Type Here to Get Search Results !

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா / தேசிய வேளாண் மேம்பாட்டுத்திட்டம் (NADP)

  • தமிழ்நாடு திட்டக்குழுவானது 1971 – ம் ஆண்டு 25ம் தேதி மேமாதம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இதன் தலைவர் ஆவார். மாநில திட்டக்குழுவானது பலதரப்பட்ட துறைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரைகள் வழங்குகிறது. இக்குழு 19.05.2006 ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
  • குறிக்கோள் – XI வது திட்டத்தின் இறுதியில் 4.1% வளர்ச்சியை வேளாண் துறையில் அடைய வேண்டும்.
திட்டத்தின் பின்னணி
  • வேளாண் துறையின் முதலீடு குறைவதால்
  • GDP யில் வேளாண் துறையின் பங்கு குறைதல்
  • வேளாண் துறையில் கவனம் குறைதல்
  • ஊரக பகுதி மக்கள் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளை முற்றிலும் சார்ந்திருத்தல்
  • பொருளாதாரத்தின் மற்ற துறைகளின் துரித வளர்ச்சி
  • வேளாண் துறையில் துயர நிலை
ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா – ன் நோக்கங்கள்
  • மக்களை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தல்
  • மாநிலங்களுக்கு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வேளாண் துறையில் செயல்படுத்த அதிகாரம் வழங்குதல்
  • மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் வேளாண் திட்டங்களை வகுப்பதற்கு உத்திரவாதமளித்தல்
  • குறிக்கோளை அடைவதற்கு முக்கிய தானியங்களுக்கான அறுவடை காலத்தைக் குறைத்தல்
  • அதிகபட்சம் ஆதாயத்தை விவசாயிகளுக்கு அளித்தல்
  • வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு பூரண முகவரி அளித்தல்



திட்டங்களை மதிப்பிடுதல் மற்றும் முறைப்படுத்துதல் தொடர்பான குழு அறிக்கை
  • 2007 – 2008 ஆண்டிற்கான தொகை ரூ. 1500 கோடி
  • 11 ஆம் ஐந்தாண்டுத் திட்டம் வரை ஒவ்வொரு ஆண்டின் தொகை ரூ. 58.75 கோடி
  • 11 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் மொத்த முதலீட்டுத் தொகை ரூ. 25,000 கோடி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel