சிலப்பதிகாரம்: மதுரைக் காண்டம் (வழக்குரை காதை)
* இளங்கோவடிகள் சேரமரபினர் தந்தை
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தாய் நற்சோணை, இவர்தம் தமையன் சேரன் செங்குட்டுவன்.
* சிலப்பதிகாரம் இசை நாடகமாக அமைந்துள்ளது.
* சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று
உண்மைகள் - அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும். உரைசால் பத்தினியை
உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
* பாண்டிய மன்னனின் துறைமுகம் - கொற்கை
* காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன்
மாசாத்துவானின் மகன் கோவலன்
* காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன்
மாநாய்கனின் மகள் கண்ணகி
* கோவலன், ஆடலரசி மாதிவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான்.
* மாதவி, இந்திரவிழாவில் கானல்வரிப் பாடலைப் பாடினாள்.
* பாடலின் பொருளைத் தவறாகப்
புரிந்துகொண்ட கோவலன், மாதவியை விட்டு பிரிந்தான்.
* வாணிகம் செய்தற்பொருட்டுக் கண்ணகியுடன்
மதுரைக்குச் சென்றான்.
* அவர்களுக்கு வழித்துணையாகக்
கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி சென்றார்.
* மதுரை நகர்ப்புறத்தில் மாதிரி என்னும்
இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார்.
* கோவலன் சிலம்பு விற்றுவர மதுரைநகரக்
கடைவீதிக்குச் சென்றான்.
* புறாவின் துன்பத்தைப் போக்கிய மன்னன்
சிபி