Type Here to Get Search Results !

மூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்


  • மூன்றாம் பாலினத்தவர் நலக் கொள்கையை உருவாக்கிய முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும். 
  • நாட்டில் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கு ஒரு சிறப்புத் தரவுத் தளத்தை தமிழ்நாடு உருவாக்கியிருக்கிறது. 
  • தமிழ்நாட்டில் திருநங்கைகள் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாரியம் உருவாக்கப்பட்ட ஏப்ரல் 15 ஆம் தேதி “திருநங்கைகள் தினமாக” அனுசரிக்கப்படுகிறது. 
  • குடும்ப அட்டைகள் மற்றும் இலவச வீட்டு வசதித் திட்டங்கள். 
  • அரசுப் பொது மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சையின் மூலம் இலவசமாக பாலினத்தை மாற்றிக் கொள்ளுவதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இவர்கள் இலவச கல்வி பயில வழி செய்யப்பட்டுள்ளது. 
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-IV தேர்வில் வெற்றி பெற்ற முதலாவது திருநங்கை ஸ்வப்னா ஆவார். 
  • கே. பிரித்திகா யாஷினி சென்னை நகர காவல் துறையிடமிருந்து பணி நியமன ஆணையைப் பெற்றார்.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel