தேசிய புள்ளிவிவர ஆணையம் (என்.எஸ்.சி) (National Statistical Office )வகுத்துள்ளபடி புள்ளிவிவர தரங்களை பராமரிக்கும் மத்திய மற்றும் மாநில நிறுவனங்களின் புள்ளிவிவர நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.ஓ) ஜனவரி 2019 முதல் டிசம்பர் 2019 வரை கணக்கெடுப்பை நடத்தியது. இப்போது வாரியம் கணக்கெடுப்பை முடிவுகள் வெளியிட்டுள்ளது .
- கணக்கெடுப்பின்படி, 92% இந்திய பெண்கள் மற்றும் 27% இந்திய ஆண்கள் மட்டுமே வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர்.
- வேலைவாய்ப்பு நடவடிக்கைகளின் முடிவுகள்:
கிராமப்புறங்களில்:
ஆண்: 69.7%
பெண்: 22.5%
நகர்ப்புறத்தில்:
ஆண்: 73%
பெண்: 19.9%