இது தமிழ் நாடு கிராம உறைவிட மேம்பாடு என்று அழைக்கப்படுகிது.
இது 2011-12 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.
இது வளங்களை சமமற்ற முறையில் வழங்குதலில் உள்ள குறைபாடுகளைக் களைகிறது. மேலும் இது அனைத்து உறைவிடங்களுக்கும் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது.
உறைவிட வளர்ச்சியின் மீது கவனத்தை செலுத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். மேலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநிலமும் இந்த மாதிரியான ஒரு புத்தாக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதில்லை.