Type Here to Get Search Results !

TNPSC TAMIL MODEL QUESTION PAPER WITH ANSWERS TAMIL 2015

பொதுதமிழ் NOTES


பொதுதமிழ் பகுதி வினாவுக்கான விடைகள் பின்வருமாறு

1. 'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்
விடை: C கண்களால் நகுபவள்

2. பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக
a) குறிஞ்சி - கிழங்ககழ்தல்
b)முல்லை - வரகு விதைத்தல்
c) மருதம் - நெல்லரிதல்
d) நெய்தல் - உப்பு விற்றல்
விடை: A  2 4 1 3

3. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
விடை: A பண்புத் தொகை

4. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
விடை: B  தூது

5. பொருத்துக:
a) வினைத்தொகை - செய்தொழில்
b) உவமைத் தொகை - மதிமுகம்
C) உம்மைத் தொகை - நாலிரண்டு
d) அந்மொழித் தொகை - பவள வாய் பேசினாள்
விடை: D  2 4 1 3

6. "அவன் உழவன்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
விடை: B குறிப்பு வினைமுற்று

7. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
விடை: C  வயலில் மாடுகள் மேய்ந்தன

8. பெயர்ச் சொல்லின் வகையறிதல்: நடிகன்
விடை: A  பொருட்பெயர்

9. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுந ாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகை தொடர்?
விடை: B அயற்கூற்று

10. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க.
விடை:  C  அண்ணன்

11. யாப்பு என்றால் ----------------- என்பது பொருள்
விடை:  C கட்டுதல்

12. நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?
விடை: C  இராணி மங்கம்மாள்

13. "உலகின் எட்டாவது அதிசயம்" எனப் பாராட்டப்படுபவர்
விடை: C கெலன் கெல்லர்

14. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
விடை: A  7

15.  தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
விடை: A  குறிஞ்சிப் பாட்டு

16. "மனித நாகரிகத்தின் தொட்டில்" என அழைக்கப்படுவது எது?
விடை: B  இலெமூரியா

17. குமரகுருபரர் எழுதாத நூல்
விடை: C திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

18. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: C இராமநாதபுரம்

19. தமிழகத்தின் "வேர்ட்ஸ்வொர்த்" என்று புகழப்படுபவர்
விடை: A  வாணிதாசன்

20. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் -------------- உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
விடை:  A குளோரோஃபுளுரோ கார்பன்

21. "திராவிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
விடை:  B  குமரிலபட்டர்

22. " சீர்திருத்தக் காப்பியம்" என்று பாராட்டப்படுவது
விடை: B  மணிமேகலை

23. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
விடை:  B  பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி

24. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
விடை: D  மணிமேகலை

25. பொருத்துக:
a) நான்மணிமாலை - சிற்றிலக்கியம்
b) மலரும் மாலையும் - கவிதை
c) நான்மணிக்கடிகை - நீதிநூல்
d) தேம்பாவணி - காப்பியம்
விடை:  A  2 1 4 3

26.  "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" - யார் கூற்று?
விடை: B  பாரதிதாசன்

27. கூடுகட்டி வாழும் பாம்பு எது?
விடை: B   இராஜநாகம்

28. மணிமேகலையில் விருச்சக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
விடை: D  காயசண்டிகை

29. "தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்னும் புகழ்மிக்க நகரம்
விடை: A  மதுரை

30. "சதம்" என்பது -------------- பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
விடை: B   நூறு

31. "கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.."
-இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
விடை: D   சொல்லின் செல்வன்

32. "சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" எனக் கூறியவர்? -
விடை: B விவேகானந்தர்

33. "சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்" - இவ்வடியைப் பாடியவர்
விடை: B  பாரதிதாசன்

34. பொருத்தமான விடையை எழுதுக: "துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்" -
விடை: B  இராமச்சந்திர கவிராயர்

35. "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" - என்று கூறியவர்
விடை:  B  பொன்முடியார்
36. அழுது அடியடைந்த அன்பர்-------------------
விடை: A  மாணிக்கவாசகர்

37. மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த "ஞானசாகரம்" இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
விடை: B  அறிவுக் கடல்

38. "ஜல்லிக்கட்டு" என்னும் எருதாட்டத்தை வைத்து "வாடிவாசல்" எனும் நாவலை எழுதியவர் ---------
விடை: A சி.சு. செல்லப்பா

39. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
விடை:  C   இலக்கணம்

40. "தமிழ் உரைநடையின் தந்தை" எனப் மெச்சத் தகுந்தவர்
விடை: A  யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்

41. "முத்தொள்ளாயிரம்" - இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
விடை: A.  சேர, சோழ, பாண்டியர்

42. பொருத்துக:
a) சிக்கனம்  - சுரதா
b) மனிதநேயம்  - ஆலந்தூர் கோ. மோகநரங்கம்
C) காடு - வாணிதாசன்
d) வேலைகளல்ல வேள்விகளே - கவிஞர் தரா பாரதி
விடை: C  3  2  4  1

43. "மணிமேகலை வெண்பா"வின் ஆசிரியர் யார்?
விடை: B பாரதிதாசன்

44. 1942-ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான "பர்மா வழி நடைப்பயணம்" நூலின் ஆசிரியர்
விடை: B  வெ. சாமிநாத சர்மா

45.  "ஆனந்தத்தேன் நூலின் ஆசிரியர்
விடை: D  க. சச்சிதானந்தன்

46. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
a) விடுதலைக்கவி - பாரதியார்
b) திவ்வியகவி - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
c) கவிஞரேறு - வாணிதாசன்
d) கவிக்கோ  - அப்துல் ரகுமான்
விடை: C  3  4  2  1

47. பொருத்துக:
a)  பூங்கொடி - முடியரசன்
b)  கொடி முல்லை - வாணிதாசன்
c)  ஆட்டனத்தி ஆதிமந்தி - கண்ணதாசன்
d)  பட்டத்தரசி - சுரதா
விடை: C  3  4  1  2

48. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ---------
விடை: C  குலசேகராழ்வார்

49. "பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற வரிகள் ிடம் பெற்ற நூல்
விடை:  B  சிலப்பதிகாரம்

50.  திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளிட்டவர்
விடை:  B மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்

51. வெற்பு, சிலம்பு, பொருப்பு - ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
விடை: B  மலை

52.  "நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் ருகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே"
விடை: D  காட்டுக் கோழி

53. "முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" - இதில் மகடூ என்பது ------------
விடை: C  பெண்

54. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
விடை: B  35

55. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
விடை: C  தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9

56. , ஔ ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
விடை: D சந்தியக்கரம்

57. முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
விடை: C கதவு

58. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் "ஒரு பொருட் பன்மொழிச்" சொல்லைத் தேர்க.
விடை: A  மீமிசை ஞாயிறு

59."பெறு" என்று வேர்ச்சொல்லின் விணையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
விடை: D  பெறுபவன்

60. பொருத்துக:
a) இலக்கணமுடையது - நிலம்
b) மங்கலம் - இறைவனடி சேர்ந்தார்
c) இலக்கணப் போலி  - புறநகர்
d) இடக்கரடக்கல் - கால் கழுவி வந்தான்
விடை: B  4  3  1  2

61. அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது- எவ்வகைப் பொருள்கோள்?
விடை: D  மொழிமாற்றுப் பொருள்கோள்

62. பொருள் தேர்க:
அங்காப்பு - என்பது
விடை: D  வாயைத் திறத்தல்

63. வினைமுற்றை தேர்க
விடை: D படித்தான்

64. தவறான ஒன்றை தேர்க
விடை: D  இல

65. "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்
விடை: C பாரதிதாசன்

66. இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
விடை: B  ஆதிச்சநல்லூர்க் கல்வெட்டு

67. காந்தியடிகளை "அரை நிருவாணப் பக்கிரி" என ஏளனம் செய்தவர்.
விடை: A  சர்ச்சில்

68. "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன" - இதனை பாடிய கவிஞர் யார்?
விடை: B  வல்லிக்கண்ணன்

69. கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர் யாவர்?
விடை:  A  இரட்டையர்

70. இந்திய அரசியலில் சாணக்கியர் -------------
விடை:  C   இராஜகோபாலாச்சாரியார்

71. ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
விடை A   இரட்சணிய யாத்திரிகம்

72. "எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்" எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
விடை: B   பாரதிதாசன்

73. "திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் செம்மொழியாம்" - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
விடை:  A  பரிதிமாற் கலைஞர்

74. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
விடை: C  சமணரால் இயற்றப்பட்டன

75. பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்த அறிஞர்
விடை: D  ஆறுமுக நாவலர்

76. இதழ், நா, பல், அண்ணம் - இவை
விடை: D ஒவிப்பு முனைகள்

77. "ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்" எனப் போற்றப்படுபவர்
விடை: D  இராமானுஜர்

78. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது ------------------- நூலின் புகழ்மிக்க தொடர்
விடை: A   திருமந்திரம்

79.  மருத நிலத்திற்குரிய தெய்வம்
விடை: A   இந்திரன்

80. "தாண்டக வேந்தர்" என அழைக்கப்படுபவர் யார்?
விடை:  B  திருநாவுக்கரசர்

81. "தேசியம் காத்த செம்மல்" - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்
விடை: A   பசும்பொன் முத்துராமலிங்கர்

82. "சின்னச் சீறா" என்ற நூலை எழுதியவர்
விடை: C பனு அகமது மரைக்காயர்

83. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை: D  நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

84. "ஆ" - முதன்முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
விடை:  A   குறிஞ்சி

85. "கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செய்வேன்"
- இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன
விடை:  A  தாவீது

86.
இதன் பட்டையை அரைத்துச் சடவினால் முரிந்த எளும்பு விரைவில் கூடும்
விடை: A  முருங்கைப் பட்டை

87. "வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தவர்
விடை: B  பசும்பொன் முத்துராமலிங்கர்

88. பட்டியல் I -ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் -II-ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் சரியான விடையைத் தேர்க.
a) First deserve, then desire - மூடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
b) Tit for tat  - பழிக்குப் பழி
c) Work is worship - செய்யும் தொழிலே தெய்வம்
d)Little strokes fell great oaks  - அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
விடை:  B  3  4  2  1

89. பொருத்துக: - சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல்        பொருள்
a) விசும்பு -  வானம்
b) மருப்பு  -  தந்தம்
c) கனல்   -  நெருப்பு
d) களிறு  - யானை
வினை: A  2  1  4  3

90. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
விடை: D  ஜி.யு. போப்

91. "கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்" - இப்படிக் கூறியவர்
விடை: B  எஸ். வையாப்புரிப் பிள்ளை

92. பம்மல் சம்மந்த முதலியார எழுதாத நாடகம்
விடை: C   பவளக்கொடி

93. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
விடை: B   ஜி.யு. போப்

94. பொருத்துக
      நூல்               -     ஆசிரியர்
a) ஆசாரக்கோவை     -  பெருவாயின் முள்ளியார்
b) கார் நாற்பது         - கண்ணன் கூத்தனார்
c) முதுமொழிகாஞ்சி   - கூடலூர் கிழார்
d) நான்மணிக்கடிகை  - விளம்பி நாகனார்
விடை:  B  4  3  1  2

95  பொருத்துக:
a)  திருநாவுக்கரசர் -   4, 5, 6 திருமுறை
b)  சம்பந்தர்         -  முதல் மூன்று திருமுறை
c)  சுந்தரர்           -  ஏழாம் திருமுறை
d) மாணிக்கவாசகர் -  எட்டாம் திருமுறை
விடை:  A  4  3  2  1

96. பொருந்தாத இணையை கண்டறி
விடை: B  ஞானரதம் - கல்கி

97. "தமிழ்ச் செய்யுட் கலம்பகம்" என்ற நூலைத் தொகுத்தவர்
விடை: C   ஜி.யு.போப்

98. தமிழ்ப் பேரகராதி - "லெக்சிகன்" (Lexicon) உருவாக்கியவர்
விடை: A  எஸ். வையாபுரிப்பிள்ளை

99. தமிழிசைக்கருவி "யாழ்" பற்றி பலகாலம் ஆராய்ந்து "யாழ் நூல்" இயற்றியவர்
விடை: B  விபுலானந்தர்

100. பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்

விடை: B  சுத்தானந்த பாரதியார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel