Type Here to Get Search Results !

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்

திட்டத்தின் நோக்கங்கள்
  • விதவை மறுமணத்தினை ஊக்குவிப்பதும், விதவைகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
வழங்கப்படும் உதவிகள்
  • திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயத்துடன் ரூ.25,000 (ரூ.15,000 காசோலை மூலமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலமாகவும்) தொகையும் வழங்கப்படும்.
  • திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயத்துடன் ரூ.50,000 (ரூ.30,000 காசோலை மூலமாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலமாகவும்) தொகையும் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்
  • மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள்.
வருமான வரம்பு
  • வருமான உச்ச வரம்பு கிடையாது.
வயது வரம்பு


  • மணப்பெண்ணின் வயது குறைந்தபட்சம் 20 ஆகவும், மணமகனுக்கு அதிகபட்சமாக 40 வயதாகவும் இருக்க வேண்டும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel