தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு
TAMILNADU RURAL DEVELOPMENT RECRUITMENT 2023
தருமபுரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் இரவு காவலர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- இரவு காவலர் - 01
- ஈப்பு ஓட்டுநர் - 04
- அலுவலக உதவியாளர் - 04
தகுதி
TNRD பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இரவு காவலர் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், ஈப்பு ஓட்டுநர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அலுவலக உதவியாளர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்
TNRD பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் இரவு காவலர் ரூ.15700 – 50000/, ஈப்பு ஓட்டுநர் ரூ.19500 – 62000, அலுவலக உதவியாளர் ரூ.15700 – 50000 சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு
TNRD பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
TNRD பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
TNRD பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (21.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்
- NOTIFICATION - ஈப்பு ஓட்டுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ONLINE APPLICATION - ஈப்பு ஓட்டுநர் விண்ணப்ப படிவம்
- NOTIFICATION - அலுவலக உதவியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ONLINE APPLICATION - அலுவலக உதவியாளர் விண்ணப்ப படிவம்
- NOTIFICATION - இரவு காவலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ONLINE APPLICATION - இரவு காவலர் விண்ணப்ப படிவம்