Type Here to Get Search Results !

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா

1. பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (ஆயுள்காப்பீட்டுக்கான முதல் திட்டம்)
தகுதி:
  • வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயதுவரை உள்ள எல்லாரும் இத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள்.
பிரிமியம்(கட்டணம்):
  • ஓர் ஆண்டுக்கு ரூ.12/-.
காப்பீட்டுத்தொகை:
  • விபத்தினால் இறப்பு ஏற்பட்டாலும் முழுமையாக ஊனமைடைந்தாலும் இரண்டுலட்ச ரூபாய் வழங்கப்படும். பகுதி இயலாமையாக இருந்தால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும்.



2. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள்காப்பீட்டுக்கான இரண்டாவது திட்டம்)
தகுதி:
  • வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயதுவரை உள்ள எல்லாரும் இத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள். ஐம்பது வயது நிறைவடைவதற்குமுன் இதிட்டத்தில் சேருபவர்கள், தொடர்ந்து பிரிமியம் செலுத்தி வந்தால் 55 வயதுவரை ஆயுள் காப்பீடு உண்டு.
பிரிமியம்(கட்டணம்):
  • ஓர் ஆண்டுக்கு ரூ.330/- வங்கக் கணக்கில் இருந்து ஒரே தவணையில் எடுத்துக் கொள்ளப்படும்.
காப்பீட்டுத்தொகை:
  • எந்தக் காரணத்தினால் இறப்பு ஏற்பட்டாலும இரண்டுலட்ச ரூபாய் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel