- ஆதரவற்ற பெண்களுக்கு அவர்களின் திருமணத்திற்காக நிதியளவில் உதவி வழங்குதல்.
வழங்கப்படும் உதவிகள்
- ரூ.25,000 காசோலையாகவும் திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
- ரூ.50,000 காசோலையாகவும் திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்
- ஆதரவற்ற பெண்கள்.
வருமான வரம்பு
- உச்சகட்ட வரம்பு இல்லை.
வயது வரம்பு
- திருமணத்தின்போது மணமகள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- உச்ச வயது வரம்பு இல்லை.