- பூட்டானில் இந்தியா கட்டமைத்த மங்தேச்சு நீர்மின் திட்டத்திற்கு பிரிட்டனின் மதிப்புமிகு விருது கிடைத்துள்ளது. இந்தியா பூட்டானில் கட்டிய (Mangdechhu Hydroelectric project) மங்தெச்சு நீர் மின் திட்டத்திற்கு Brunel Medal-2020 வழங்கி பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.
- இது இங்கிலாந்தின் உயர்மட்ட பொறியியல் அமைப்பான சிவில் இன்ஜினியர்களின் நிறுவனம் வழங்கும் விருது. 19 ஆம் நூற்றாண்டின் பொறியியல் ஜாம்பவான்கள் என அழைக்கப்படும் இசம்பார்ட் கிங்டம் ப்ரூனலின் பெயரிடப்பட்ட இந்த விருது அக்டோபர் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
- இந்த 720 மெகாவாட் திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பூட்டானிய பிரதமரும் இணைந்து கூட்டாக கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று திறந்து வைத்தனர்.
Brunel Medal 2020
October 23, 2020
0
Tags