Type Here to Get Search Results !

குரூப்-4 தேர்வில் சான்றிதழ் பதிவேற்றம் தேதி மாற்றம் TNPSC அறிவிப்பு / CHANGE IN TNPSC GROUP 4 CERTIFICATE VERIFICATION

  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி தமிழக அரசு அலுவலகப் பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது. 
  • அடுத்து நடக்கவிருக்கும் குரூப்-4 தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பையும் தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக இந்தத் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
  • முன்னதாக ஆகஸ்டு16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றுவதற்கு கொடுக்கப்பட்டிருந்த காலம் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக, வரும் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை சான்றிதழை பதிவேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த தேர்வில், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களின் நீண்ட பட்டியல் வரும் ஆகஸ்டு 27-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.  ஆங்காங்கே இருக்கும் அரசு இ -சேவை மையங்களின் உதவியுடன் இந்த சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்றும் அதில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel