- இது 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
- இத்திட்டத்தின்கீழ் மாநில மாநகராட்சிக் கழகங்களினால் செயல்படுத்தப்படும் உணவகங்களில் மானிய விலையிலான உணவுகள் குறைந்த விலையில் மக்களுக்கு அளிக்கப்படும்.
- அனைத்து மாநகராட்சிக் கழகங்கள்.
அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்
- இது 2014 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
- அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் ரூ.1000 மதிப்பிலான 16 வகையான கருவிகளைப் பெறுவார்கள்.
- மேலும் இப்பெட்டியானது ஒரு கைக்குட்டை, ஆடை, படுக்கை, கொசு வலை, குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சோப்பு, சுத்திகரிப்பான், ஒரு பொம்மை, மருந்துகள் (குழந்தை மற்றும் தாய்) ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.