Type Here to Get Search Results !

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவி திட்டம்

திட்டத்தின் நோக்கங்கள்
  • ஆதரவற்ற பெண்களுக்கு அவர்களின் திருமணத்திற்காக நிதியளவில் உதவி வழங்குதல்.
வழங்கப்படும் உதவிகள்
  • ரூ.25,000 காசோலையாகவும் திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
  • ரூ.50,000 காசோலையாகவும் திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்
  • ஆதரவற்ற பெண்கள்.
வருமான வரம்பு
  • உச்சகட்ட வரம்பு இல்லை.
வயது வரம்பு
  • திருமணத்தின்போது மணமகள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • உச்ச வயது வரம்பு இல்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel