Type Here to Get Search Results !

முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊட்டும் நாள் / Elder Abuse Eradication Awareness Day

  • ஐக்கிய நாடுகள் சபை, முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ம்தேதியை 'முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊட்டும் நாளாக' 2006-ம்ஆண்டிலிருந்து அனுசரித்து வருகிறது.
  • அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினம், பள்ளி மாணவ, மாணவியருக்கு 'முதியோரை மதித்தல்' பற்றி குடியரசுத் தலைவர் வானொலி மூலம் சிறப்புரையாற்றலாம். 
  • ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி, அனைத்து பள்ளி மாணவ - மாணவியர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
  • மேலும், முதியோரை மதித்து நடக்கும்இளைஞர்களைப் பாராட்டி 'பத்ம' விருதுக்கு நிகரான தேசிய விருதை வழங்க ஏற்பாடு செய்யலாம். 
  • இவ்விருதுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒருவரைத்தேர்ந்தெடுத்து ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கஏற்பாடு செய்ய வேண்டும். 
  • இது இளைஞர்களிடையே முதியோரை மதிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பெரிதும் உதவும். அதேபோல், 'முதியோரை மதித்தல்' பற்றிய கட்டுரைகள் பள்ளி பாட நூலில் இடம் பெறச் செய்யலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel