Type Here to Get Search Results !

TNPSC VAO GROUP 4 ONLINE TEST 7 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 7

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.

UNIT - VIII :  History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)


இந்த பதிவில் முக்கிய நூல்களும் அதன் ஆசிரியர்கள் குறித்து பார்ப்போம்.
- தொல்காப்பியம் - தொல்காப்பியர்
- இறையனார் களவியல் உறை, திருமுருகாற்றுப்பசை, நெடுநல்வாடை - நக்கீரர்
- பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
- சிறுபாணாற்றுப் படை - நல்லூர் நத்தத்தனார்
- பெரும்பாணாற்றுப்படை - உருத்திரங் கண்ணனார்
- முல்லைப்பாட்டு - நம்பூதனார்
- அகத்தியம் - அகத்தியர்
- குறிஞ்சிப்பாட்டு - கபரிலர்
- பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
- மதுரைக் காஞ்சி - மருதனார்
- திருக்குறள் - திருவள்ளுவர்
- மலைபடுகடாம், கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்
- குறுந்தொகை - தொகுத்தவர் பூரிக்கோ
- நற்றினை - தொகுத்தவர் பாண்டியன் மாறன் பெருவழுதி
- அகநானூறு - தொகுத்தவர் உருத்திரசன்மன்
- ஐங்குறுநூறு - தொகுத்தவர் கூடலூர் கிழார்
- கலித்தொகை - தொகுத்தவர் - நல்லந்துவனார்
- நாலடியார் - தொகுத்தவர் பதுமனார்
- நான்மணிக்கைகடிகை - விளம்பி நாகனார்
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
- இன்னா நாற்பது - கபிலர்
- திரிகடும் - நல்லாதனார்
- ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
- பழமொழி நானூறு - முன்றுரை அரையனார்
- சிறுபஞ்ச மூலம் - காரியாசன்
- முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார்
- ஏலாதி - கணிமேதாவியார்
- இன்னிலை - பொய்கையார்
- ஆத்திச்சூடி, மூதுரை, கொன்றை வேந்தன், நல்வழி - ஒளவையார்
- ஐந்திணை எழுபது - மூவாதியர்
- திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
- திணைமாலை 150 - கணி மேதாவியர்
- கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்
- திருமந்திரம் - திருமூலர்
- உலகநீதி - உலக நாதர்
- நன்னெறி - சிவப்பிரகாசர்
- கைந்நிலை - புல்லங்காடனார்
- நீதிநெறிவிளக்கம் - குமரகுரூபரர்
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியன்
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
- மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
- சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
- பெருங்கதை - கொங்குவேன்
- குண்டலகேசி - நாதகுத்தனார்
- சூளாமணி - தோலாமொழித்தேவர்
- திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
- பன்னிரு திருமுறைகள் - தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
- நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - தொகுத்தவர் நாதமுகன்
- திருத்தொண்டர் தொகை = சுந்தர்
- திருக்கோவையார், திருவாசகம் - மாணிக்கவாசகர்
- இராம காதை (அ) இராமாவதாரம், சரஸ்வதி அந்தாதி, ஏர் எழுபது - கம்பர்
- நன்னூல் - பவழந்தியார்
- வீரசோழியம் - புத்தமித்திரர்
- நரிவிருத்தம் - திருக்கதேவர்
- யாப்பரூங்கலக்காரிகை - அமிர்தசாசுரர்
- நம்பியகப் பொருள் - நாற்கவிராஜ நம்பி
- கந்தபுராணம் - கச்சியப்ப சிவாசாரியர்
- பெரியபுராணம் - சேக்கிழார்
- திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்
- நெஞ்சிவிடு தூது - உமாபதி சிவாசாரியார்
- தேவாரம் 1,2,3 திருமுறைகள் - திருஞானசம்பந்தர்
- தேவாரம் 4,5,6 திருமுறைகள் - திருநாவுக்கரசர்
- அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்
- வில்லிபாரதம் - வில்லிபுத்தூராழ்வார்
- நைடதம் - ஆதிவீரராம பாண்டியர்
- நளவெண்பா - புகழேந்தி
- விநாகபுராணம் - வீரகாவியம்
- ஊரும் பேரும் - ரா.பி.சேதுப்பிள்ளை
- முதல் திருவந்தாதி - பொய்கை ஆழ்வார்
- திருவாய்மொழி, திருவிருத்தம் - நம்மாழ்வார்
- பெருமாள் திருமொழி - குலசேகர ஆழ்வார்
- பெரிய திருவந்தாதி - நம்மாழ்வார்.
- திருப்பள்ளி எழுச்சி - தொண்டரடிப் பொடியாழ்வார்
- திருப்பாவை, நாச்சியார் திருமொழி - ஆண்டாள்
- பரமார்த்த குரு கதை, தொன்னூல் விளக்கம், சதுரகராதி, தேம்பாவணி - வீரமாமுனிவர்
- சீறாப்புராணம் - உமறுப்புலவர்
- சிறிய திருமடல், பெரிய திருமடல் - திருமங்கையாழ்வார்
- திருப்புகழ் - அருணகிரிநாதர்
- கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார்
- மூவருலா, தக்கயாகப் பரணி - ஒட்டக் கூத்தர்
- மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுரூபர்
- குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் - ஒட்டக் கூத்தர்
- திருக்குற்றாக் குறவஞ்சி - திருகூடராசப்ப கவிராயர்
- இராமநாடகம், அனுமார் பிள்ளைத்தமிழ் - சீர்காழி அருணாச்சல கவிராயர்
- பரமார்த்த குருகதை, தென்னூல் விளக்கம், சதுரகாதி, தேம்பாவணி - வீரமாமுனிவர்
- திருவருட்பா - இராமலிங்க அடிகள்
- சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - மீனாட்சி சுந்தரப் பிள்ளை
- இரட்சணிய யாத்ரீகம் - எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை
- ரூபாவதி, கலாவதி, மதிவாணன், மானவிஜயம் - சூரிய நாராயண சாஸ்திரி
- புதியதும் பழையதும் - உ.வே.சாமிநாதையர்
- பவளக்கொடி, லவகுசா, பிரகலாதன், சிறுதொண்டர் - சங்கர தாஸ் சுவாமிகள்
- பம்பாய் மெயில் - தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்
- யாழ் நூல் - சுவாமி விபுலானந்தர்
- கண்ணன் பாட்டு, சுதேசகீதங்கள், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், சந்திரிகையின் கதை, ஞானரதம், புதிய ஆத்திச்சூடி, நவதந்திரக் கதை - பாரதியார்
எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, தமிழயக்கம், காதலா? கடமையா?, தமிழச்சியன் கத்தி, குறிச்சித் திட்டு, வள்ளுவர் உள்ளம், மணிமேகலை வெண்பா, கண்ணனி புரட்சிக்காப்பியம், கழைக்கூத்தியின் காதல் - பாரதிதாசன்
- இராவண காவியம் - புலவர் குழந்தை
- ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்யம், காந்தளூர்ச் சாலை, மலரும் மாலையும் - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- கவிதாஞ்சலி, காந்தி அஞ்சலி, அவனும் அவளும், தமிழ்த்தேர் - நாமக்கல் வெ.ராமலிங்கம்
- பொங்கல் பரிசு, தமிழச்சி - வாணிதாசன்
- அர்த்தமுள்ள இந்துமதம் சிவகங்கைச்சீமை, சேரமான் காதலி, மாங்கனி, வனவாசம், ஆட்டனத்தி ஆதிமந்தி- கண்ணதாசன்
- தேன்மழை, சாவின் முத்தம் - சுரதா
- மெளன மயக்கங்கள், நிலவுப்பூ - சிற்பி
- தண்ணிர் தேசம், கவிராஜன் கதை, இன்னொரு தேசியகீதம், கள்ளிக்காட்டு, இதிகாசம், கருவாச்சி காவியம் - வைரமுத்து
- கண்ணீர் பூக்கள், நந்தவன நாட்கள், முகத்துக்கு முகம், ஊர்வலம் - மு.மேத்தா
- புதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, முதுமை ஊரல், மனித வாழ்வும் காந்தியும் - திரு.வி.கல்யான சுந்தரனார்.
- தம்பிக்கு, அகல்விளக்கு, கரித்துண்டு, கள்ளோ காவியமோ, அல்லி - மு.வரதராசனார்
- செவ்வாழை, ஒர் இரவு, பார்வதி பி.ஏ., குமாஸ்தாவின் பெண், வேலைக்காரி - அறிஞர் அண்ணா
- அலை ஓசை, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், தியாக பூமி - கல்கி
- பொன்னகரம், கடவுளும் காந்தாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்
- பிரதாப முதிலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- மந்திரி குமாரி, சங்கத் திமிழ், மணி மகுடம், குறளோவியம், பூம்புகார், காகிதப்பூக்கள், நெஞ்சுக்கு நீதி, வாளுக்கு வேலி, ரோமாப்புரிப் பாண்டியன்,
தென்பான்டிச் சிங்கம் - மு.கருணாநிதி
- மனோகரா - பம்மல் சம்மந்த முதலியார்
- ஊசிகள், கனவுகள், கற்பனைகள் காகிதங்கள் - மீரா (மீ.ராஜேந்திரன்)
- கருப்பு மலர்கள் - நா.காமராசன்
- பால்வீதி - அப்துல் ரகுமான்
- வெள்ளிக்கிழமை, சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி
- தாழ்ந்த தமிழகமே, தசாவதாரம் - அறிஞர் அண்ணா
- பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்திரன்
- குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி
- வேருக்கு நீர், கரிப்புமணிகள் - ராஜம் கிருஷ்ணன்
- புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்பிகள் - சுந்தர ராமசாமி
- வெற்றித் திருநகர் - அகிலன்
- புத்ர, அபிதா - லா.ச.ராமாமிர்தம்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறார், சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப் பித்தன்
- இரட்டை மனிதன் - கு.ப.ராஜகோபாலன்
- சுகுண சந்தரி சரித்திரம் - மாயுரம் வேதநாயகம் பிள்ளை
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கனம் - கால்டுவெல்
- மனுமுறை கண்ட வாசம் - இராமலிங்க அடிகள்
- அரிச்சந்திர புராணம் - வீரகவிராயர்
- பன்னிரு பாட்டியல் (அ) வெண்பாப் பாட்டியல் - குணவீர பண்டிதர்
- திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்
- கடல்புறா, யவன ராணி - சாண்டில்யன்
- மரப்பசு, அம்மா வந்தாய், சம்பருத்தி - தி.ஞானகிராமன்
- பாவை விளக்கு, கயல்விழி, வேங்கையின் மைந்தன், சித்தரப் பாவை - அகிலன்
- யாருக்காக அழுதான், ஒருபிடிச் சோறு - ஜெயகாந்தன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel