தகுதி:
- வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயதுவரை உள்ள எல்லாரும் இத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள்.
பிரிமியம்(கட்டணம்):
- ஓர் ஆண்டுக்கு ரூ.12/-.
காப்பீட்டுத்தொகை:
- விபத்தினால் இறப்பு ஏற்பட்டாலும் முழுமையாக ஊனமைடைந்தாலும் இரண்டுலட்ச ரூபாய் வழங்கப்படும். பகுதி இயலாமையாக இருந்தால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும்.
2. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள்காப்பீட்டுக்கான இரண்டாவது திட்டம்)
தகுதி:
- வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயதுவரை உள்ள எல்லாரும் இத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள். ஐம்பது வயது நிறைவடைவதற்குமுன் இதிட்டத்தில் சேருபவர்கள், தொடர்ந்து பிரிமியம் செலுத்தி வந்தால் 55 வயதுவரை ஆயுள் காப்பீடு உண்டு.
பிரிமியம்(கட்டணம்):
- ஓர் ஆண்டுக்கு ரூ.330/- வங்கக் கணக்கில் இருந்து ஒரே தவணையில் எடுத்துக் கொள்ளப்படும்.
காப்பீட்டுத்தொகை:
- எந்தக் காரணத்தினால் இறப்பு ஏற்பட்டாலும இரண்டுலட்ச ரூபாய் வழங்கப்படும்.