- பொது நுாலகங்களில், புத்தகங்களையும் வாசகர்களையும் இணைக்கும் பணியை சிறப்பாக செய்யும் நுாலகர்களை கவுரவிக்கவும், அவர்களின் பணியை ஊக்குவிக்கவும், அரசின் சார்பில், நல் நுாலகர் விருது வழங்கப்படுகிறது.
- 'நுாலக தந்தை' ரங்கநாதன் பெயரில், ஆண்டுதோறும், முதல்வர் இவ்விருதை வழங்குவார்.நடப்பாண்டு, மாநிலம் முழுதும், 33 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இதில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, மூலனுார் நுாலகத்தின் நுாலகர் தங்கவேல், நல் நுாலகர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இவர், 1993ல் பகுதி நேர நுாலகராக நுாலக துறையில் இணைந்துள்ளார்.
தமிழக அரசின் நல்நுாலகர் விருது / TAMILNADU GOOD LIBRARIAN AWARD 2020
November 30, 2020
0
Tags