SYALLBUS
UNIT - VIII : History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)
- History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam age till contemporary times.
- Thirukkural - Significance as a Secular literature, Relevance to Everyday Life, Impact of Thirukkural on Humanity, Thirukkural and Universal Values – Equality, Humanism, etc, Relevance to Socio – Politico-Economic affairs, Philosophical content in Thirukkural
- Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in freedom struggle.
- Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu – Justice Party, Growth of Rationalism – Self Respect Movement, Dravidian movement and Principles underlying both these movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.
TNPSC UNIT- VIII MODEL TEST 1
Question 1
|
இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப் பாராட்டப் பெற்றவர்
|
|
மாணிக்கவாசகர்
|
|
|
திருநாவுக்கரசர்
|
|
|
ராமலிங்க அடிகளார்
|
|
|
தாயுமானவர்
|
Question 2
|
ஒவ்வொரு செய்தியாளரும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கோ அலுவலகங்களுக்கோ நாள்தோறும் சென்று செய்திகளை திரட்டுவார் இதனை எவ்வாறு குறிப்பிடுவர்
|
|
துப்பறிதல்
|
|
|
செய்திகளம்
|
|
|
செய்தியின் மூலம்
|
|
|
செய்திகளை திரட்டும் இடம்
|
Question 3
|
முதன் முதலில் நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
|
|
கதரின் வெற்றி
|
|
|
டம்பாச்சாரி விலாசம்
|
|
|
பவளக்கொடி
|
|
|
நந்தனார் சரித்திரம்
|
Question 4
|
நாடகம் ஏத்தும் கணிகை என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் யாரை குறிப்பிடுகிறார்?
|
|
மணிமேகலை
|
|
|
மாதவி
|
|
|
கண்ணகி
|
|
|
சுதமதி
|
Question 5
|
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர்
|
|
ரா பி சேதுப்பிள்ளை
|
|
|
குணங்குடி மஸ்தான் சாகிபு
|
|
|
ஆறுமுக நாவலர்
|
|
|
பரிதிமாற்கலைஞர்
|
Question 6
|
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை மணிமேகலையில் எத்தனாவது காதை
|
|
பன்னிரண்டாவது
|
|
|
இருபத்தி நான்காவது காதை
|
|
|
பதினான்காவது காதை
|
|
|
இருபதாவது காதை
|
Question 7
|
பாட்டாளி மக்களின் பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் என்று முழங்கிய கவிஞர் யார்?
|
|
கவிமணி
|
|
|
நாமக்கல் கவிஞர்
|
|
|
முடியரசன்
|
|
|
சுரதா
|
Question 8
|
பசிப்பிணி என்னும் பாவி என்று பசியின் கொடுமையை கூறும் காப்பியம்
|
|
யசோதர காவியம்
|
|
|
மணிமேகலை
|
|
|
சிலப்பதிகாரம்
|
|
|
குண்டலகேசி
|
Question 9
|
காய் முன் நிரை வருவது
|
|
கலித்தளை
|
|
|
வெண்சீர் வெண்டளை
|
|
|
இயற்சீர் வெண்டளை
|
|
|
ஒன்றிய வஞ்சித்தளை
|
Question 10
|
மென்று வேர்ச்சொல்லை அறிக
|
|
மெல்
|
|
|
மென்ற
|
|
|
மென்றான்
|
|
|
மென்
|
Question 11
|
பொருந்தாத சொல்லை கண்டறிக
|
|
தேவாரம்
|
|
|
திருவாசகம்
|
|
|
திருப்பாவை
|
|
|
திருவெம்பாவை
|
Question 12
|
உண் என்னும் வேர்ச்சொல்லின் வினை எச்சம்
|
|
உண்டு
|
|
|
உண்டான்
|
|
|
உண்டவர்
|
|
|
உண்ணுதல்
|
Question 13
|
விரிகதிர் இலக்கணக்குறிப்பு தருக
|
|
பண்புத் தொகை
|
|
|
வினைத் தொகை
|
|
|
உவமைத் தொகை
|
|
|
உம்மைத் தொகை
|
Question 14
|
பொறு என்ற வேர் சொல்லின் தொழிற்பெயர் என்ன
|
|
பொறுத்தான்
|
|
|
பொறுத்தல்
|
|
|
பொறுக்கினான்
|
|
|
வெறுத்தான்
|
Question 15
|
பெரியபுராணம் எந்த திருமுறைக்கு உட்பட்டது
|
|
12
|
|
|
10
|
|
|
9
|
|
|
11
|
Question 16
|
தமிழே மிகவும் பண்பட்ட மொழி அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்று கூறியவர் யார்
|
|
கெல்லட்
|
|
|
மாக்ஸ்முல்லர்
|
|
|
கமல்சுலபமில்
|
|
|
கால்டுவெல்
|
Question 17
|
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
|
|
மதுரைக்காஞ்சி
|
|
|
புறநானூறு
|
|
|
பதிற்றுப்பத்து
|
|
|
பட்டினப்பாலை
|
Question 18
|
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியவர் யார் ?
|
|
பாரதிதாசன்
|
|
|
கம்பர்
|
|
|
பாரதியார்
|
|
|
அவ்வையார்
|
Question 19
|
ரூபாவதி கலாவதி நாடகங்களின் ஆசிரியர் யார் ?
|
|
அயோத்திதாசர்
|
|
|
பம்மல் சம்பந்தனார்
|
|
|
பரிதிமாற்கலைஞர்
|
|
|
தேவநேயப்பாவாணர்
|
Question 20
|
பிரான்சிஸ் சென்கின்ஸ் என்பவர் எந்த ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை வடிவமைத்தார்
|
|
1862
|
|
|
1864
|
|
|
1831
|
|
|
1894
|
Question 21
|
வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை பறை சாற்றியவர் யார்
|
|
பெருஞ்சித்திரனார்
|
|
|
பாவனார்
|
|
|
பரிதிமாற்கலைஞர்
|
|
|
திரு வி க
|
Question 22
|
எந்த தீவில் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர்
|
|
பினாங்கு
|
|
|
ரியூனியன்
|
|
|
பிஜி
|
|
|
அந்தமான்
|
Question 23
|
ஞாயிறு வட்டம் என்று குறிப்பு காணப்படும் நூல்
|
|
சிலப்பதிகாரம்
|
|
|
புறநானூறு
|
|
|
சீவகசிந்தாமணி
|
|
|
மணிமேகலை
|
Question 24
|
ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளில் தலையாய பற்று மொழிப் பற்று என்று கூறியவர் யார் ?
|
|
காந்தியடிகள்
|
|
|
ஈவே ராமசாமி
|
|
|
பரிதிமாற்கலைஞர்
|
|
|
பெருஞ்சித்திரனார்
|
Question 25
|
அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது ?
|
|
நல்லூர்
|
|
|
விளாச்சேரி
|
|
|
முரம்பு
|
|
|
இரட்டணை
|
Question 26
|
இதழகத்து அனைய தெருவம் இதழகத்து அனைத்தே அண்ணல் கோயில் என்ற பாடல் இதில் இடம் பெற்றுள்ளது
|
|
மணிமேகலை
|
|
|
சீவகசிந்தாமணி
|
|
|
மதுரைக்காஞ்சி
|
|
|
பரிபாடல்
|
Question 27
|
உவேசா பிறந்த ஊர் எது?
|
|
உத்தமதானபுரம்
|
|
|
லட்சுமிபுரம்
|
|
|
திருச்சி
|
|
|
திருப்பூர்
|
Question 28
|
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார் ?
|
|
குமரகுருபரர்
|
|
|
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
|
|
|
உ வே சாமிநாத ஐயர்
|
|
|
கம்பர்
|
Question 29
|
மனித நாகரிகத் தொட்டில் என்று அழைக்கப்படுவது ?
|
|
எகிப்து
|
|
|
லெமூரியா
|
|
|
ஹரப்பா
|
|
|
சிந்து
|
Question 30
|
பரிதிமாற்கலைஞர் வசன நடை கைவந்த வள்ளலார் என்று யாரை பாராட்டினார் ?
|
|
ரா பி சேதுப்பிள்ளை
|
|
|
ஆறுமுகநாவலர்
|
|
|
மூ.வ
|
|
|
புதுமைப்பித்தன்
|
Question 31
|
இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் யார்?
|
|
கால்டுவெல்
|
|
|
வீரமாமுனிவர்
|
|
|
ஜி யு போப்
|
|
|
தேவநேயபாவாணர்
|
Question 32
|
நாடகத்தின் அடிப்படை அமைப்பு
|
|
இசை
|
|
|
போலச்செய்தல்
|
|
|
பாட்டு
|
|
|
நடிப்பு
|
Question 33
|
தமிழை வடமொழி வல்லாண்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் என்று கூறியவர் யார்?
|
|
பரிதிமாற் கலைஞர்
|
|
|
மறைமலை அடிகளார்
|
|
|
மு வரதராசனார்
|
|
|
தேவநேயப்பாவாணர்
|
Question 34
|
கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்று கூறியவர் யார் ?
|
|
வள்ளலார்
|
|
|
பெருஞ்சித்திரனார்
|
|
|
தாயுமானவர்
|
|
|
மறைமலை அடிகளார்
|
Question 35
|
வெண்பா எவ்வகை ஓசை பெற்று வரும்
|
|
அகவல் ஓசை
|
|
|
செப்பலோசை
|
|
|
துள்ளலோசை
|
|
|
தூங்கலோசை
|
Question 36
|
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் என்று பாடியவர்
|
|
திருநாவுக்கரசர்
|
|
|
திருஞானசம்பந்தர்
|
|
|
மாணிக்கவாசகர்
|
|
|
வள்ளலார்
|
Question 37
|
உடம்பிடை தோன்றிய ஒன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி என்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை பற்றி அன்றே பாடியவர் யார் ?
|
|
அவ்வையார்
|
|
|
வள்ளுவர்
|
|
|
கம்பர்
|
|
|
மாணிக்கவாசகர்
|
Question 38
|
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன
|
|
வெற்றி
|
|
|
திறமை
|
|
|
போட்டியிடுதல்
|
|
|
ஆர்வம்
|
Question 39
|
1913ஆம் ஆண்டு எந்த இடத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்
|
|
வால்க்ஸ்ரஸ்ட்
|
|
|
ஜொகன்ஸ்பர்க்
|
|
|
புதுச்சேரி
|
|
|
தில்லையாடி
|
Question 40
|
நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுபவர் யார் ?
|
|
பரிதிமார் கலைஞர்
|
|
|
பம்மல் சம்பந்தனார்
|
|
|
சங்கரதாஸ் சுவாமிகள்
|
|
|
சுந்தரனார்
|
Question 41
|
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது ?
|
|
தேவாரம்
|
|
|
திருவாசகம்
|
|
|
திருமந்திரம்
|
|
|
திருக்குறள்
|
Question 42
|
உலகம் முழுவதையும் ஆள கருதுபவர் எதற்காக காத்திருக்க வேண்டும்
|
|
படை வரும் வரை
|
|
|
பணம் வரும் வரை
|
|
|
காலம் வரும்வரை
|
|
|
பலம் வரும் வரை
|
Question 43
|
26 முதல் 32 வயதுவரை உடைய பருவ மகளிர் எவ்வாறு அழைக்கப்படுவர் ?
|
|
மங்கை
|
|
|
மடந்தை
|
|
|
அரிவை
|
|
|
தெரிவை
|
Question 44
|
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் யார்?
|
|
பாரதியார்
|
|
|
பாரதிதாசன்
|
|
|
சுரதா
|
|
|
திருவள்ளுவர்
|
Question 45
|
மாகதம் எனப்படுவது
|
|
மதுரகவி
|
|
|
சித்திரகவி
|
|
|
ஆசுகவி
|
|
|
வித்தார கவி
|
Question 46
|
ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார் ?
|
|
நல்லாதனார்
|
|
|
பெருவாயின் முள்ளியார்
|
|
|
முன்றுறை அரையனார்
|
|
|
காரியாசன்
|
Question 47
|
வா என்ற வேர்ச் சொல்லின் தொழிற்பெயரை கண்டறிக
|
|
வருதல்
|
|
|
வந்தான்
|
|
|
வந்து
|
|
|
வந்த
|
Question 48
|
சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு ?
|
|
1990
|
|
|
1993
|
|
|
1991
|
|
|
1994
|
Question 49
|
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர் யார் ?
|
|
அம்பேத்கர்
|
|
|
கெல்லட்
|
|
|
முனைவர் எமினோ
|
|
|
மாக்ஸ்முல்லர்
|
Question 50
|
மேதி என்ற சொல்லுக்கான பொருள் என்ன ?
|
|
அழகு
|
|
|
பசு
|
|
|
எருமை
|
|
|
சிவன்
|
Question 51
|
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார் ?
|
|
இந்தியன் போஸ்ட்
|
|
|
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகம்
|
|
|
இந்தியன் ஒப்பினியன்
|
|
|
இந்தியன் வீல்
|
Question 52
|
குருசு என்பதன் பொருள்
|
|
சிலுவை
|
|
|
ஏளனம்
|
|
|
சினம்
|
|
|
அடியார்
|
Question 53
|
அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி என்ன
|
|
பூ
|
|
|
கோ
|
|
|
கா
|
|
|
ஆ
|
Question 54
|
பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார் ?
|
|
பாரதியார்
|
|
|
பாரதிதாசன்
|
|
|
பெரியார்
|
|
|
அம்பேத்கார்
|
Question 55
|
புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?
|
|
கால்டுவெல்
|
|
|
பெஸ்கி
|
|
|
ஜி யு போப்
|
|
|
செல்லி
|
Question 56
|
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்
|
|
10
|
|
|
12
|
|
|
14
|
|
|
16
|
Question 57
|
கீழ்க்கண்டவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது ?
|
|
புறநானூறு
|
|
|
நற்றிணை
|
|
|
நாலடியார்
|
|
|
பரிபாடல்
|
Question 58
|
உலகம் உருண்டை என்ற கருத்து எவ்வாறுவியல் இயலின் பார்ப்படும்
|
|
விண்ணியல் அறிவு
|
|
|
பொறியியல் அறிவு
|
|
|
மண்ணியல் அறிவு
|
|
|
அறிவியல் அறிவு
|
Question 59
|
முக்கூடற்பள்ளு குறிய பாவகை
|
|
சிந்துப்பா
|
|
|
ஆசிரியப்பா
|
|
|
வஞ்சிப்பா
|
|
|
வெண்பா
|
Question 60
|
ஞானக் கண்ணாடி என்ற சமய நூலை இயற்றியவர் யார் ?
|
|
வேதநாயகம் பிள்ளை
|
|
|
வீரமாமுனிவர்
|
|
|
கால்டுவெல்
|
|
|
போப்
|
Question 61
|
உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது ?
|
|
பெரியபுராணம்
|
|
|
கம்பராமாயணம்
|
|
|
சிலப்பதிகாரம்
|
|
|
சீவகசிந்தாமணி
|
Question 62
|
புரட்சி முழக்கம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
|
|
சாலை இளந்திரையன்
|
|
|
தேவநேயப் பாவாணர்
|
|
|
மறைமலை அடிகளார்
|
|
|
பரிதிமாற்கலைஞர்
|
Question 63
|
கடம் என்ற சொல்லின் பொருள் என்ன
|
|
குடம்
|
|
|
பாம்பு
|
|
|
வேம்பு
|
|
|
உடம்பு
|
Question 64
|
தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க யாரை பாராட்டியுள்ளார்?
|
|
முத்துராமலிங்கர்
|
|
|
முத்துகிருஷ்ணன்
|
|
|
முத்தையா
|
|
|
முருகதாசர்
|
Question 65
|
எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறிய நூல் ?
|
|
திருக்குறள்
|
|
|
சிலப்பதிகாரம்
|
|
|
தொல்காப்பியம்
|
|
|
நன்னூல்
|
Question 66
|
அங்கக வேளாண்மை எனப்படுவது
|
|
செயற்கை வேளாண்மை
|
|
|
இயற்கை வேளாண்மை
|
|
|
மரபு பொறியியல் வேளாண்மை
|
|
|
மேற்கூறிய எதுவும் இல்லை
|
Question 67
|
நம்மாழ்வார் பிறந்த ஊர்
|
|
இருகூர்
|
|
|
திருவூர்
|
|
|
குருகூர்
|
|
|
கருவூர்
|
Question 68
|
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடியவர் யார்?
|
|
அவ்வையார்
|
|
|
பாரதியார்
|
|
|
கம்பர்
|
|
|
பட்டுக்கோட்டை
|
Question 69
|
நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று பாடியவர் ?
|
|
பாரதியார்
|
|
|
பாரதிதாசன்
|
|
|
ரசூல் கம்ச தேவ்
|
|
|
தேவநேயப் பாவணர்
|
Question 70
|
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் சரியானவற்றை தேர்க
|
|
குறிஞ்சி
|
|
|
முல்லை
|
|
|
மருதம்
|
|
|
நெய்தல்
|
Question 71
|
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
|
|
சிலப்பதிகாரம்
|
|
|
தேவாரம்
|
|
|
திருக்குறள்
|
|
|
திருக்குறள்
|
Question 72
|
பெரிய புராணம் எழுதிட துணை நின்ற நூல் எது?
|
|
திருத்தொண்டத்தொகை
|
|
|
திருவாசகம்
|
|
|
திருக்கோவை
|
|
|
திருவிளையாடல் புராணம்
|
Question 73
|
மன்னன் முடி எனக்கு வேண்டியதில்லை அந்த மாறன் எனக்கு வேண்டியதில்லை என்ற பாடலை பாடியவர் யார்?
|
|
பூதஞ்சேந்தனார்
|
|
|
சச்சிதானந்தன்
|
|
|
பாரதிதாசன்
|
|
|
அசலாம்பிகை
|
Question 74
|
ஆழி சரியான பொருளைக் கண்டறிக
|
|
நிலம்
|
|
|
கடல்
|
|
|
மாலை
|
|
|
மதியம்
|
Question 75
|
விழுதும் வேரும் என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது
|
|
அழகின் சிரிப்பு
|
|
|
தமிழச்சியின் கத்தி
|
|
|
இருண்டவீடு
|
|
|
சேரதாண்டவம்
|
Question 76
|
பூங்கொடி, வீர காவியம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
|
|
வானிதாசன்
|
|
|
வண்ணதாசன்
|
|
|
முடியரசன்
|
|
|
மருதகாசி
|
Question 77
|
எந்த நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது?
|
|
ரஷ்யா
|
|
|
அமெரிக்கா
|
|
|
இங்கிலாந்து
|
|
|
ஜப்பான்
|
Question 78
|
ரகசிய வழி என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் யார் ?
|
|
ஜான் பனியன்
|
|
|
லிட்டன் பிரபு
|
|
|
ஜி யு போப்
|
|
|
எச் ஏ கிருஷ்ணபிள்ளை
|
Question 79
|
அறிஞர் அண்ணாவிற்கு மிகவும் விருப்பமான இலக்கியம் எது ?
|
|
பரணி
|
|
|
கலம்பகம்
|
|
|
அந்தாதி
|
|
|
புதினம்
|
Question 80
|
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி நேரே பொருள் கொள்வது
|
|
ஏகதேச உருவக அணி
|
|
|
நிரல்நிறை அணி
|
|
|
உவமை அணி
|
|
|
சொற்பொருள் பின்வருநிலையணி
|
Question 81
|
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று பாடியவர் யார்?
|
|
மருதகாசி
|
|
|
கவிமணி
|
|
|
நாமக்கல் கவிஞர்
|
|
|
முடியரசன்
|
Question 82
|
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியவர் யார் ?
|
|
நாமக்கல் கவிஞர்
|
|
|
பாரதியார்
|
|
|
கண்ணதாசன்
|
|
|
மருதகாசி
|
Question 83
|
திருவிளையாடல் புராணத்திற்கு உரை எழுதியவர் யார் ?
|
|
நா மு வேங்கடசாமி நாட்டார்
|
|
|
நச்சினார்கினியார்
|
|
|
அடியார்க்கு நல்லார்
|
|
|
மறைமலை அடிகளார்
|
Question 84
|
பள்ளிப் பறவைகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
|
|
பெருஞ்சித்திரனார்
|
|
|
தேவநேயப்பாவணர்
|
|
|
மீரா
|
|
|
சுஜாதா
|
Question 85
|
ஞானப் பச்சிலை என்று வள்ளலார் குறிப்பிடுவது எதை ?
|
|
துளசி
|
|
|
தூதுவளை
|
|
|
கற்றாழை
|
|
|
கீழாநெல்லி
|
Question 86
|
நெடுநல்வாடை என்ற நூலை இயற்றியவர் யார் ?
|
|
கம்பர்
|
|
|
நக்கீரர்
|
|
|
கபிலர்
|
|
|
மாங்குடி மருதனார்
|
Question 87
|
நட என்ற வேர் சொல்லின் பெயரெச்சம் காண்க
|
|
நடந்தான்
|
|
|
நடந்து
|
|
|
நடந்த
|
|
|
நடந்தவன்
|
Question 88
|
பொலிட்டிக்கல் சயின்ஸ் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன
|
|
அரசியல் அறிவியல்
|
|
|
அடிப்படை அறிவியல்
|
|
|
அனுபவ அறிவியல்
|
|
|
பெரிய அரசியல்
|
Question 89
|
போரில் வெற்றி பெற்றவர் பெயரில் பாடப்படும் சிற்றிலக்கியம்
|
|
உலா
|
|
|
பங்கு
|
|
|
பரணி
|
|
|
கலம்பகம்
|
Question 90
|
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை தேர்ந்தெடுக்க
|
|
நன்றும் தீதும் பிறர் தர
|
|
|
நன்றும் பிறர்தர தீதும்
|
|
|
தீதும் நன்றும் பிறர் தர வாரா
|
|
|
பிறர் தர வாரா நன்றும் தீதும்
|
Question 91
|
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
|
|
திருவாசகம்
|
|
|
திருவிளையாடல் புராணம்
|
|
|
பெரியபுராணம்
|
|
|
தேவாரம்
|
Question 92
|
சமூக சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற காலம்
|
|
பதினெட்டாம் நூற்றாண்டு
|
|
|
பத்தொன்பதாம் நூற்றாண்டு
|
|
|
பதினேழாம் நூற்றாண்டு
|
|
|
இருபதாம் நூற்றாண்டு
|
Question 93
|
வள்ளை என்பதன் பொருள்
|
|
நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
|
|
|
விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு
|
|
|
நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு
|
|
|
பெண்கள் பாடும் கும்மி பாட்டு
|
Question 94
|
வள்ளை என்பதன் பொருள்
|
|
நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
|
|
|
விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு
|
|
|
நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு
|
|
|
பெண்கள் பாடும் கும்மி பாட்டு
|
Question 95
|
ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னுமாய் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவது எவ்வகை பொருள்கோளாகும்
|
|
கொண்டுகூட்டுப் பொருள்கோள்
|
|
|
தாப்பிசைப் பொருள்கோள்
|
|
|
நிரல்நிறை பொருள்கோள்
|
|
|
அடி மாற்று பொருள்கோள்
|
Question 96
|
ஆயுத எழுத்துக்கு எத்தனை மாத்திரை
|
|
1
|
|
|
2
|
|
|
1/2
|
|
|
3
|
Question 97
|
கம்பர் - அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
|
|
ஆயிரம் தீவு
|
|
|
ராஜ தண்டனை
|
|
|
சேரமான் காதலி
|
|
|
மாங்கனி
|
Question 98
|
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கூறியவர் யார்?
|
|
நச்சினார்க்கினியார்
|
|
|
ஓதலாந்தையார்
|
|
|
ஓதலாந்தையார்
|
|
|
அவ்வையார்
|
Question 99
|
வருவான் என்பது
|
|
எதிர்மறை இடைநிலை
|
|
|
எதிர்கால இடைநிலை
|
|
|
நிகழ்கால இடைநிலை
|
|
|
இறந்தகால இடைநிலை
|
Question 100
|
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர் உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்பதை உணர் என்று கூறியவர் யார் அறிஞர்
|
|
அண்ணா
|
|
|
கலைஞர்
|
|
|
மு.வ
|
|
|
விவேகானந்தர்
|
| TNPSC UNIT- VIII MODEL TEST 1 (POTHU TAMIL ) ANSWER KEY |
|||||||||
| 1 C | 11 A | 21 A | 31 C | 41 C | 51 C | 61 A | 71 D | 81 C | 91 C |
| 2 B | 12 A | 22 B | 32 B | 42 C | 52 A | 62 A | 72 A | 82 C | 92 B |
| 3 A | 13 B | 23 B | 33 D | 43 D | 53 B | 63 D | 73 B | 83 A | 93 A |
| 4 B | 14 B | 24 B | 34 A | 44 B | 54 C | 64 A | 74 B | 84 A | 94 A |
| 5 A | 15 A | 25 D | 35 B | 45 D | 55 C | 65 C | 75 A | 85 B | 95 B |
| 6 B | 16 B | 26 D | 36 D | 46 B | 56 B | 66 B | 76 C | 86 B | 96 3 |
| 7 B | 17 D | 27 A | 37 D | 47 A | 57 C | 67 C | 77 C | 87 C | 97 C |
| 8 B | 18 C | 28 B | 38 C | 48 C | 58 A | 68 B | 78 B | 88 A | 98 D |
| 9 A | 19 C | 29 B | 39 A | 49 B | 59 A | 69 C | 79 A | 89 C | 99 B |
| 10 A | 20 D | 30 B | 40 C | 50 C | 60 B | 70 B | 80 B | 90 C | 100 C |

