Type Here to Get Search Results !

இரவு 11 முதல் 1 மணி வரை 'நைட் வாக்' - பெண்கள் பாதுகாப்புக்கு கேரளாவின் புதுத் திட்டம் / NIGHT WALK SCHEME FOR WOMEN SAFETY IN KERALA

  • இரவு நேரங்களில் நடந்துசெல்லும் பெண்களைச் சீண்டுபவர்களைக் கண்டுபிடித்து, உடனே சிறைக்கு அனுப்பும் பெண்களின் 'நைட் வாக்' திட்டத்தை வரும் 29-ம் தேதி முதல் அமல்படுத்துகிறது கேரளா.
  • இந்தத் திட்டத்தின்படி நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 மையங்களில் இரண்டு மூன்று பெண்கள் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்வார்கள். அவர்களை 200 மீட்டர் தொலைவிலிருந்து 25 பேர் கொண்ட தன்னார்வ தொண்டர்கள் கண்காணிப்பார்கள். 
  • இந்தக் குழுவில் போலீஸ், குடியிருப்போர் சங்கத்தினர், பெண்கள் முன்னேற்றத்திற்கான 'குடும்பஸ்ரீ' அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பார்கள். 
  • இரவில் நடமாடும் பெண்களிடம் யாராவது அத்துமீற முயன்றால், உடனடியாக அவர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைப்பார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel