Type Here to Get Search Results !

உழவர் பாதுகாப்புத்திட்டம்




  • விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய விரிவுபடுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றுதான் உழவர் பாதுகாப்புத்திட்டம்.
தகுதிகள்
  • 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலியவற்றை உடைமையாகக் கொண்டு அந்த நிலத்தின் நேரடியாக பயிர்ச் செய்யும் 18 வயது முதல் 65 வயதிற் குற்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மூலம் பயனடையலாம்.
  • விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல் லது குத்தகைய அடிப் படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரையுள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இவர் களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஆகி யோர் பயனடைவர். 
  • இதனடிப்படையில் இக்குடும்ப உறுப் பினர்கள் கல்லூரி கல்வி உள்ளிட்ட உயர்கல்வி கற் பதை ஊக்குவிக்கும் வகை யில் இவர்கள் வேறு எந்தக் கல்வி உதவித் திட்டத்தின்கீழ் உதவி பெற்றாலும் இத் திட்டத்தின்கீழ் கீழும் கல்வி உதவித் தொகை பெறுவ தற்கு வழிவகை உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel