Type Here to Get Search Results !

தேசிய ஊட்டச்சத்து குழுமம்

  • தமிழ்நாட்டில் அரியலூர், நீலகிரி, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் 2017-2018ம் ஆண்டில் தேசிய ஊட்டச்சத்து குழுமம் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2018-2019ஆம் ஆண்டுகளில் மீதமுள்ள மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
  • அடுத்த மூன்று ஆண்டுகளில் 0-6 வயது குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காக கீழ்க்கண்டவாறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



நோக்கங்கள் மற்றும் இலக்கு
  • 0-6 வயது குழந்தைகளிடையே வயதிற்கேற்ற உயர குறைவினை குறைத்தல் மற்றும் தடுத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவிகிதம் குறைத்தல்
  • 0-6 வயது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு (எடை குறைவு) குறைத்தல் மற்றும் தடுத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவீதம் குறைத்தல்
  • 6-59 மாதங்கள் உள்ள இளங் குழந்தைகளிடையே இரத்தசோகை தாக்கத்தினை குறைத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9 சதவீதம் குறைத்தல்
  • 15-49 வயதில் உள்ள வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களிடையே இரத்தசோகை தாக்கத்தினை குறைத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9 சதவீதம் குறைத்தல்
  • குறைந்த பிறப்பு எடை குறைத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவீதம் குறைத்தல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel