- முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஒரு வாகனத்தை பெண் ஓட்டுநர் வீரலட்சுமி இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து, தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
- தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரலட்சுமி 4 ஆண்டுகளாக ஓட்டுநர் பயிற்சி பெற்று தனியார் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
- இதனை தொடர்ந்து, கொரோனா காலத்தில் சமூகத்திற்கு ஏதேனும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக ஆம்புலன்ஸ் ஓட்டும் பயிற்சியை பெற்றுவந்தார். தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தனது பணியை தொடங்கியுள்ளார்.
முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் / TAMILNADU FIRST AMBULANCE WOMEN DRIVER
September 01, 2020
0
Tags