Type Here to Get Search Results !

அம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்

அம்மா கைபேசிகள்
  • இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. 
  • இத்திட்டத்தின்கீழ் ஒரு கேமிரா (புகைப்படக் கருவி), ஜிபிஆர்எஸ் மற்றும் மூன்றாம் தலைமுறை சிம் கார்டுடன் கூடிய கைபேசி வழங்கப்படும். 
  • இத்திட்டத்தின் கீழ், தமிழ் மென்பொருள் பதிவேற்றப்பட்ட இந்த கைபேசியானது முதல் நிலையில் 20,000 சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. இதன் மதிப்பு 15 கோடியாகும். 
  • இந்த கைபேசியின் பயன்பாட்டிற்கான மாதச் செலவு தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக் கழகத்தினால் ஏற்கப்படும். 



அம்மா மடிக் கணினிகள்
  • இத்திட்டம் பள்ளி மாணவர்களுக்காக 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • சிறந்த திறன்களைப் பெறுவதற்காக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது. 
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் உள்பட பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து இளங்கலைப் பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது. 
  • இத்திட்டத்திற்கு எல்காட் (ELCOT) பொறுப்பு நிறுவனமாக செயல்படுகிறது. 
  • தமிழ்நாட்டைத் தவிர குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் இதைப் பின்பற்றுகின்றன. 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel