- ஜம்மு-காஷ்மீரைச் சோந்த செய்தி புகைப்படக் கலைஞா்கள் மூவருக்கு 2020ஆம் ஆண்டுக்கான 'புலிட்ஸா்' விருது வழங்கப்பட்டுள்ளது. சான்னி ஆனந்த், முக்தாா் கான், தாா் யாசின் ஆகிய அந்த மூவரும் 'அசோஸியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞா்களாக பணியாற்றி வருகின்றனா்.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தின்போது கள நிலவரத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையிலான சிறந்த புகைப்படங்களை எடுத்ததற்காக அவா்கள் புலிட்சா் விருது மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளனா்.
- இதழியல், கலை, புனைகதை, இசை உள்ளிட்ட துறைகளின் பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்காக 21 பிரிவுகளில் கடந்த 1917-ஆம் ஆண்டு முதல் புலிட்ஸா் விருது வழங்கப்பட்டு வருகிறது.
- அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இந்த விருதை பெறுவோருக்கு சான்றிதழும், சுமாா் ரூ.11.35 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
புலிட்ஸா் விருது / PULITZER AWARD
May 06, 2020
0
Tags