- தமிழ்நாடு திட்டக்குழுவானது 1971 – ம் ஆண்டு 25ம் தேதி மேமாதம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இதன் தலைவர் ஆவார். மாநில திட்டக்குழுவானது பலதரப்பட்ட துறைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரைகள் வழங்குகிறது. இக்குழு 19.05.2006 ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
- குறிக்கோள் – XI வது திட்டத்தின் இறுதியில் 4.1% வளர்ச்சியை வேளாண் துறையில் அடைய வேண்டும்.
திட்டத்தின் பின்னணி
- வேளாண் துறையின் முதலீடு குறைவதால்
- GDP யில் வேளாண் துறையின் பங்கு குறைதல்
- வேளாண் துறையில் கவனம் குறைதல்
- ஊரக பகுதி மக்கள் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளை முற்றிலும் சார்ந்திருத்தல்
- பொருளாதாரத்தின் மற்ற துறைகளின் துரித வளர்ச்சி
- வேளாண் துறையில் துயர நிலை
ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா – ன் நோக்கங்கள்
- மக்களை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தல்
- மாநிலங்களுக்கு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வேளாண் துறையில் செயல்படுத்த அதிகாரம் வழங்குதல்
- மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் வேளாண் திட்டங்களை வகுப்பதற்கு உத்திரவாதமளித்தல்
- குறிக்கோளை அடைவதற்கு முக்கிய தானியங்களுக்கான அறுவடை காலத்தைக் குறைத்தல்
- அதிகபட்சம் ஆதாயத்தை விவசாயிகளுக்கு அளித்தல்
- வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு பூரண முகவரி அளித்தல்
திட்டங்களை மதிப்பிடுதல் மற்றும் முறைப்படுத்துதல் தொடர்பான குழு அறிக்கை
- 2007 – 2008 ஆண்டிற்கான தொகை ரூ. 1500 கோடி
- 11 ஆம் ஐந்தாண்டுத் திட்டம் வரை ஒவ்வொரு ஆண்டின் தொகை ரூ. 58.75 கோடி
- 11 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் மொத்த முதலீட்டுத் தொகை ரூ. 25,000 கோடி