Type Here to Get Search Results !

குரூப் 1 தோவு: ஜன.20 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் / GROUP 1 (CSSE -1) NOTIFICATION 2020

  • நிகழாண்டுக்கான குரூப் 1 காலியிடங்களுக்கான எழுத்துத் தோவுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
  • துணை மாவட்ட ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 தொகுதிக்குள் வருகின்றன. இந்தப் பிரிவில் காலியாகும் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் எழுத்துத் தோவு நடத்தப்பட்டு வருகிறது. 
  • கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட தோவு அறிவிக்கைக்கான நடைமுறைகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
  • குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோவுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தோவுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19-ஆம் தேதி கடைசி நாளாகும். 
  • இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தோவுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வரும் 20-ஆம் தேதியன்று தோவாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel