Type Here to Get Search Results !

சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்

திட்டத்தின் நோக்கங்கள்

  • ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இலவச உடை, உணவு, தங்கும் வசதி மற்றும் மருத்துவ பாதுகாப்பு வழங்குவதன் மூலம் கல்வியினை வழங்குதல்.



வழங்கப்படும் உதவிகள்

  • உணவு, தங்கும் இடவசதி, கல்வி, சீருடைகள், இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், மருத்துவ வசதிகள், காலணிகள் மற்றும் படுக்கைகள் ஆகியன.
தகுதியுடைய பயனாளிகள்

  • ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள் அல்லாத (அ) ஒற்றை பெற்றோரை கொண்ட / நலிவுற்ற பெற்றோர்கள் மற்றும் கைதிகளின் குழந்தைகள் / மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள்.
வருமான வரம்பு

  • ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு

  • 5-லிருந்து 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் வளாகத்தின் பள்ளியினுள் பயில அனுமதிக்கப்படுவர் மற்றும் ஆண் குழந்தைகள் வளாகத்தினுள் 5-ஆம் வகுப்பு வரை பயில அனுமதிக்கப்படுவர்.
  • தந்தை மற்றும் தாயை இழந்த பெண் குழந்தைகள் அவர்களின் உயர் கல்விக்காக 21 வயது வரை அனுமதிக்கப்படுவர்.
கல்வித் தகுதி

  • கல்வித் தகுதி என்று எதுவும் தேவை இல்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel