Type Here to Get Search Results !

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்

திட்டத்தின் நோக்கங்கள்

  • ஏழ்மையான பெற்றோர்களுக்கு அவர்களது மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் நிதியளவில் உதவுவதற்கும், ஏழை பெண்களின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கும் இத்திட்டம் உறுதுணையாக இருக்கும்.
வழங்கப்படும் உதவிகள்

  • திருமாங்கல்யம் செய்வதற்காக ரூ.25,000 மற்றும் 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயம் வழங்கப்படும்.
  • திருமாங்கல்யம் செய்வதற்காக ரூ.50,000 மற்றும் 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயம் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்

  • இவ்வுதவி பெண்களின் தந்தை (அ) தாயின் பெயரில் வழங்கப்படும்.
  • பெற்றோர்கள் இறந்து விட்ட நிலையில் இவ்வுதவி மணப்பெண்ணிடம் வழங்கப்படும்.
வருமான வரம்பு

  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு

  • மணப்பெண் திருமணத்தின் போது 18 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.
  • இதில் உச்ச வயது வரம்பு இல்லை.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel