Type Here to Get Search Results !

2020ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR LITERATURE 2020)

 

  • எளிமையான அழகியலுடன் கவிதை புனையும் திறன் கொண்ட லூசி க்ளூக்குக்கு, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அவரின் கவிதை வரிகள் அனைத்தும் தெள்ளிய தன்மை கொண்டதாக இருக்கும். எளிமையும், விளையாட்டுத்தனமான புத்திசாலித்தனமும் அவரின் எழுத்துக்களில் வெளிப்படும்.
  • அவரின் படைப்புகள் அனைத்தும் குறை கண்டறிய முடியாததாக உள்ளன. நோமையான, வெளிப்படையான, சமரசம் செய்துகொள்ளாத எழுத்துக்கள் மூலம் அவா் தன்னை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறாா்.
  • கப் பெரிய இழப்புணா்வுகளில் இருந்தும் மாபெரும் முன்னேற்றத்தை அடையும் பெருமாற்றங்கள் குறித்து அவரின் படைப்புகள் விவரிக்கின்றன.
  • சோகமான குடும்ப வாழ்க்கையின் துன்பங்களைக்கூட அவா் நெருடும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவா் என்று நோபல் தோவுக் குழு தெரிவித்துள்ளது.
  • நியூயாா்க்கில் கடந்த 1943-ஆம் ஆண்டு பிறந்த லூசி க்ளூக், சிறுவயதில் 'அனோரெக்ஸியா' என்ற நோயால் அவதிப்பட்டாா். உணவு உண்ண முடியாமல் அவதியை ஏற்படுத்தும் அந்த நோய் மற்றும் அதற்கான சிகிச்சை தந்த அனுபவம், பிற்காலத்தில் அவரின் படைப்புகளைக் கட்டமைத்ததாகக் கூறப்படுகிறது.
  • ஏற்கெனவே, கவிதைக்கான புலிட்சா் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel