பொதுதமிழ் NOTES
பொதுதமிழ் பகுதி வினாவுக்கான விடைகள் பின்வருமாறு
1. 'கண்ணகி' எனும்
சொல்லின் பொருள்
விடை: C கண்களால் நகுபவள்
2. பகுதி I உடன்
பகுதி II ஐப் பொருத்துக
a) குறிஞ்சி - கிழங்ககழ்தல்
b)முல்லை - வரகு விதைத்தல்
c) மருதம் - நெல்லரிதல்
d) நெய்தல் - உப்பு விற்றல்
விடை: A 2 4 1 3
3. வண்ணம், வடிவம்,
அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு
தொடர்புடையது?
விடை: A பண்புத் தொகை
4. வெண்டளை விரவிய கலிவெண்பாவால்
பாடப்படுவது எது?
விடை: B தூது
5. பொருத்துக:
a) வினைத்தொகை - செய்தொழில்
b) உவமைத் தொகை - மதிமுகம்
C) உம்மைத் தொகை - நாலிரண்டு
d) அந்மொழித் தொகை - பவள வாய்
பேசினாள்
விடை: D 2 4 1 3
6. "அவன் உழவன்" -
என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
விடை: B குறிப்பு வினைமுற்று
7. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
விடை: C வயலில்
மாடுகள் மேய்ந்தன
8. பெயர்ச் சொல்லின் வகையறிதல்:
நடிகன்
விடை: A பொருட்பெயர்
9. பொன்னியிடம் தேன்மொழி தான்
மறுந ாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகை தொடர்?
விடை: B அயற்கூற்று
10. பொருந்தாத சொல்லை தேர்வு
செய்க.
விடை: C அண்ணன்
11. யாப்பு என்றால்
----------------- என்பது பொருள்
விடை: C கட்டுதல்
12. நாயக்கர் மரபில் முடிசூட்டிக்
கொண்ட பெண்ணரசி யார்?
விடை: C இராணி
மங்கம்மாள்
13. "உலகின் எட்டாவது
அதிசயம்" எனப் பாராட்டப்படுபவர்
விடை: C கெலன் கெல்லர்
14. திருக்குறளுக்கும் எந்த
எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
விடை: A 7
15. தொண்ணூற்று
ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
விடை: A குறிஞ்சிப்
பாட்டு
16. "மனித நாகரிகத்தின்
தொட்டில்" என அழைக்கப்படுவது எது?
விடை: B இலெமூரியா
17. குமரகுருபரர் எழுதாத நூல்
விடை: C திருச்செந்தூர் முருகன்
பிள்ளைத்தமிழ்
18. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த
மாவட்டத்தில் உள்ளது?
விடை: C இராமநாதபுரம்
19. தமிழகத்தின்
"வேர்ட்ஸ்வொர்த்" என்று புகழப்படுபவர்
விடை: A வாணிதாசன்
20. குளிர்பதனப் பெட்டியில்
பயன்படுத்தப்படும் -------------- உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு
வகிக்கிறது.
விடை: A குளோரோஃபுளுரோ
கார்பன்
21. "திராவிடம்" என்னும்
சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
விடை: B குமரிலபட்டர்
22. " சீர்திருத்தக்
காப்பியம்" என்று பாராட்டப்படுவது
விடை: B மணிமேகலை
23. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
விடை: B பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி
24. சரிந்த குடலைப் புத்தத்
துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
விடை: D மணிமேகலை
25. பொருத்துக:
a) நான்மணிமாலை - சிற்றிலக்கியம்
b) மலரும் மாலையும் - கவிதை
c) நான்மணிக்கடிகை - நீதிநூல்
d) தேம்பாவணி - காப்பியம்
விடை: A 2 1 4 3
26. "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" - யார் கூற்று?
விடை: B பாரதிதாசன்
27. கூடுகட்டி வாழும் பாம்பு எது?
விடை: B இராஜநாகம்
28. மணிமேகலையில் விருச்சக முனிவரால்
பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
விடை: D காயசண்டிகை
29. "தென்னிந்தியாவின்
ஏதென்ஸ்" என்னும் புகழ்மிக்க நகரம்
விடை: A மதுரை
30. "சதம்" என்பது
-------------- பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
விடை: B நூறு
31. "கண்டனென் கற்பினுக்
கணியைக் கண்களால்.."
-இவ் அடி மூலம் அனுமன் பெற்ற
புகழ்ப்பெயர்
விடை: D சொல்லின்
செல்வன்
32. "சிங்கங்களே! எழுந்து
வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" எனக்
கூறியவர்? -
விடை: B விவேகானந்தர்
33. "சொல்லாதன இல்லை
பொதுமறையான திருக்குறளில்" - இவ்வடியைப் பாடியவர்
விடை: B பாரதிதாசன்
34. பொருத்தமான விடையை எழுதுக:
"துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்" -
விடை: B இராமச்சந்திர
கவிராயர்
35. "களிறு எறிந்து பெயர்தல்
காளைக்குக் கடனே" - என்று கூறியவர்
விடை: B பொன்முடியார்
36. அழுது அடியடைந்த
அன்பர்-------------------
விடை: A மாணிக்கவாசகர்
37. மறைமலை அடிகள் தாம் நடத்தி
வந்த "ஞானசாகரம்" இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
விடை: B அறிவுக்
கடல்
38. "ஜல்லிக்கட்டு"
என்னும் எருதாட்டத்தை வைத்து "வாடிவாசல்" எனும் நாவலை எழுதியவர்
---------
விடை: A சி.சு. செல்லப்பா
39. திருமணம் செல்வக் கேசவராய
முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
விடை: C இலக்கணம்
40. "தமிழ் உரைநடையின்
தந்தை" எனப் மெச்சத் தகுந்தவர்
விடை: A யாழ்ப்பாணத்து
ஆறுமுக நாவலர்
41. "முத்தொள்ளாயிரம்"
- இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
விடை: A. சேர,
சோழ, பாண்டியர்
42. பொருத்துக:
a) சிக்கனம் - சுரதா
b) மனிதநேயம் - ஆலந்தூர் கோ. மோகநரங்கம்
C) காடு - வாணிதாசன்
d) வேலைகளல்ல வேள்விகளே - கவிஞர்
தரா பாரதி
விடை: C 3 2 4 1
43. "மணிமேகலை
வெண்பா"வின் ஆசிரியர் யார்?
விடை: B பாரதிதாசன்
44. 1942-ல் பர்மாவிலிருந்து
புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான
"பர்மா வழி நடைப்பயணம்" நூலின் ஆசிரியர்
விடை: B வெ.
சாமிநாத சர்மா
45. "ஆனந்தத்தேன் நூலின் ஆசிரியர்
விடை: D க.
சச்சிதானந்தன்
46. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத்
தேர்க:
a) விடுதலைக்கவி - பாரதியார்
b) திவ்வியகவி - பிள்ளைப்பெருமாள்
ஐயங்கார்
c) கவிஞரேறு - வாணிதாசன்
d) கவிக்கோ - அப்துல் ரகுமான்
விடை: C 3 4 2 1
47. பொருத்துக:
a) பூங்கொடி
- முடியரசன்
b) கொடி
முல்லை - வாணிதாசன்
c) ஆட்டனத்தி
ஆதிமந்தி - கண்ணதாசன்
d) பட்டத்தரசி
- சுரதா
விடை: C 3 4 1 2
48. வடமொழியில் முகுந்தமாலை
என்னும் நூலை இயற்றியவர் ---------
விடை: C குலசேகராழ்வார்
49. "பஃறுயி ஆற்றுடன் பன்மலை
அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற
வரிகள் ிடம் பெற்ற நூல்
விடை: B சிலப்பதிகாரம்
50. திருக்குறளை
முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளிட்டவர்
விடை: B மலையத்துவசன்
மகன் ஞானப்பிரகாசம்
51. வெற்பு, சிலம்பு,
பொருப்பு - ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
விடை: B மலை
52. "நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் ருகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே"
விடை: D காட்டுக்
கோழி
53. "முந்நீர் வழக்கம் மகடூஉ
வோடில்லை" - இதில் மகடூ என்பது ------------
விடை: C பெண்
54. தொடை விகற்பம் எத்தனை
வகைப்படும்?
விடை: B 35
55. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
விடை: C தொகை
நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9
56. ஐ, ஔ
ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
விடை: D சந்தியக்கரம்
57. முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
விடை: C கதவு
58. கீழே கொடுக்கப்பட்டுள்ள
சொற்களில் "ஒரு பொருட் பன்மொழிச்" சொல்லைத் தேர்க.
விடை: A மீமிசை
ஞாயிறு
59."பெறு" என்று
வேர்ச்சொல்லின் விணையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
விடை: D பெறுபவன்
60. பொருத்துக:
a) இலக்கணமுடையது - நிலம்
b) மங்கலம் - இறைவனடி சேர்ந்தார்
c) இலக்கணப் போலி - புறநகர்
d) இடக்கரடக்கல் - கால் கழுவி
வந்தான்
விடை: B 4 3 1 2
61. அந்தந்த அடிகளில் உள்ள
சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது- எவ்வகைப் பொருள்கோள்?
விடை: D மொழிமாற்றுப்
பொருள்கோள்
62. பொருள் தேர்க:
அங்காப்பு - என்பது
விடை: D வாயைத்
திறத்தல்
63. வினைமுற்றை தேர்க
விடை: D படித்தான்
64. தவறான ஒன்றை தேர்க
விடை: D இல
65. "இணையில்லை முப்பாலுக்கு
இந்நிலத்தே" எனப் பாடியவர்
விடை: C பாரதிதாசன்
66. இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே
மிகப் பழமையானது
விடை: B ஆதிச்சநல்லூர்க்
கல்வெட்டு
67. காந்தியடிகளை "அரை நிருவாணப்
பக்கிரி" என ஏளனம் செய்தவர்.
விடை: A சர்ச்சில்
68. "ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன" - இதனை பாடிய கவிஞர் யார்?
விடை: B வல்லிக்கண்ணன்
69. கலம்பகம் பாடுவதில் புகழ்
பெற்றவர் யாவர்?
விடை: A இரட்டையர்
70. இந்திய அரசியலில் சாணக்கியர்
-------------
விடை: C இராஜகோபாலாச்சாரியார்
71. ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும்
பயணம் குறித்த நூல்
விடை A இரட்சணிய
யாத்திரிகம்
72. "எல்லார்க்கும் எல்லாம்
என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்" எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
விடை: B பாரதிதாசன்
73. "திருந்திய பண்பும்
சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் செம்மொழியாம்" - என்று
செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
விடை: A பரிதிமாற் கலைஞர்
74. ஐஞ்சிறு காப்பியங்கள்
அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
விடை: C சமணரால்
இயற்றப்பட்டன
75. பெர்சிவல் பாதிரியாரின்
வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்த அறிஞர்
விடை: D ஆறுமுக
நாவலர்
76. இதழ், நா,
பல், அண்ணம் - இவை
விடை: D ஒவிப்பு முனைகள்
77. "ஸ்ரீவைஷ்ணவத்தின்
வளர்ப்புத் தாய்" எனப் போற்றப்படுபவர்
விடை: D இராமானுஜர்
78. "ஒன்றே குலம் ஒருவனே
தேவன்" என்பது ------------------- நூலின் புகழ்மிக்க தொடர்
விடை: A திருமந்திரம்
79. மருத
நிலத்திற்குரிய தெய்வம்
விடை: A இந்திரன்
80. "தாண்டக வேந்தர்" என
அழைக்கப்படுபவர் யார்?
விடை: B திருநாவுக்கரசர்
81. "தேசியம் காத்த
செம்மல்" - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்
விடை: A பசும்பொன்
முத்துராமலிங்கர்
82. "சின்னச் சீறா" என்ற
நூலை எழுதியவர்
விடை: C பனு அகமது மரைக்காயர்
83. காந்தியக் கவிஞர் என
அழைக்கப்படுபவர் யார்?
விடை: D நாமக்கல்
கவிஞர் இராமலிங்கனார்
84. "ஆ" - முதன்முதலில்
எந்நிலத்திற்குரிய விலங்கு?
விடை: A குறிஞ்சி
85. "கடவுள் வல்கை யோடுனை
மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செய்வேன்"
- இந்த வீரவரிகள் இவரால்
கூறப்பட்டன
விடை: A தாவீது
86.
இதன் பட்டையை அரைத்துச் சடவினால் முரிந்த எளும்பு
விரைவில் கூடும்
விடை: A முருங்கைப்
பட்டை
87. "வீரம் இல்லாத வாழ்வும்
விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தவர்
விடை: B பசும்பொன்
முத்துராமலிங்கர்
88. பட்டியல் I -ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் -II-ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் சரியான விடையைத் தேர்க.
a) First deserve, then desire - மூடவன்
கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
b) Tit for tat - பழிக்குப்
பழி
c) Work is worship - செய்யும்
தொழிலே தெய்வம்
d)Little strokes fell great oaks - அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
விடை: B 3 4 2 1
89. பொருத்துக: - சரியான விடையைத்
தேர்ந்தெடு
சொல் பொருள்
a) விசும்பு - வானம்
b) மருப்பு - தந்தம்
c) கனல் - நெருப்பு
d) களிறு - யானை
வினை: A 2 1 4 3
90. திருக்காவலூர்க் கலம்பகம்
இவரால் எழுதப்படவில்லை
விடை: D ஜி.யு.
போப்
91. "கம்பனைக் கற்கக் கற்க,
கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்" - இப்படிக்
கூறியவர்
விடை: B எஸ்.
வையாப்புரிப் பிள்ளை
92. பம்மல் சம்மந்த முதலியார
எழுதாத நாடகம்
விடை: C பவளக்கொடி
93. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்தவர்
விடை: B ஜி.யு.
போப்
94. பொருத்துக
நூல் - ஆசிரியர்
a) ஆசாரக்கோவை - பெருவாயின்
முள்ளியார்
b) கார் நாற்பது - கண்ணன்
கூத்தனார்
c) முதுமொழிகாஞ்சி - கூடலூர் கிழார்
d) நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
விடை: B 4 3 1 2
95 பொருத்துக:
a) திருநாவுக்கரசர்
- 4, 5, 6 திருமுறை
b) சம்பந்தர் - முதல் மூன்று திருமுறை
c) சுந்தரர் - ஏழாம் திருமுறை
d) மாணிக்கவாசகர் - எட்டாம் திருமுறை
விடை: A 4 3 2 1
96. பொருந்தாத இணையை கண்டறி
விடை: B ஞானரதம்
- கல்கி
97. "தமிழ்ச் செய்யுட்
கலம்பகம்" என்ற நூலைத் தொகுத்தவர்
விடை: C ஜி.யு.போப்
98. தமிழ்ப் பேரகராதி -
"லெக்சிகன்" (Lexicon) உருவாக்கியவர்
விடை: A எஸ்.
வையாபுரிப்பிள்ளை
99. தமிழிசைக்கருவி
"யாழ்" பற்றி பலகாலம் ஆராய்ந்து "யாழ் நூல்" இயற்றியவர்
விடை: B விபுலானந்தர்
100. பாரத சக்தி மகா காவியம்
இயற்றியவர்
விடை: B சுத்தானந்த
பாரதியார்