Type Here to Get Search Results !

பிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம்




நோக்கம்
  • தனிநபர், வணிக நிறுவனம், மருத்துவமனைகள், என்.ஜி.ஓ-கள், அறக்கட்டளை அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், பார்மசிஸ்ட்டுகள், டாக்டர்கள் மற்றும் பதிவு பெற்ற மருத்துவப்பணியாளர்கள் RMPக்கள் போன்றவர்கள் ஏழைகள் பயன்பெறும் வகையில் மருந்தககள் சொந்தமாக (ஜன அவுஷதி கேந்திரம் திறங்கள்) அமைக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
  • இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு வழங்குவதோடு, வருமானம் வரும் வாய்ப்பபையும் தருகிறது. இதற்கு 10 சதுர மீட்டர் இடம் இருந்தாலே போதும்.
பயன்கள்
  • Rs. 2.5 லட்சம் வரை நிதி உதவி நீக்குப்போக்கான கடன் வசதிகள் கிடைக்கின்றன.
  • மார்க்கெட் உதவியும் கிடைக்கின்றன.
  • பொது மருந்துகளையும் சேர்த்து விற்பதற்கு வசதி தரப்பட்டுள்ளன
  • எஸ்ஸி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்கள் சொந்தமாக ஜன அவுஷாதி கடையை அமைப்பதற்கு துவக்க உதவியாக ரூ. 50,000 வழங்கப்படும்.
  • நாடு முழுவதும் ஏற்கனவே 600-க்கும் அதிகமான ஜன அவுஷதி மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel