- 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் செயல்படுகிறது.
- இது அனைத்து கிராமங்களிலும் உள்ள விளிம்புநிலை மனிதர்களுக்கு அதிகபட்ச சேவைகள் வழங்குவதை உறுதி செய்கிறது.
- ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் தலைமையிலான குழுக்கள் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவார்கள்.
கிடைக்கப் பெறும் சேவைகள்
- பட்டா மாறுதல்கள்
- குடும்ப அட்டைகள் – திருத்தங்கள்
- பிறப்பு/இறப்புச் சான்றிதழ்கள்
- சாதிச் சான்றிதழ்கள் / வருமானச் சான்றிதழ்கள் / இருப்பிடச் சான்றிதழ்கள் / குடியிருப்புச் சான்றிதழ்கள்
- வாரிசுரிமைச் சான்றிதழ்கள்
- முதல் பட்டதாரி சான்றிதழ்
- முதியோர் ஓய்வூதியம்
- விவசாயிகளுக்கான சான்றிதழ்கள்