- இந்தியாவில், உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள W.I.I. என்ற நிறுவனத்தினரால் செயற்கைக்கோள் உதவியுடன் ஆமைகளை பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
- அதனடிப்படையில் ஆமைகள் வலசைபோகுதல், ஆமைகள் செயல்பாடு, இனப்பெருக்கம், பழக்கவழக்கம், வலசைபோதலில் ஏற்படும் இடற்பாடுகள், இனப்பெருக்கம் செய்ய தேர்வு செய்யும் இடம், இனப்பெருக்க காலங்களில் பெண் ஆமையின் கடுமையான முயற்சி போன்ற அனைத்து நடவடிக்கைகளும் பற்றி ஆய்வு மேற்க்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள கடல் உயிரினங்கள் பாதுகாப்புத் திட்ட அலுவலகங்கள்
- வன உயிரினக் கோட்டம், சென்னை
- வளைகுடா உயிர்கோளகாப்பக அறக்கட்டளை – இராமநாதபுரம்
- தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம் – தூத்துக்குடி
- சென்னை முதலைப் பண்ணை நிறுவனம் – மகாபலிபுரம், சென்னை
- மாணவர்கள் ஆமைகள் பாதுகாப்பு நிறுவனம் – கோட்டூர்புரம், சென்னை
- ‘’ட்ரீ’’ தொண்டு நிறுவனம் (Tree Foundation) - சென்னை