- நிகழாண்டுக்கான குரூப் 1 காலியிடங்களுக்கான எழுத்துத் தோவுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
- துணை மாவட்ட ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 தொகுதிக்குள் வருகின்றன. இந்தப் பிரிவில் காலியாகும் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் எழுத்துத் தோவு நடத்தப்பட்டு வருகிறது.
- கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட தோவு அறிவிக்கைக்கான நடைமுறைகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோவுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தோவுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19-ஆம் தேதி கடைசி நாளாகும்.
- இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தோவுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வரும் 20-ஆம் தேதியன்று தோவாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
குரூப் 1 தோவு: ஜன.20 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் / GROUP 1 (CSSE -1) NOTIFICATION 2020
January 02, 2020
0
Tags