- தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் நிகழாண்டுக்கான (2015) காரீஃப் பருவத்துக்கான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் இந்திய வேளாண்மைக் காப்பீடு நிறுவனத்தின் மூலம் அமல்படுத்தப்படுகிறது.
- காரீஃப் பருவத்தில் 20 பயிர்களுக்கு வேளாண் காப்பீடு வழங்கப்படுகிறது. கார், குறுவை, சொர்ணவாரி நெல், சம்பா, தாளடி, பிசானம் நெல் வகைகள், கம்பு, சோளம், ராகி, மக்காச் சோளம், துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, வெங்காயம், மஞ்சள், வாழை, குச்சி பயிற்சி (மர வள்ளி), உருளை, அன்னாசி, கரும்பு ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு பிரிமியம் செலுத்தும் வகையில் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.
காரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்
December 15, 2018
0