ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.
முதலில் பொருத்துக பகுதியில் கேட்கப்பட்டவை...
UNIT - VIII : History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)
நேரிடையாக விடைகள் பொருத்தப்பட்டவை:
- அன்பிலார் - எல்லாம் தமக்குரியர்
- அன்புடையார் - என்பும் உரியர்
- அன்பு ஈனும் - ஆர்வமுடைமை
- அன்பின் வழியது - உயர்நிலை
- பேதை -அறியாதவன்
- ஏதம் - கேடு
- இயைவு - பொருத்தமாக
- வாவி - குளம்
- அவா - ஆசை
- அவலம் - துன்பம்
- வெகுளி - கோபம்
- மாரி - மழை
- நரை - தேன்
- மாடு - செல்வம்
- படை - அடுக்கு
- தாபனம் - பிரதிட்டை
- நகை - முகமலர்ச்சி
- உவகை - அகமகிழ்ச்சி
- இசை - புகழ்
- வசை - பழி
- வேரல் - மூங்கில்
- திங்கள் - சந்திரன்
- ஞாயிறு - கிதரவன்
- ஆரம் - மாலை
- குறிஞ்சி -மலை
- முல்லை - காடு
- மருதம் - வயல்
- நெய்தல் - கடல்
- ஓ - நீர் தங்கும் பலகை
- மா - திருமகள்
- கா - சோலை
- தீ - கோபம்
- கரி - யானை
- பரி - குதிரை
- அரி - சிங்கம்
- புரி - கயிறு
- நாண் - கயிறு
- செரு - போர்
- இகல் - பகை
- புவனம் - உலகம்
- பொருப்பு - மலை
- புள் - அன்னம்
- குலவு - விளங்கும்
- மேழி - கலப்பை
- ஒல்லை - விரைவு
- ஊ - ஊன்
- ஐ- தலைவன்
- நொ - துன்புறு
- தே - கடவுள்
- சுரத்தல் - பெய்தல்
- உள்ளம் - ஊக்கம்
- வேலை - கடல்
- நல்குரவு - வறுமை
- ஊண் - உணவு
- ஊன் - இறைச்சி
- கலி - சனி
- களி - மகிழ்வு
- வருவான் - எதிர்கால இடைநிலை
- காணான் - எதிர்மறை இடைநிலை
- பார்த்தான் - இறந்தகால இடைநிலை
- நடக்கிறான் - நிகழ்கால இடைநிலை
- குறிஞ்சி - குறவன்
- முல்லை - ஆயன்
- மருதம் - உழவன்
- நெய்தல் - பரதன்
- Fanfare - எக்காள முழக்கம்
- Fangle - நாகரிகம்
- Fantail - வீட்டுப் புறா
- Facile - இணக்குமள்ள
- Camphor - கற்பூரம்
- Chide - சலசலப்பு
- Chaos - கலவரம்
- Canard - பொய்க்கதை
- மேப்பு இலை - அம்மன்
- அரசு இலை - விநாயகர் இலை
- துளசி இலை - விஷ்ணு கடவுள்
- வில்வ இலை - சிவன்
- காளை மாடு - சிவபெருமான
- எலி - விநாயகர்
- மயில் - முருகன்
- எருமை - எமன்
- திங்கள் - மாதம்
- வேந்தர் - அரசர்
- வானம் - ஆகாயம்
- வின்மீன் - நட்சத்திரம்
- பண்புத்தொகை - வெஞ்சுடர்
- வினைத்தொகை - செய்தொழில்
- உவமைத்தொகை - மலர்கை
- உம்மைத்தொகை - காய்கறி
- கண் வனப்பு - கண்ணோட்டம்
- எண் வனப்பு - இத்துணையாம்
- பண் வனப்பு - கேட்டார் நன்றென்றால்
- கால் வனப்பு - செல்லாமை
- மதுரை - கடம்பவனம்
- திருநெல்வேலி - வேணுவனம்
- சிதம்பரம் - தில்லைவனம்
- திருவிடைச்சுரம் - திருவடி சூலம்
- தேரா மன்னா செப்புவது உடையேன் - கண்ணகி
- தீயும் கெல்லாத் தீவினை யாட்டினேன் - ஆதிரை
- சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக - மணிமேகலை
- சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் - கோவலன்
- யாதும் ஊரே யாவரும் கேளிர் - கனியன் பூங்குன்றன்
- கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருவது - நாமக்கல் கவிஞர்
- தேனொக்கும் செந்தமிழே நீ கனி - பாரதியார்
- குண்டலகேசி - நாதகுத்தனார்
- சீவகசிந்தாமணி - திருக்கத்ததேவர்
- மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
- முவருலா - ஜெயம்கொண்டார்
- திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
- திருப்பாவை - ஆண்டாள்
- கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
- பெரியபுராணம் - சேக்கிழார்
- சிலப்பதிகாரம் - குடிமக்கள் காப்பியம்
- மணிமேகலை - சீர்திருத்தக் காப்பியம்
- சீவகசிந்தாமணி - வருணனைக் காப்பியம்
- குண்டல கேசி - சொற்போர் காப்பியம்
- களவழி நாற்பது - புறப்பொருள்
- முதுமொழிக் காஞ்சி - நிலையாமை
- நாலடியார் - வேளாண் வேதம்
- ஏலாதி - ஆறு மருந்து
- பேதையா நட்பு - தேய்பிறை
- பண்புடையார் தொடர்பு - நலில் தோறும்
- அறிவுடையார் நட்பு - வளர்பிறை
- இடுக்கண் களையும் நட்பு - உடுக்கை இழந்த கை
- உமறுப்புலவர் - முதுமொழிமாலை
- கம்பர் - சிலை எழுபது
- திருக்கத்தேவர் - நரிவிருத்தம்
- வீரமாமுனிவர் - தென்னூல் விளக்கம்
- கல்கி - சிவகாமியின் சபதம்
- சாண்டில்யன் - கடல் புறா
- நா.பார்த்தசாரதி - குறிஞ்சி மலர்
- அகிலன் - பாவை விளக்கும்
- வைகறை மேகங்கள் - கவிஞர் வைரமுத்து
- கவிதை மேகங்கள் - மு.பி.பாலசுப்பிரமணியன்
- மலைக்கள்ளன் - நாமக்கள் கவிஞர்
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
- பம்மல் சம்மந்த முதலியார் - மனோகரா
- தி.க. சண்முகம் - இராஜராஜ சோழன்
- அறிஞர் அண்ணா - சந்திரோதயம்
- மனோகரன் - இலங்கேஸ்வரன்
- திரிகடுகம் - நல்லாதனார்
- குமரகுருபரர் - நான்மணிமாலை
- திருக்குறள் - திருவள்ளுவர்
- இராமயணம் - கம்பர்
- ஆதி உலா - சேரமான் பெருமாள் நாயனார்
- திருவிரட்டை மணி மாலை - காரைக்காலம்மையார்
- குண்டலகேசி - நாதகுத்தாதனார்
- திருவாய்மொழி - நம்மாழ்வார்
- தேவாரம் - திருஞான சம்பந்தர்
- முப்பால் - திருக்குறள்
- தொல்காப்பியம் - தொல்காப்பியர்
- மகாபாரதம் - வியாசர்
- தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்
- திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
- எழிலோவியம் - வாணிதாசன்
- திரிகடுகம் - நல்லாதனார்.
- பெண்மதிமாலை - வேதநாயகம்பிள்ளை
- மூவருலா - ஒட்டக்கூத்தர்
- நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
- இரட்சணியக் குறள் - எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை
- குடும்ப விளக்கு -கனக சுப்பிரத்தினம்
- ஞானரதம் - தேசியக்கவி
- இயேசு காவியம் - கண்ணதாசன்
- பெண்மை வெல்க - திருமதி. செளந்தரா கைலாசம்
- வ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு
- கண்ணதாசன் - மாங்கனி
- திரு.வி.க - பெண்ணின் பெருமை
- அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்
- வீரமாமுனிவர் - அயர்லாந்து
- கால்டுவெல் - இத்தாலி
- சீகன்பால்கு - ஜெர்மன்
- எ.ஏ.கிருஷ்ணப்பிள்லை - தமிழ்நாடு
- நீதிதேவன் மயக்கம் - அறிஞர் அண்ணா
- பராசக்தி - கலைஞர் மு.கருணாநிதி
- நாற்காலிக்காரர்கள் - ந.முத்துச்சாமி
- பசி - இந்திரா பார்த்தசாரதி
- க.நா.சுப்பிரமணியன் - பொய்த்தேர்வு
- அசோகமித்ரன் - தண்ணீர்
- சா.கந்தசாமி - சாயாவனம்
- சி.சு.செல்லப்பா - வாடிவாசல்
- சிற்பி - சூரிய நிகழல்
- ஞானக் கூத்தன் - அன்று வேறு கிழமை
- ஈரோடு தமிழன்பன் - தோணி வருகிறது
- புவியரசு - இதுதான்
- முக்கூடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- பழமொழி - முன்றுறையரையனார்
- இருண்ட வீடு - பாரதிதாசன்
- ஏலாதி - கணிமேதாவியர்
- திருவாசகம் - மாணிக்கவாசகர்
- திருப்பாவை - ஆண்டாள்
- பெண்ணின் பெருமை - திரு.வி.க
- தேவாரம் - திருஞானசம்பந்தர்
- பாஞ்சாலி சபதம் - பாரதியார்
- பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
- அர்த்தமுள்ள இந்துமதம் - கவியரசு கண்ணதாசன்
- கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து
- பாரி - கபிலர்
- அதியமான் - ஒளவையார்
- கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
- குமணன் - பெருஞ்சித்திரனார்
- பூங்கொடி முடியரசன்
- தேம்பாவணி - வீரமாமுனிவர்
- குகன் - வேடர் தலைவன்
- பரதன் - இராமனின் இளவல்
- சந்திரன் - தேர்வல்லான்
- கம்பன் - கல்வியிற் பெரியன்
- தமிழ்த்தென்றால் - திரு.வி.கலியாணசுந்தரம்
- தனித்தமிழ் வித்கர் - மறைமலையடிகள்
- சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுப்பிள்ளை
- தமிழ்த்தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்
- புவனேஸ்வரி - சுவாமி விவேகானந்தரின் தாய்
- திலகவதியார் - திருநாவுக்கரசரின் தமக்கை
- ஞானக்கலாம்மையார் - பட்டினத்தாரின் தாய்
- சாரதாம்மாள் - இராமகிருஷ்ணரின் மனைவி