Type Here to Get Search Results !

ARTICLE 161 / பிரிவு 161 - TNPSCSHOUTERS TAMIL PDF

  • குற்றவாளிகள் கருணை மனு கொடுக்கும் போது அதனை பரிசீலித்து தண்டனை குறைப்புசெய்ய ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரமே பிரிவு 161
  • எந்தவித தண்டனை பெற்றாலும் , குற்றவாளி கருணை மனு கொடுத்தால் ஆளுநர் பரிசீலிக்கலாம்
  • கருணை மனுவை ஏற்கவும் நிராகரிக்கவும் ஆளுநருக்கு முழு உரிமை உண்டு
  • பேரறிவாளனும் இதனை பயன்படுத்தியே 2015 டிசம்பர் 30-ம் தேதி மனு கொடுத்தார்
  • சமீபத்தில் உச்சநீதிமன்றம் பேரறிவாளன் மனுவை பிரிவு 161ஐ பயன்படுத்தி ஆளுநர் முடிவு செய்யலாம் என விளக்கமளித்தது
  • ஆளுநரே கேட்கும் வரையில் மாநில அரசு சார்பில் கருணை மனு மீது கருத்து சொல்வது அவசியமற்றது ; ஆனால் தீர்மானங்கள் போட்டு அனுப்ப தடையேதும் இல்லை.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel