Type Here to Get Search Results !

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF



TNPSC SHOUTERS  - MARCH 2018
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st MARCH 2018
2.
2nd MARCH 2018
3.
3rd MARCH 2018
4.
4th MARCH 2018
5.
5th MARCH 2018
6.
6th MARCH 2018
7.
7th MARCH 2018
8.
8th MARCH 2018
9.
9th MARCH 2018
10.
10th MARCH 2018
11.
11th MARCH 2018
12.
12th MARCH 2018
13.
13th MARCH 2018
14.
14th MARCH 2018
15.
15th MARCH 2018
16.
16th MARCH 2018
17.
17th MARCH 2018
18.
18th MARCH 2018
19.
19th MARCH 2018
20.
20th MARCH 2018
21.
21st MARCH 2018
22.
22nd MARCH 2018
23.
23rd MARCH 2018
24.
24th MARCH 2018
25.
25th MARCH 2018
26.
26th MARCH 2018
27.
27th MARCH 2018
28.
28th MARCH 2018
29.
29th MARCH 2018
30.
30th MARCH 2018
31.
31st MARCH 2018


உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா கர்நாடகாவில் திறப்பு
  • உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்திப் பூங்கா கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ரூபாய் 16,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சூரிய மின்சக்தி பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா திறந்துவைத்தார்.
  • மொத்தமாக 5 கிராமங்களை உள்ளடக்கி 13,000 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஷக்தி ஸ்தலா’ என்பது இந்தப் பூங்காவின் பெயராகும். வெறும் 2 வருடத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. 
  • இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்வென்றால் திட்டத்திற்கு ஒரு சென்ட் நிலம் கூட விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படவில்லை. 
  • ஆனால் திட்டத்திற்காக 2,300 விவசாயிகளிடமிருந்து நிலங்களை வாடகைக்கு தான் பெற்றுள்ளது அரசு. இதன்மூலம் விவசாயிகளுக்கு வாடகை கிடைக்கும் என்பது மகிழ்ச்சியே.

`வெளிநாடுக்குத் தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய மசோதா!' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வகையிலான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக கிங் ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை, இந்தியா கொண்டுவர மத்திய அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
  • அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டு ரூ.11,400 கோடி வரை மோசடி செய்ததாகப் பிரபல நகைக்கடை அதிபர் நிரவ் மோடி மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய அமைப்புகள் வழக்குப் பதிவு செய்துள்ளன.
  • சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியாது. இந்தச் சட்டம் மார்ச் 5-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. 
  • அதேபோல், கணக்குத் தணிக்கையாளர்களைக் கண்காணிக்கும் வகையில் தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தை (NFRA) அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



இந்தியா - ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • இந்தியா - ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. டெல்லியில் பிரதமர் மோடி - ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா முன்னிலையில் ஒப்பதங்கள் கையெழுத்தானது. 
  • ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel