- 1998-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் மூன்று அணுகுண்டு சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.
- அந்த நாள், "தேசிய தொழில்நுட்ப தினமாகக்” (National Technology Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டிற்கான இந்த நாளின் கருத்துரு “Science and Technology for a Sustainable Futture” என்ற மேலும் இரு சோதனைகள், மே 13-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
- "ஆபரேஷன் சக்தி” பெயரிலான இந்த சோதனை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் தலைமையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய தொழில்நுட்ப தினம் / NATIONAL TECHNOLOGY DAY
May 16, 2021
0
Tags