TNPSC SHOUTERS - MARCH 2018
CURRENT AFFAIRS
|
||
S.NO
|
DAY & MONTH
|
DOWNLOAD LINK
|
1.
|
1st
MARCH 2018
|
|
2.
|
2nd
MARCH 2018
|
|
3.
|
3rd
MARCH 2018
|
|
4.
|
4th
MARCH 2018
|
|
5.
|
5th
MARCH 2018
|
|
6.
|
6th
MARCH 2018
|
|
7.
|
7th
MARCH 2018
|
|
8.
|
8th
MARCH 2018
|
|
9.
|
9th
MARCH 2018
|
|
10.
|
10th
MARCH 2018
|
|
11.
|
11th
MARCH 2018
|
|
12.
|
12th
MARCH 2018
|
|
13.
|
13th
MARCH 2018
|
|
14.
|
14th
MARCH 2018
|
|
15.
|
15th
MARCH 2018
|
|
16.
|
16th
MARCH 2018
|
|
17.
|
17th
MARCH 2018
|
|
18.
|
18th
MARCH 2018
|
|
19.
|
19th
MARCH 2018
|
|
20.
|
20th
MARCH 2018
|
|
21.
|
21st
MARCH 2018
|
|
22.
|
22nd
MARCH 2018
|
|
23.
|
23rd
MARCH 2018
|
|
24.
|
24th
MARCH 2018
|
|
25.
|
25th
MARCH 2018
|
|
26.
|
26th
MARCH 2018
|
|
27.
|
27th
MARCH 2018
|
|
28.
|
28th
MARCH 2018
|
|
29.
|
29th
MARCH 2018
|
|
30.
|
30th
MARCH 2018
|
|
31.
|
31st
MARCH 2018
|
உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா கர்நாடகாவில் திறப்பு
- உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்திப் பூங்கா கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ரூபாய் 16,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சூரிய மின்சக்தி பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா திறந்துவைத்தார்.
- மொத்தமாக 5 கிராமங்களை உள்ளடக்கி 13,000 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஷக்தி ஸ்தலா’ என்பது இந்தப் பூங்காவின் பெயராகும். வெறும் 2 வருடத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
- இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்வென்றால் திட்டத்திற்கு ஒரு சென்ட் நிலம் கூட விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படவில்லை.
- ஆனால் திட்டத்திற்காக 2,300 விவசாயிகளிடமிருந்து நிலங்களை வாடகைக்கு தான் பெற்றுள்ளது அரசு. இதன்மூலம் விவசாயிகளுக்கு வாடகை கிடைக்கும் என்பது மகிழ்ச்சியே.
`வெளிநாடுக்குத் தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய மசோதா!' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வகையிலான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக கிங் ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை, இந்தியா கொண்டுவர மத்திய அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டு ரூ.11,400 கோடி வரை மோசடி செய்ததாகப் பிரபல நகைக்கடை அதிபர் நிரவ் மோடி மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய அமைப்புகள் வழக்குப் பதிவு செய்துள்ளன.
- சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியாது. இந்தச் சட்டம் மார்ச் 5-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
- அதேபோல், கணக்குத் தணிக்கையாளர்களைக் கண்காணிக்கும் வகையில் தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தை (NFRA) அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா - ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- இந்தியா - ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. டெல்லியில் பிரதமர் மோடி - ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா முன்னிலையில் ஒப்பதங்கள் கையெழுத்தானது.
- ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.