- குற்றவாளிகள் கருணை மனு கொடுக்கும் போது அதனை பரிசீலித்து தண்டனை குறைப்புசெய்ய ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரமே பிரிவு 161
- எந்தவித தண்டனை பெற்றாலும் , குற்றவாளி கருணை மனு கொடுத்தால் ஆளுநர் பரிசீலிக்கலாம்
- கருணை மனுவை ஏற்கவும் நிராகரிக்கவும் ஆளுநருக்கு முழு உரிமை உண்டு
- பேரறிவாளனும் இதனை பயன்படுத்தியே 2015 டிசம்பர் 30-ம் தேதி மனு கொடுத்தார்
- சமீபத்தில் உச்சநீதிமன்றம் பேரறிவாளன் மனுவை பிரிவு 161ஐ பயன்படுத்தி ஆளுநர் முடிவு செய்யலாம் என விளக்கமளித்தது
- ஆளுநரே கேட்கும் வரையில் மாநில அரசு சார்பில் கருணை மனு மீது கருத்து சொல்வது அவசியமற்றது ; ஆனால் தீர்மானங்கள் போட்டு அனுப்ப தடையேதும் இல்லை.
ARTICLE 161 / பிரிவு 161 - TNPSCSHOUTERS TAMIL PDF
September 10, 2018
0