி திட்டங்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது.

இரு இந்தியர்களுக்கு 'சிறந்த குடியேறிகள்' விருது 2020 Great Immigrants
  • அமெரிக்காவின், கார்னிஜ் கார்ப்பரேஷன் நிறுவனம்,கொரோனா பாதிப்பை தடுக்கும் முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்ட, வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த, 38 பேருக்கு, 'இந்தாண்டின் சிறந்த குடியேறிகள்' என்ற விருதை அறிவித்து உள்ளது. 
  • இந்த விருதுக்கு, பத்மஸ்ரீ, புலிட்சர் விருது கள் பெற்ற, உயிரியல் அறிஞர், சித்தார்த்த முகர்ஜி, ஹார்வர்டு பல்கலையின் பொருளாதார துறை பேராசிரியர், ராஜ் செட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
  • சமூக இடைவெளி, முக கவசம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை, ஊடங்களில் உணர்த்தியதற்காக, சித்தார்த்த முகர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான வழிகளை கூறியதற்காக, ராஜ் செட்டிக்கு விருது வழங்கப்பட உள்ளது.

பிரேரக் தவுர் சம்மான்  விருது / Prerak Dauur Samman Award:
  • வருடாந்திரத் தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-ஐ ஒட்டி, ஊக்கமளிக்கும் மரியாதை என்ற பொருள்படும் 'பிரேரக் தவுர் சம்மான்' (Prerak Dauur Samman) எனப்படும் புதிய விருது ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.
  • https://www.tnpscshouters.com/2020/07/prerak-dauur-samman-award.html
உபாசி கோல்டன் லீப் விருது / UPASI GOLDEN AWARD 2020:
  • நீலகிரி மாவட்டம் குன்னூர், தேயிலை வாரியத்துடன் இணைந்து 'உபாசி, தென்னிந்திய அளவில், சிறந்த தேயிலைக்கான கோல்டன் லீப் இந்தியா' விருதுகள், 16 ஆண்டுகளாக வழங்குகிறது. 
  • https://www.tnpscshouters.com/2020/07/upasi-golden-award-2020.html

மத்திய பிரதேச ஆளுநராக ஆனந்திபென் படேல் பொறுப்பேற்பு
  • போபாலில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவா்கள், அதிகாரிகள் முன்னிலையில், ஆனந்திபென் படேலுக்கு மத்திய பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் குமாா் மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
  • மத்திய பிரதேச ஆளுநா் லால்ஜி டாண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது ஆளுநா் பொறுப்பு, உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா பொறுப்பேற்பு
  • இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவராகவும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவன தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா பொறுப்பேற்றுக் கொண்டார். 

'கெயில்' இந்தியா லிமிடெட் நிறுவன இயக்குனராக, இ.எஸ்.ரங்கநாதன் பொறுப்பேற்றார்
  • கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின், வர்த்தக பிரிவு இயக்குனராக, இ.எஸ்,ரங்கநாதன் பொறுப்பேற்றார்.இவர், சந்தைப்படுத்தல் துறையில், எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். 

மைகோவ் கொரோனாவுக்கு ‘கோவிட் -19 - சொசைட்டிக்கான சிறந்த கண்டுபிடிப்பு’ மற்றும் ‘பீப்பிள்ஸ் சாய்ஸ் கோவிட் -19 ஒட்டுமொத்த வெற்றியாளர்’ என்ற பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது:
  • மத்திய அரசின் இரண்டு இணைய தளங்கள் உலக அளவில் விருதுகளை பெற்றுள்ளன. செயற்கை நுண்ணறிவுப் பிரிவுடன் இயங்கும் கொரோனா உதவி மையம் ( MyGov Corona Helpdesk ) மற்றும் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகத் தலைமைப்பண்பு உச்சிமாநாடு (CogX 2020) ஆகியவற்றுக்கான இணைய தளங்கள் இந்த விருதினை வென்றுள்ளன. நுண்ணரிவு சார்ந்து, லண்டனில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில், இந்த தளங்களை நிர்வகிக்கும் ஜியோஹாப்டிக் நிறுவனம் விருதுகளை பெற்றுள்ளது.
ஸ்கோச் கோல்டு - SKOCH GOLD AWARD - 2020
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை மற்றும் மேம்பாட்டிற்காக விருது கொடுக்கப்படுவது வழக்கம். 
  • https://www.tnpscshouters.com/2020/06/skoch-gold-award-2020.html
சன்சத் ரத்னா விருது / SANSAD RATNA AWARD 2020
  • கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் உள்ள ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும், இந்த நிறுவனம் வெளியிடும் 'ப்ரீசென்ஸ்' இணைய மாத இதழும் சன்சத் ரத்னா விருது திட்டத்தை ஏற்படுத்தின.
  • நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் எம்.பி.க்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் நோக்கம் என்ற திட்டத்தை உருவாக்கி சன்சத் ரத்னா விருது விழா நடத்திடத் தூண்டுகோலாக இருந்தது.
  • https://www.tnpscshouters.com/2020/06/sansad-ratna-award-2020.html
JUNE 2020:

ஜீரோ கார்பன் திட்ட விருது / ZERO CARBON AWARD
  • பிரிட்டனில், 'ஜீரோ கார்பன்' திட்ட விருதுக்கு தேர்வான, 50 பெண் இன்ஜினியர்கள் பட்டி யலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.
  • ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 2020ம் ஆண்டில், சிறப்பு செயல்பாட்டிற்கான விருது பெறும், 50 பெண் இன்ஜினியர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
  • https://www.tnpscshouters.com/2020/06/zero-carbon-award.html
பத்ம விருதுகள் 2020 அறிவிப்பு:

  • பத்ம விருதுகள் – நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், மிக உயரிய வகையில் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகிறது.
  • ஆண்டுதோறும் மார்ச் / ஏப்ரல் மாதத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் 

 பத்ம விருதுகள் 2020 அறிவிப்பு:


இந்திய-அமெரிக்க மண் விஞ்ஞானி 2020 உலக உணவு பரிசை வென்றார் 
  • வேளாண் துறையில் நோபல் பரிசுக்கு சமமானதாக கருதப்படும் மதிப்புமிக்க 2020 உலக உணவு பரிசை இந்திய-அமெரிக்க மண் விஞ்ஞானி டாக்டர் ரட்டன் லால் வென்றுள்ளார். சிறு விவசாயிகளுக்கு மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதன் மூலம் உலகளாவிய உணவு விநியோகத்தை அதிகரிப்பதில் அவர் செய்த பங்களிப்பை இந்த விருது அங்கீகரித்தது. மண்ணின் ஆரோக்கியத்தை நிர்வகித்தல் மற்றும் மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த விருது எடுத்துக்காட்டுகிறது.
கிரண் மஜும்தார் ஷா இந்த ஆண்டின் EY உலக தொழில்முனைவோருக்கு விருது
  • கடந்த 2019ஆம் ஆண்டுக்கான எர்ன்ஸ்ட் & யங் (EY) விருதுகளின் 21ஆவது பதிப்பு அண்மையில் வழங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி உயிரி மருந்துகள் நிறுவனமான Biocon’இன் நிறுவனரும் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான கிரண் மஜும்தார் ஷா, “2019ஆம் ஆண்டின் EY தொழில்முனைவோராக தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • வரும் ஜூன் மாதத்தின்போது மான்டே கார்லோவில் நடைபெறவுள்ள EY உலக தொழில்முனைவோர் விருதுகள் வழங்கும் விழாவில் அவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். கோத்ரேஜ் குழுமத் தலைவர் ஆதி கோத்ரேஜுக்கு, “வாழ்நாள் சாதனையாளர் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. ‘Blackstone’ இந்தியாவின் துகின் பாரிக், “ஆண்டின் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திய நபர்” விருதைப்பெற்றவராவார்.
ஆஸ்திரேலிய ஆணை விருது:
  • இந்திய இசைக் கலைஞர் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள காலக்கிருதி என்ற இசை அமைப்பின் நிறுவனரான சோபா சேகருக்கு இந்த விருதானது வழங்கப்பட இருக்கின்றது.
  • ஆஸ்திரேலிய ஆணை விருதானது உலகளவில் (அ) உள்ளூரில் உள்ள இசைச் சமூகத்தினர் (அ) ஆஸ்திரேலியாவிற்கு என்று பங்காற்றிய தனிநபர்களுக்கு வழங்கப் படுகின்றது.
காமன்வெல்த் சிறுகதைப் பரிசு 2020:
  • இந்திய எழுத்தாளரான கிருத்திகா பாண்டே என்பவர் ஆசியப் பிராந்தியத்திற்கான காமன்வெல்த் சிறுகதைப் பரிசு 2020 என்ற ஒரு பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டு உள்ளார். 
  • இவர் “தி கிரேட் இந்தியன் டீ மற்றும் ஸ்னேக்ஸ்” என்ற தனது கதைக்காக இப்பரிசினை வென்றுள்ளார். 
  • காமன்வெல்த் சிறுகதைப் பரிசானது காமன்வெல்த் நாடுகளிலிருந்துப் பிரசுரிக்கப் படாத சிறு புனைவுக் கதையின் ஒரு சிறந்த படைப்பிற்காக 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகின்றது. 
  • இந்தப் பரிசானது ஆசியா-பசிபிக், ஆப்பிரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா, கரீபியன் ஆகிய 5 பிராந்தியத்தைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கு வழங்கப் படுகின்றது.
ஆர்டர் ஆஃப் ரைசிங் சன் (உதய சூரியனின் ஆணை) விருது:
  • ஜப்பான் அரசானது மணிப்பூர் மருத்துவரான தங்ஜம் தபாலி சிங்குக்கு ‘ஆர்டர் ஆஃப் ரைசிங் சன்’ எனும் விருதை வழங்கியுள்ளது.
  • இந்தியாவில் ஜப்பானைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்தவும் உதவிய அவருக்கு இது வழங்கப் பட்டுள்ளது.
  • இரண்டாம் உலகப் போரின் போது போரிடப்பட்ட இம்பால் போரின் 70வது ஆண்டு நிறைவு விழாவை சிங் ஏற்பாடு செய்திருந்தார்.
  • இந்த விருதை ஜப்பானியப் பேரரசர் மீஜி 1875 ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார்.
  • இது சர்வதேச உறவுகளில் சாதனைகள், ஜப்பானியக் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நலன் புரிதல் அல்லது தமது துறைகளில் சாதனைகள் புரிந்தவர் ஆகியோருக்கு வழங்கப் படுகிறது.
அவ்வையார் விருது :
  • முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆர்.கண்ணகி என்பவருக்கு நடப்பு ஆண்டிற்கான தமிழக அரசின் அவ்வையார் விருது வழங்கி கௌரவித்தார். 
  • 18 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணிகளை அங்கீகரித்து இந்த விருதானது இவருக்கு வழங்கப் பட்டுள்ளது. 
  • இடுகாட்டு உதவியாளரான கண்ணகி என்பவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்களின் சுய உதவிக் குழுக்களினரிடையே (Self-Help groups - SHGs) சிறப்பாக அறியப் படுகின்றார்.
இந்த ஆண்டின் இந்திய விளையாட்டுப் பெண்கள் விருது:
  • உலக சாம்பியன் இறகுப் பந்தாட்ட வீராங்கனையான பி.வி. சிந்து என்பவர் இந்த ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 
  • குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், மாற்றுத் திறனாளி இறகுப் பந்தாட்ட வீரரான மானசி ஜோஷி, தடகள வீராங்கனையான டூட்டி சந்த் மற்றும் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் ஆகியோரை விட இவர் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றார். 
  • அதே விழாவில், புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி. உஷாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.
உ.வே.சா. உலகத் தமிழ் விருது :
  • வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் தமிழ்த் துறை முன்னாள் தலைவா் பேராசிரியா் தி.மு.அப்துல் காதா் என்பவருக்கு உ.வே.சா. உலகத் தமிழ் விருது வழங்கப் பட்டுள்ளது. 
  • 2019 ஆம் ஆண்டிற்கான இந்தப் போட்டிக்கு வழங்கப்பட்ட தலைப்பு, ‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு’ என்பதாகும்.
சாகித்ய அகாடமி விருது 
  • மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருதானது ‘நிலம் பூத்து மலரன்ன நாள்’ என்ற மலையாள நாவலை தமிழில் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்று மொழிபெயர்த்த கே.வி. ஜெய ஸ்ரீ என்பவருக்கு வழங்கப்பட இருக்கின்றது. 
  • மேலும் சாகித்ய அகாடமியானது 24 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கியது. 
  • அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் 
  • சோ. தர்மன் தனது ‘சூல்’ (தமிழ்) என்ற நாவலுக்காகவும் 
  • சஷி தரூர் தனது ‘இருண்ட சகாப்தம்’ (ஆங்கிலம்) என்ற புத்தகத்திற்காகவும் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
2020 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் :
  • அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படுகின்ற ஆஸ்கார் விருதுகளின் 92வது விருது வழங்கும் விழாவானது கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கத்தில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று நடந்தது.
  • ஆஸ்கார் விருதுகளை கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் என்னும் நிறுவனம் வழங்கியது.
2020 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியல்:
  • சிறந்த நடிகர்: ஜோவாகின் பீனிக்ஸ் - ஜோக்கர்
  • சிறந்த நடிகை: ரெனீ ஜெல்வெகர் - ஜூடி
  • சிறந்த இயக்குனர்: போங் ஜூன் ஹோ - பாராசைட்
  • சிறந்த படம்: பாராசைட்
  • சிறந்த துணை நடிகர்: பிராட் பிட் - ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்
  • சிறந்த அசைவூட்ட படம் (அனிமேஷன்) - ஹேர் லவ்
  • சிறந்த திரைக்கதை - பாராசைட்
  • சிறந்த ஆவணப்படம் - அமெரிக்கன் ஃபேக்டரி
  • சிறந்த ஒளிப்பதிவு - 1917
  • சிறந்த சர்வதேசத் திரைப்படம் - பாராசைட்
இந்திய ராணுவ அதிகாரி மேஜர் சுமன் கவானி ஐ.நா விருதைப் பெற்றார்
  • இந்திய இராணுவ அதிகாரியான மேஜர் சுமன் கவானிக்கு 2020 மே 29 அன்று மதிப்புமிக்க "ஐக்கிய நாடுகளின் இராணுவ பாலின வழக்கறிஞர் விருது" வழங்கப்படுகிறது. அவர் 2019 ல் தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் மிஷனுடன் (UNMISS) "United Nations Military Gender Advocate of the Year Award' பெண்கள் அமைதி காக்கும் பணியாளராக பணியாற்றினார். ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு நியூயார்க்கின் ஐ.நா தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆன்லைன் விழாவின் போது ஐ.நா. பொதுச்செயலாளர் திரு அன்டோனியோ குட்டெரஸிடமிருந்து இந்த விருதைப் பெறுவார்.
வி.எம்வேர் 2020 ஆண்டின் பிராந்திய கூட்டாளர் விருதை அனுந்தா வென்றார்:Anunta won VMware 2020 Regional Partner of the Year Award
  • சேவை சிறப்பான பிரிவிற்கான வி.எம்வேர் 2020 பிராந்திய பங்குதாரர் விருதை அனுந்தா பெற்றார்.
பேராசிரியர் (Saurabh Lodha) லோதா நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 2020 இளம் தொழில் விருதைப் பெற்றார்
  • ஐ.ஐ.டி பம்பாயின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் (Saurabh Lodha )லோதா 2020 ஆம் ஆண்டிற்கான நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளம் தொழில் விருதைப் பெற்றார். இந்த விருதை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி) நிறுவியுள்ளது. இரு பரிமாண வான் டெர் வால்ஸ் பொருட்களின் அடிப்படையில் சிலிக்கான் மற்றும் நானோ எலக்ட்ரானிக் சாதனங்களைத் தாண்டி லாஜிக் டிரான்சிஸ்டர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் இந்த விருது அங்கீகாரம் பெற்றது.
மூன்று இந்திய பத்திரிகையாளர்களுக்கு 2020 புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன / Pulitzer Prize 2020
  • இந்திய ஊடகவியலாளர்களான தார் யாசின், முக்தார் கான் மற்றும் சன்னி ஆனந்த் ஆகியோருக்கு 2020 புலிட்சர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் அம்சம் புகைப்படம் எடுத்தல் துறையில் விருதை வென்றுள்ளனர். மூன்று பத்திரிகையாளர்களும் அசோசியேட்டட் பிரஸ்ஸைச் சேர்ந்தவர்கள். 
அதூனிக் கிராம் திட்டத்தின் வெற்றியாளர்களுக்கு இண்டிகிராம் விருது வழங்கியது
  • வேளாண் தொழில்நுட்ப மையப்படுத்தப்பட்ட இன்குபேட்டர் இண்டிகிராம் லேப்ஸ் அறக்கட்டளை அதன் ஸ்மார்ட் கிராமத் திட்டமான 'அதூனிக் கிராம்' வெற்றியாளர்களை அறிவித்துள்ளது: இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் சிந்து டில் ஃபார்ம்டெக் பிரைவேட் லிமிடெட். லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 
  • முதல் ரன்னர் அப் உர்த்வம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்கள் பிரைவேட் லிமிடெட். லிமிடெட் இதற்கு ரூ .50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.(Urdhvam Environmental Technologies Pvt. Ltd)
பிராச்சி சால்வே, பிரதீப் திவேதி 2019 சாலை பாதுகாப்பு மீடியா பெல்லோஷிப் விருதை வென்றார்:
  • சாலை பாதுகாப்பு மீடியா பெல்லோஷிப் 2019 இல் இந்தியாஸ்பெண்டின் பிராச்சி சால்வே மற்றும் டைனிக் ஜாக்ரானின் பிரதீப் திவேதி ஆகியோர் இணைந்து முதல் பரிசை வென்றனர். சாலை பாதுகாப்பு குறித்த அறிக்கையை ஊடக ஆய்வுகள் மையம் (சிஎம்எஸ்) இந்த விருது அங்கீகரித்தது.
பரமநந்த மஜும்தருக்கு மொகாய் ஓஜா விருது வழங்கப்பட்டது:(Moghai Ojah award):
  • மார்ச் 15 அன்று ஜோர்ஹாட் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் பிரபல ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான டாக்டர் பரமநந்த மஜும்தருக்கு 10 வது மொகாய் ஓஜா விருது வழங்கப்பட்டது. பொது நலன் மற்றும் சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்புவதில் அவரது குறிப்பிடத்தக்க பங்கிற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. நாட்டுப்புற இசைக்கலைஞர் மொகாய் ஓஜாவின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த முதல் புத்தகத்தை மஜும்தர் தொகுத்தார்.
ராஜேஷ் சாப்லாட் உகாண்டாஸின் மிக உயர்ந்த சிவிலியன் விருதை வழங்கினார்:
  • புகழ்பெற்ற குடியுரிமை இல்லாத இந்திய (என்.ஆர்.ஐ) தொழிலதிபர் ராஜேஷ் சாப்லோட் உகாண்டாவின் மிக உயர்ந்த சிவில் விருது "கோல்டன் ஜூபிலி பதக்கம்-பொதுமக்கள்" விருதினால் க honored ரவிக்கப்பட்டார். கம்பாலாவில் நடந்த விழாவில் உகாண்டா ஜனாதிபதி யோவரி முசவேனி இந்த விருதை வழங்கினார். வணிகம் மற்றும் வர்த்தகம், சமூக சேவைத் துறையில் சிறந்து விளங்கியதற்காகவும், சிறந்த இந்தியா-உகாண்டா உறவுகளை வளர்த்ததற்காகவும் சாப்லோட் விருது வழங்கப்பட்டது. ராஜேஷ் சாப்லாட்: சாப்லாட் ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்தவர். வெளிநாட்டு இந்தியர்களுக்கான மிக உயர்ந்த விருதான பிரவாசி பாரதிய சம்மனையும் அவர் பெற்றுள்ளார்.
சிஆர்பிஎஃப் சக்தி விருது:
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) சிறப்பு 'சக்தி விருது' ஒன்றை நிறுவியுள்ளது. இது பெண்களின் வலுவூட்டலுக்காக பணியாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும். 
சக்தி விருது: 
  • இந்த விருது மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 19 அன்று, சிஆர்பிஎஃப் வளர்ப்பு தினமாக வழங்கப்படும். பெண்கள் நட்பு உள்கட்டமைப்பு, சிறந்த பணிச்சூழல், பாதுகாப்போடு வாழ எளிதானது, பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய புதுமை மற்றும் முன்முயற்சிகள் ஆகியவற்றை உருவாக்கும் பெண்களுக்கு விருது வழங்கப்படும். 
  • இந்த விருது ரூ .1 லட்சம் பரிசு, மேற்கோள் மற்றும் கோப்பை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 
  • இந்த அதிகாரம் பெண்களின் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்தை நோக்கிய சிறந்த நடைமுறைகள் மற்றும் முயற்சிகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.சிஆர்பிஎஃப் பணியாளர்களை இந்த துறையில் சிறப்பாகச் செய்யவும் புதுமைப்படுத்தவும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்ச் 8 அன்று டபிள்யூ.டி.ஐ விருதுகளை வழங்கினார்:WTI Awards:
  • பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 2020 மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினமான பெண்கள் உருமாறும் இந்தியா விருதுகளின் (WTI) நான்காவது பதிப்பை வழங்கினார். இந்த விருது வழங்கும் விழாவை என்ஐடிஐ ஆயோக்கின் பெண்கள் தொழில்முனைவோர் தளம் ஏற்பாடு செய்தது. இந்த விருதுகள் சுகாதாரம், கல்வி மற்றும் உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களை அங்கீகரித்தன. 
  • வெற்றியாளர் பட்டியல்: WTI 30 இறுதிப் போட்டியாளர்களை அங்கீகரித்தது, மேலும் 15 வெற்றியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருதை வென்றவர்கள்: 
  • டாக்டர் பிரியங்கா மோக்ஷ்மர், வாயு வீட்டு சாதனங்களின் இணை நிறுவனர் 
  • ரம்யா வெங்கடராமன், ஆசிரியர் அங்கீகார மையத்தின் (சென்டா) நிறுவனர் 
  • ஷில்பி கபூர், பேரியர்பிரீக்கின் நிறுவனர் 
  • ரிங்கா பானர்ஜி, திங்கிங் ஃபோர்க்ஸ் நிறுவனர் 
  • நிதி சயின்ஸ் ஃபார் சொசைட்டி குழு மூலம் கழிவு மற்றும் உழவர் வாழ்க்கைத் தரத்தைச் சுற்றியுள்ள பிரச்சினையை எதிர்த்துப் போராடும் பந்த் 
  • அனுப்ரியா பாலிகாய், ஸ்பூக்ஃபிஷ் கண்டுபிடிப்புகளின் நிறுவனர் 
  • கல்பனா சங்கர், கையில் கை நிறுவியவர் ush குஷ்பூ ஜெயின், இம்பாக்ட் குருவின் நிறுவனர் சினேகா சுந்தரம், குட்டுகி நிறுவனர் ஒடிசாவின் வேளாண் செயலி மற்றும் விவசாயி ஜெயந்தி பிரதான் CS ஜுக்னு ஜெயின், சிஎஸ்ஓ நிறுவனர் 
  • பிரத்யுஷா பரேடி, நெமோகேர் நிறுவனர் பூனம் பிர் கஸ்தூரி, டெய்லி டம்பின் நிறுவனர் 
  • ருச்சி ஜெயின், தாரு நேச்சுரல்ஸ் நிறுவனர் 000 சுஜாதா சா அறக்கட்டளை  சலாம் பாலாக் அறக்கட்டளையின் நிறுவனர் அறங்காவலர் டாக்டர் பிரவீன் நாயர் சிறப்பு ஜூரி விருதை வழங்கினார். 
  • WTI விருதுகள் பற்றி: WTI விருதுகள் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2019 நரி சக்தி புராஸ்கரை வழங்கினார்:
  • புதுடெல்லியின் ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற சிறப்பு விழாவில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் சர்வதேச மகளிர் தினத்தன்று 2019 ஆம் ஆண்டிற்கான நரி சக்தி புராஸ்கர் அல்லது பெண் சக்தி விருதை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார். 15 புகழ்பெற்ற பெண்களுக்கு நரி சக்தி புராஸ்கர் 2019 வழங்கப்பட்டது. பெண்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட பெண்களின் விடுதலையை நோக்கி சிறப்பான சேவைகளை வழங்கிய பெண்களின் குறிப்பிடத்தக்க முயற்சிகளை இந்த விருது அங்கீகரித்தது. விருது பெற்றவர்கள்: 2019 ஆம் ஆண்டிற்கான நரி சக்தி புராஸ்கரை வென்றவர்கள் விவசாயம், விளையாட்டு, கைவினைப்பொருட்கள், காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு, ஆயுதப்படைகள் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
  • விருது பெற்றவர்கள்:பதாலா பூதேவி, பினா தேவி, அரிஃபா ஜான், சாமி முர்மு, நில்சா வாங்மோ, ரஷ்மி உர்த்வரேஷே, சர்தர்னி மான் கவுர், கலாவதி தேவி, தாஷி, மற்றும் நுங்ஷி மாலிக்,  சிகி சக்ரவர்த்தி, பாகீரதி அம்மா, கார்த்வனி அம்மா, சிங். 
  • நரி சக்தி புராஸ்கர்: நாரி சக்தி புராஸ்கர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
ஐ.ஐ.டி டெல்லி, டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் தேசிய விருதைப் பெற்றனர்:
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ஐஐடி-டெல்லி விஞ்ஞானிகள் சமூக நலன்களுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்து விளங்கும் இளம் பெண்களுக்கான தேசிய விருதைப் பெற்றனர். 
  • டாக்டர் ஸ்வேதா ராவத்: டி.எம்.டி.ஓ, திமர்பூர், டெல்லி, டி.எஸ்.டி.ஓ, உடலியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் கழகத்தின் (டிபாஸ்) டாக்டர் ஸ்வேதா ராவத், பெண்-குறிப்பிட்ட முழு உடல் பாதுகாப்பாளரைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது. 
  • கலவரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட பெண் துருப்புக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சாதனம். பெண் துருப்புக்களுக்கு குறிப்பிட்ட மானிடவியல் அளவீடுகளின் அடிப்படையில் பணிச்சூழலியல் வடிவமைப்புக் கொள்கையைப் பயன்படுத்தி விரைவான அதிரடி படையுடன் இணைந்து கியர் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய லலித் கலா அகாடமி விருது:
  • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், லலித் கலா அகாடமியின் 61 வது ஆண்டு விருதுகளை 15 கலைஞர்களுக்கு 2020 மார்ச் 4 அன்று புதுடெல்லியின் ராஷ்டிரபதி பவனில் வழங்க உள்ளார். இந்த விருது எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட அசாதாரண திறமைகளை பாராட்டுகிறது. 
  • ஜூரி: விருது பெற்றவர்களை பிரபல கலைஞர்களின் நடுவர் தேர்வு செய்தார்.
  • விருது வென்றவர்கள்:
  • திரிசூரைச் சேர்ந்த அனூப் குமார் மன்சுகி கோபி, கல்காலாவைச் சேர்ந்த டேவிட் மாலக்கர், மேற்கு வங்காளம் ,
  • வதோதராவைச் சேர்ந்த தேவேந்திர குமார் கரே, குஜராத் 
  • மும்பையைச் சேர்ந்த தினேஷ் பாண்ட்யா, மகாராஷ்டிரா 
  • கொல்கத்தாவில் உள்ள 24 பர்கானாவைச் சேர்ந்த ஃபாரூக் அகமது ஹால்டர் ,ராஜஸ்தான்  ஜெய்ப்பூரைச் சேர்ந்த கேஷரி நந்தன் பிரசாத்,  பெங்களூரைச் சேர்ந்த மோகன் குமார் டி, கர்நாடக 
  • மும்பையைச் சேர்ந்த ரத்தன் கிருஷ்ணா சஹா, மஹாராஷ்டிரா 
  • சாகர் வசந்த் காம்பலே, மஹாராஷ்டிரா
  • சத்வீந்தர் கவுர், புதுடெல்லி 
  • டெல்லியில் இருந்து யஷ்பால் சிங் 
  • டெல்லியைச் சேர்ந்த யஷ்வந்த் சிங் முதல் அடுக்கு ஜூரி தேர்ந்தெடுத்த 283 கலைப்படைப்புகளில் வெற்றியாளர்களை நடுவர் தேர்வு செய்தார்
அசாம் சம் விருது 2020- டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி விருது:
  • அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலுக்கு பிப்ரவரி 28 அன்று அரசியலுக்கான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி விருது 2020 வழங்கப்பட்டது. குஜராத்தில் 6 வது இந்தியா ஐடியாஸ் கான்க்ளேவில் இந்த விருதை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மாலத்தீவின் மக்கள் மஜ்லிஸ் சபாநாயகர் முகமது நஷீத் வழங்கினர். தேசத்தை ஒருங்கிணைப்பதற்கும், முகர்ஜியின் பார்வை மற்றும் தத்துவத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் அவர் செய்த பணிக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.
தேசிய அறிவியல் தினத்தன்று 21 வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்:
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் தொடர்பு மற்றும் பிரபலப்படுத்துதலுக்காக 21 வெற்றியாளர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார். விருதுகளில் ஆக்மென்டிங் ரைட்டிங் ஸ்கில்ஸ் ஆப் ஆர்டிகுலேட்டிங் ரிசர்ச் (AWSAR) விருதுகள், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு விருதுகள், SERB மகளிர் சிறப்பான விருதுகள் மற்றும் சமூக நலன்களுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்து விளங்கும் இளம் பெண்ணுக்கான தேசிய விருது ஆகியவை அடங்கும்.
  • மூன்று முயற்சிகள்: கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பாலின முன்னேற்றம் மற்றும் சமத்துவத்திற்கான மூன்று முக்கிய முயற்சிகளை ஜனாதிபதி அறிவித்தார். 
  • 1) விஜியன் ஜோதி: விக்யான் ஜோதி என்பது உயர்நிலைப் பள்ளியில் உள்ள சிறப்பான சிறுமிகளுக்கு அவர்களின் உயர் கல்வியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றைத் தொடர ஒரு நிலை விளையாடும் களத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாகும். 
  • 2) கேடி: மாற்றும் நிறுவனங்களுக்கான பாலின முன்னேற்றம் (கேடிஐ) முன்முயற்சி ஒரு விரிவான சாசனத்தையும், STEM இல் பாலின சமத்துவத்தை மதிப்பிடுவதற்கான கட்டமைப்பையும் உருவாக்கும். 
  • 3) பெண்களுக்கான எஸ் அண்ட் டி வளங்களுக்கான ஆன்லைன் போர்டல்: பெண்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளங்களுக்கான ஆன்லைன் போர்டல் அனைத்து பெண்கள் சார்ந்த அரசு திட்டங்கள், உதவித்தொகை, பெல்லோஷிப், பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவு நிபுணர்களின் விவரங்களுடன் தொழில் ஆலோசனை தொடர்பான மின் வளங்களை வழங்கும். 
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். தேசிய அறிவியல் தினம்: இந்திய இயற்பியலாளர் சர் சி.வி.ராமன் 'ராமன் விளைவு' கண்டுபிடித்ததை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் (என்.எஸ்.டி) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீம் 'விஞ்ஞானத்தில் பெண்கள்'.
ஜாதவுக்கு 2020 சுவாமி விவேகானந்த கர்மயோகி விருது வழங்கப்படும்:
  • பத்மஸ்ரீ ஜாதவ் பயெங்கிற்கு சுவாமி விவேகானந்த கர்மயோகி விருது பிப்ரவரி 29 அன்று புதுதில்லியில் மை ஹோம் இந்தியா நிறுவிய விழாவில் வழங்கப்படும். பாரிய காடழிப்பு மூலம் உண்மையான மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டை உருவாக்குவதில் அவர் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்காக அவருக்கு 6 வது கர்மயோகி விருது வழங்கப்பட்டது. இந்த விருது ஒரு கோப்பை, பாராயணம் மற்றும் ரூ .1 லட்சம் வெகுமதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கண்டேராவ், வாசுதேவ் காமத்துக்கு ராஜா ரவி வர்மா விருது வழங்கப்பட்டது:
  • 2019 ஆம் ஆண்டிற்கான ராஜா ரவி வர்மா மாநில விருது கலாபுராகியின் மூத்த ஓவியர் பேராசிரியர் ஜே.எஸ். கர்நாடகாவின் மைசூர் சாமுண்டிபுரத்தில் நரசராஜா சாலையில் அமைந்துள்ள நிறுவன வளாகத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான மும்பையைச் சேர்ந்த காண்டேராவ் மற்றும் மூத்த கலைஞர் வாசுதேவ் காமத். பேராசிரியர் ஜே.எஸ். கலை என்பது மனித வெளிப்பாட்டின் ஒரு வடிவம் என்பதால் மனித கலாச்சாரத்தின் வரலாற்றை வரையறுக்கும் அவரது கலைக்காக கண்டேராவ் விருது வழங்கப்பட்டது. இந்த ஓவியம் பழமையான காலங்களின் காலத்திற்கு முந்தையது. கலை வடிவம் பல நூற்றாண்டுகளாக விரைவான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. வாசுதேவ் காமத் தனது வெளிப்படையான கலை வடிவத்திற்காக விருது பெற்றார்.
தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஹிருத்திக் ரோஷனுக்கு வழங்கப்பட்டது:
  • இந்தியாவின் டெல்லி என்.சி.ஆரில் 10 வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா 2020 இல் சூப்பர் 30 படத்திற்காக ரித்திக் ரோஷனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சூப்பர் 30 இல், பீகாரில் வசிக்கும் ஆனந்த்குமார் என்ற கணித ஆசிரியரின் பாத்திரத்தை ரித்திக் இயற்றினார். திரைப்படத்தில் ஐ.ஐ.டி-ஜே.இ.இ தேர்வுகளுக்கு ஏஸ் உதவ ஆனந்த் மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குகிறார்.
  • வெற்றியாளர்களின் முழு பட்டியல்: 
  • சிறந்த படம் - சூப்பர் 30 சிறந்த நடிகர் - ஹிருத்திக் ரோஷன் மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் - 
  • தொலைக்காட்சி தொடரில் சிறந்த நடிகர் கிச்சா சுதீப் - தொலைக்காட்சியில் சிறந்த நடிகை தீரஜ் தூப்பர் - 
  • தொலைக்காட்சி தொடரில் திவ்யங்கா திரிபாதி மிகவும் பிடித்த ஜோடி - ஹர்ஷத் சோப்டா 
  • தொலைக்காட்சி தொடரில் மிகவும் பிடித்த ஜோடி - ஸ்ரீதி ஜா மற்றும் ஷபீர் அலுவாலியா (கும்கம் பாக்யா) 
  • சிறந்த ரியாலிட்டி ஷோ - பிக் பாஸ் 13 
  • சிறந்த தொலைக்காட்சி தொடர் - கும்கம் பாக்யா 
  • சிறந்த பின்னணி பாடகர் ஆண் - அர்மான் மாலிக்
திறந்த நீர் நீச்சலில் உலக சாதனை - திருமதி ஜியா:
  • திருமதி ஜியாவுக்கு திறந்த நீர் நீச்சலில் உலக சாதனை படைத்து சாதனை படைத்ததற்காக சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. பிப்ரவரி 23 அன்று மும்பையின் கே ஆர் காமா மண்டபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்திய நீச்சல் கூட்டமைப்பின் இணை துணைத் தலைவர் திரு. அபய் தாதே அவர்களால் பாராட்டப்பட்டார். 
  • ஜியா ராய் சாதனை: திறந்த நீரில் 14 கி.மீ நீச்சல் வேகமான சிறப்புப் பெண்மணி என்ற பெருமையை 2020 பிப்ரவரி 15 அன்று உலக சாதனை படைத்தார். 3 மணி 27 நிமிடங்கள் 30 வினாடிகளில் (03:27:30) 14 கி.மீ தூரத்தில் உள்ள எலிஃபாண்டா தீவிலிருந்து கேட்வே ஆஃப் இந்தியா வரை நீந்தினார்.
டாக்டர் நிதி குமார் 2020 எஸ்இஆர்பி மகளிர் சிறப்பு விருதைப் பெற்றார்:SERB Women Excellence Award

ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சிறந்த சட்டமன்ற சபாநாயகர் விருது வழங்கப்பட்டது:
  • அவர் சிறந்த சட்டமன்ற சபாநாயகர் / சிறந்த சட்டமன்ற சபைத் தலைவர் விருது கேரள சட்டமன்ற சபாநாயகர் ஸ்ரீ பி.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. 2020 பிப்ரவரி 20 அன்று புதுதில்லியில் நடந்த பாரதிய சத்ர சன்சாத்தின் 10 வது பதிப்பில் துணைத் தலைவர் ஸ்ரீ எம்.வெங்கையா நாயுடு அவர்களால் வழங்கப்பட்டது.
எஸ்.கே.பருவாவுக்கு பொதுத்துறை நிறுவனம் தலைமை விருது வழங்கப்பட்டது- PSU Leadership Award:
  • இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) வடகிழக்கு கவுன்சிலின் தலைவரும், நுமலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் நிர்வாக இயக்குநருமான எஸ்.கே.பருவாவுக்கு பிப்ரவரி 19 அன்று ஏழாவது பொதுத்துறை நிறுவன தலைமை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய கனரக துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழங்கினார். எஸ்.கே.பருவா: பருவா ஒரு செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் துறைகளுடன் நிதி மற்றும் வணிக மேம்பாட்டில் பல தசாப்தங்களாக அனுபவம் பெற்றவர். நுமலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் (என்ஆர்எல்) நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் என்ஆர்எல் நிறுவனத்தில் இயக்குநராக (நிதி) பணியாற்றினார்.
ரெயில்மடாட் தேசிய இ-ஆளுமை விருதைப் பெற்றது-National e-Governance Award:
  • ரெயில்மடாட் தேசிய மின்-ஆளுமை விருதுகளின் இரண்டாம் பிரிவின் கீழ் வெள்ளி வழங்கப்பட்டது- "குடிமக்களை மையமாகக் கொண்ட விநியோகத்தை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது". 2020 பிப்ரவரி 7-8 தேதிகளில் மும்பையில் நடைபெற்ற இ-ஆளுமை தொடர்பான 23 வது தேசிய மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது. 
  • ரெயில்மடாட்: ரயில்மாத் என்பது இந்திய ரயில்வேயின் குறை தீர்க்கும் போர்டல் ஆகும்.நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகளை திணைக்களம் (DARPG) ஒவ்வொரு ஆண்டும் தேசிய மின்-ஆளுமை விருதுகள் வழங்குகின்றன.
லூயிஸ் ஹாமில்டன், லியோனல் மெஸ்ஸி இணைந்து லாரஸ் உலக விளையாட்டு வீரருக்கான விருதை வென்றனர்:
  • பிரிட்டிஷ் பந்தய ஓட்டுநர் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் இந்த ஆண்டின் லாரஸ் உலக விளையாட்டு வீரருக்கான கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருவரும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றனர்.
மனோஜ் தாஸ் மிஸ்டிக் கலிங்க இலக்கிய விருதைப் பெற்றார்:
  • ஒடியா மற்றும் ஆங்கில எழுத்தாளர் மனோஜ் தாஸ் மிஸ்டிக் கலிங்கா விழாவில் (எம்.கே.எஃப்) மிஸ்டிக் கலிங்க இலக்கிய விருதை (இந்திய மற்றும் உலகளாவிய மொழிகள்) பெற்றனர். பிப்ரவரி 8 ஆம் தேதி புப்னேஸ்வரில் நடந்த இலக்கிய-கலாச்சார விழாவில் இந்த விருதைப் பெற்றார். இந்த விருதுக்கு ரூ .1 லட்சம் ரொக்கப் பரிசும், காதி சால்வையும், பரிசு பெற்றவருக்கான சான்றிதழும் வழங்கப்பட்டன.
தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்:
  • குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதுகளை டாக்டர் என்.எஸ். தர்மசக்துவுக்கு தனிப்பட்டப் பிரிவிலும், தொழுநோய் திட்ட அமைப்புக்கு நிறுவனப் பிரிவிலும் வழங்கியுள்ளார்.
  • தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதானது காந்தி நினைவு தொழுநோய் அறக்கட்டளையால் 1950 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காந்திஜி ஆற்றிய சேவைகளின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.
  • இந்தியாவின் முயற்சிகள்
  • SPARSH தொழுநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரம் - 2017
  • தேசியத் தொழுநோய் ஒழிப்புத் திட்டம் - 1983
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் 
  • இந்தியக் குடியரசுத் தலைவரின் செயலாளரான சஞ்சய் கோத்தாரி அடுத்த தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராகப் பதவியேற்க உள்ளார். 
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது 1964 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உச்ச ஊழல் கண்காணிப்பு நிறுவனமாகும். 
  • இதற்கு 2003 ஆம் ஆண்டில் சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டது. 
  • ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான கே.சந்தானம் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டின் பயோ ஆசியாவின் மரபணுப் பள்ளத்தாக்கு சிறப்புமிகு விருது 
  • பின்வரும் நபர்களுக்கு 2020 ஆம் ஆண்டின் பயோ ஆசியாவின் மரபணுப் பள்ளத்தாக்கு சிறப்புமிகு விருதானது வழங்கப்பட இருக்கின்றது. அவர்கள் முறையே: 
  • அமெரிக்க நோய் எதிர்ப்பியல் நிபுணர் மற்றும் புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் கார்ல் எச் ஜூன் மற்றும் 
  • நோவார்டிஸ் என்ற மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் வசந்த் நரசிம்மன். 
  • மரபணுப் பள்ளத்தாக்கு சிறப்புமிகு விருதானது 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 
  • வாழ்க்கை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றிய புகழ்பெற்ற நபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரித்து, அவர்களை கௌரவிப்பதற்காக இந்த விருதானது வழங்கப்படுகின்றது. 
பிலிம்பேர் விருதுகளின் 65வது பதிப்பு - 2020 
  • அமேசான் பிலிம்பேர் விருதுகளின் 65வது பதிப்பு - 2020 ஆனது அசாமின் குவஹாத்தியில் நடத்தப்பட்டது. 
  • சோயா அக்தர் இயக்கிய ‘கல்லி பாய்’ திரைப்படமானது மதிப்புமிக்க சிறந்த திரைப்பட விருது உட்பட பல விருதுகளைப் பெற்றதால் அது ஒரு மிகப் பெரிய வெற்றியாளராக உருவெடுத்துள்ளது. 
  • கல்லி பாய் படத்தில் நடித்ததற்காக ரன்வீர் சிங் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். இதே படத்தில் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்ததற்காக ஆலியா பட் (பெண்) என்பவர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார். 

இந்தியச் சாதனையாளர் விருது 
  • இராஜேந்திர இந்திராமன் சிங் என்பவரது "இந்தியக் கல்விக்கான சிறந்த பங்களிப்பை" அங்கீகரித்து இந்தியச் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • கொல்கத்தாவில் பிறந்த புகழ்பெற்ற ஜோதிடரான டாக்டர் சோஹினி சாஸ்திரி இந்த ஆண்டின் சிறந்த ஜோதிடராக இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 
  • 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியச் சாதனையாளர் விருதுகள் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைப் படைத்த நபர்களை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

குடியரசுத் தலைவரின் வண்ண விருதுகள் - ஐ.என்.எஸ் சிவாஜி 
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐ.என்.எஸ் சிவாஜி கப்பல் நிலையத்துக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருதுகளை வழங்கினார். 
  • இந்தியக் கடற்படை நிலையமான ஐ.என்.எஸ் சிவாஜி 75 ஆண்டு சேவையை நிறைவு செய்துள்ளது. 
  • இந்த விருது லோனாவாலாவில் உள்ள இந்த இந்தியக் கடற்படை நிலையத்திற்கு வழங்கப்பட்டது. 
  • இது 1945 ஆம் ஆண்டில் HMIS (Her Majesty’s Indian Ship) ஆக நியமிக்கப்பட்டது. 
  • இது நிறுவப்பட்டதன் குறிக்கோள் - கர்மசு கௌசாலம் (வேலை செய்யும் திறன்) ஆகும். 
  • கடந்த ஆண்டு இந்த விருது இந்தியக் கடற்படை அகாடமிக்கு வழங்கப்பட்டது.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா விருதுகள்
  • பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா விருதுகள் வழங்கப் பட்டுள்ளன. 
  • இந்த விருதுகள் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் வழங்கப் படுகின்றன. 
  • இந்த விருதுகள் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டதிலிருந்து மகப்பேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக வழங்கப் படுகின்றன. 
  • இந்த விருது விழா வழங்கும் விழாவானது நாட்டில் உள்ள மாநிலங்களிடையே போட்டி மிக்க கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
லோக்மண்ய திலக் தேசிய பத்திரிகை விருது
  • முன்னணி இந்தி நாளிதழின் தலைமை ஆசிரியர் சஞ்சய் குப்தா, ‘ஜக்ரான்’ சமீபத்தில் ‘லோக்மண்ய திலக் தேசிய பத்திரிகை விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதை புனேவைச் சேர்ந்த கேசரி-மராத்தா அறக்கட்டளை பத்திரிகைத் துறையில் தனிநபர்கள் அளித்த பங்களிப்புகளை அங்கீகரித்ததற்காக நிறுவப்பட்டது. பிரபல சுதந்திர போராட்ட வீரர் லோக்மண்ய திலக் தொடங்கிய செய்தித்தாள் ‘கேசரி’ அறக்கட்டளை தினத்தை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்த விருது வழங்கப்படும்.
கோஸ்டா குழந்தைகளின் புத்தக விருதை:
  • ‘ஆஷா அண்ட் தி ஸ்பிரிட் பேர்ட்’ எழுதியவர் ஜஸ்பீந்தர் பிலன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர், இப்போது இங்கிலாந்தில் குடியேறினார். அவரது முதல் நாவல் இங்கிலாந்தின் விரும்பத்தக்க ‘கோஸ்டா குழந்தைகளின் புத்தக விருதை’ வென்றுள்ளது.இமயமலையில் ஒரு பெண்ணின் மந்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த புத்தகம். முதல் நாவல், நாவல், சுயசரிதை, கவிதை மற்றும் குழந்தைகள் புத்தகம் ஆகிய ஐந்து பிரிவுகளில் கோஸ்டா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. ஜஸ்பிந்தர் மற்றும் பிற நான்கு பிரிவுகளில் வென்றவர்கள் ‘ஆண்டின் கோஸ்டா புத்தகம்’ விருதுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
சரஸ்வதி சம்மன் விருது
  • புகழ்பெற்ற சிந்தி எழுத்தாளரும் கவிஞருமான வாஸ்தேவ் மோஹி மதிப்புமிக்க 29 வது சரஸ்வதி சம்மன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சரஸ்வதி சம்மன் விருது கே.கே. பிர்லா அறக்கட்டளை வழங்கிய இலக்கியத் துறையில் புகழ்பெற்ற விருது.வாஸ்டேவ் மோஹிக்கு ‘செக் புக்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. சிறுகதைத் தொகுப்பு சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவின் துன்பங்களையும் வேதனையையும் விவரிக்கிறது. இது சிந்தி மொழியில் 2012 இல் வெளியிடப்பட்டது.வாஸ்தேவ் மோஹி சாகித்ய அகாடமி விருது, சிந்தி சாகித்ய அகாடமி விருது, கங்காதர் மெஹர் தேசிய விருது மற்றும் சிந்தி அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல முக்கியமான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
கிரிஸ்டல் விருது
  • பிரபல பாலிவுட் நடிகர் தீபிகா படுகோனே சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் 50 வது ஆண்டு கூட்டத்தின் போது கிரிஸ்டல் விருதைப் பெற்றார். மனநலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. உலக பொருளாதார மன்றத்தின் உலக கலை மன்றத்தின் தலைவரும், இணை நிறுவனருமான ஹில்டே ஸ்வாப் இந்த விருதை நடிகருக்கு வழங்கினார். தீபிகா படுகோனே ‘லைவ் லவ் சிரிப்பு’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார், இது இந்திய பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதில் செயல்படுகிறது. இது இலவச மனநல சிகிச்சை மற்றும் மருத்துவ கல்வி திட்டங்களுக்கும் நிதியளிக்கிறது.
பத்மா விபூஷன்
  • ஆறு முறை உலக சாம்பியனும், ஒலிம்பியன் குத்துச்சண்டை வீரருமான மேரி கோமுக்கு 2020 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மதிப்புமிக்க ‘பத்மா விபூஷன்’ விருது வழங்கப்பட்டது.‘பாரத் ரத்னா’வுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான‘ பத்ம விபூஷன் ’விருது ஏழு பிரபலங்களுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (மரணத்திற்குப் பின்), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் சன்னுலால் மிஸ்ரா மற்றும் முன்னாள் மொரீஷியஸ் பிரதமர் அனெரூட் குக்நாத் ஆகியோர் விருது பெற்றவர்கள்.
ரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா விருது
  • மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா விருதுகளை சிறப்பாக செயல்படும் மாநிலங்கள், மத்திய பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வழங்கினார்.1 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் / யூ.டி.க்கள் பிரிவில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்தது. மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஹரியானா உள்ளன. 1 கோடிக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநிலங்களின் பிரிவில், தாத்ரா & நகர் ஹவேலி முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களும் உள்ளன.
28 வது காமன்வெல்த் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருது
  • சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜாதவ் பயெங், 'ஃபாரஸ்ட் மேன்' என்றும் அழைக்கப்படுகிறார், 128 வது காமன்வெல்த் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருதை வென்றவர் என பெயரிடப்பட்டது. 
பாராளுமன்றத்தில் எனது சந்திப்புகள்
  • இந்தியாவின் முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பால்சந்திர முங்கேக்கர் எழுதிய புத்தகத்தை “பாராளுமன்றத்தில் எனது சந்திப்புகள்” என்ற தலைப்பில் வெளியிட்டார்.
ஐஎஃப்டிசி சுற்றுலா தாக்க விருது 2020
  • பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சோயா அக்தருக்கு ஐஐஎஃப்டிசி சுற்றுலா தாக்க விருது 2020, ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட சுற்றுலா நிகழ்வான 8 வது இந்தியா சர்வதேச திரைப்பட சுற்றுலா மாநாட்டில் (ஐஐஎஃப்டிசி) சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.ஸ்பெயினிலும் துருக்கியிலும் படமாக்கப்பட்ட அவரது படங்கள் மூலம் உலக சுற்றுலாவுக்கு அவர் செய்த சிறந்த பங்களிப்புக்காக இயக்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆசிய-பசிபிக் பசுமை விமான நிலைய அங்கீகாரம் 2020
  • விமான நிலைய கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏசிஐ) ஆசிய-பசிபிக் பசுமை விமான நிலைய அங்கீகாரம் 2020 இல் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் மிக உயர்ந்த பிளாட்டினம் அங்கீகாரத்தைப் பெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel