- கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) ஒழிப்புக்காகத் தொடங்கப்பட்டுள்ள பிஎம்-கோஸ் நிதி நிா்வாக அமைப்பில் பிரதமா் தலைவராக உள்ளாா்.
- மத்திய உள்துறை அமைச்சா், மத்திய நிதியமைச்சா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா்.
- இந்த நிதியை தலைமை கணக்குத் தணிக்கை ஆணையா் (சிஏஜி) தணிக்கை செய்வாா் எனத் தெரிகிறது.
பிஎம்-கோஸ் நிதி / PRIME MINISTER CARE FUND
April 11, 2020
0
Tags