பொதுதமிழ் UNIT 8 NOTES
- குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி
- குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
- குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன்
- உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
- இயற்கை கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
- குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா
- உவமை கவிஞர் – சுரதா
- மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- கரந்தை கவிஞர் – வெங்கடாசலம் பிள்ளை
- ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன்
- படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.
- சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
- சொல்லில் செல்வர்(இலக்கியம்) – ரா.பி.சேதுப்பிள்ளை
- சொல்லில் செல்வர்(அரசியல்) – ஈ.வே.கி.சம்பத்
- சொல்லில் செல்வன் – அனுமன்
- பாவலர் மணி – வாணிதாசன்
- பாவலரேறு – பெருஞ்சித்திரனார்
- புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை
- சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர்
- சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன்
- சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்
- சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன்
- தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
- தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி
- தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா – மு.வரதராசன்
- தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை
- குருகைக்காவலன் – நம்மாழ்வார்
- ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார்
- முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்
- தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்
- நற்றமிழ் புலவர் – நக்கீரர்
- பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
- இரட்டைப்புலவர்கள் –இளஞ்சுரியர், முதுசூரியர்
- மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்
- தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
- இலக்கனத்தாத்தா – மே.வி.வேணுகோபால்
- ஆசுகவி – காளமேகப்புலவர்
- திவ்யகவி –பிள்ளை பெருமாள் அய்யங்கார்
- சந்தகவி –அருணகிரிநாதர்
- தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
- தமிழ் உரைநடையின் தந்தை -வீரமாமுனிவர்
- தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்
- கிறித்தவ கம்பர் – ஹென்றி.ஆல்பர்ட்.கிருட்டிணப்பிள்ளை
- நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- திருவாமுரார் – திருநாவுக்கரசர்
- திருநாவலூரார் – சுந்தரர்
- திருவதவூரார் – மாணிக்க வாசகர்.
- இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
- இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
- இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
- இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை