- கோவிட் சுரக்ஷா திட்டம்” ( Mission Covid Suraksha') இந்தியாவில், கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி உருவாக்குவது மற்றும் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக ரூ.3,000 கோடி தொகுப்பு நிதியுடன் “கோவிட் சுரக்ஷா” என்ற திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
- உயிரிதொழில்நுட்பத் துறையின் தலைமையிலான இந்தத் திட்டமானது கரோனா தடுப்பு மருந்தை பரிசோதனை செய்யும் நிலையில் இருந்து, அதை நாடெங்கும் விநியோகிப்பதற்காக உற்பத்தி செய்யும் நிலை வரை கவனம் செலுத்தும்.அவசர தேவைக்காக கூடிய விரைவில் குறைந்தபட்சம் 6 விதமான தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றுக்கு உரிய உரிமம் வழங்கி சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை விரைவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்
Mission Covid Suraksha-கோவிட் சுரக்ஷா திட்டம்
August 27, 2020
0
Tags