TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 14
1.இந்திய அரசியலமைபுக் குழு 1946ஆம்ஆண்டு முதன்முதலாய் கூடியபோது தற்காலிக தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டவர்
a. பட்டாபி சீத்தாராமையா
b. வல்லபாய் பட்டேல்
c.ராஜேந்திர பிரசாத்
d. சச்சிதானந்த சின்கா
2.இந்திய அரசியலமைப்பின் சட்டத்திருத்த முறைகள் எந்தநாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது ?
a.கனடா
b.அமெரிக்கா
c. தென்ஆப்பிரிக்கா
d. இங்கிலாந்து
3.'பஞ்சாயத்து ராஜ்' முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு ?
a.1951
b.1953
c.1955
d.1959
4.மாவட்ட ஆட்சியாளருடைய முக்கியப் பணி
a. வருவாய்ப் பணி
b. சட்டம் ஒழுங்கைக் காப்பது
c.வளர்ச்சிப் பணிகள்
d. இவை அனைத்தும்
5.இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கிய நோக்கம்
a.ஜனநாயக அரசாங்கத்தை ஏற்படுத்த
b.தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க
c. நீதித்துறையின் தனித்தன்மையைப் பாதுகாக்க
d. பொதுவுடைமை சமுதாயம் உண்டாக்க
6.அரசாங்கத்தில் பங்கு பெற முயற்சிக்காமல் அரசின் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் அமைப்பு
a.தன்னார்வத்தொண்டு அமைப்புகள்
b. அழுத்தக் குழுக்கள்
c.அரசாங்கம் சார அமைப்புகள்
d. அரசியல் கட்சிகள்
7.ராஜ்யசபா எத்தனை நாட்களுக்கு ஒரு பண மசோதாவை மக்களவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்?
a.14 நாட்கள்
b.10 நாட்கள்
c.20 நாட்கள்
d.12 நாட்கள்
8.குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை கீழ்க் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
a.துணைக் குடியரசுத் தலைவர்
b.மக்களவை சபாநாயகர்
c.பிரதமர்
d.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
9.இந்திய அரசியலமைப்பின்படி நாட்டின் மீது நிதி நெருக்கடி நிலை
எந்தப் பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தியது ?
a.பிரிவு 352
b.பிரிவு 356
c.பிரிவு 360
d.பிரிவு 368
10.இந்திய அரசியலமைப்பின் விதிப்படி , மாநில நெருக்கடி நிலைப் பிரகடனம் தொடர்ந்து எவ்வளவு காலத்திற்கு அதிகபட்சம் அமலில் இருக்க முடியும் ?
a.6 மாதம்
b.2 வருடம்
c.3 வருடம்
d.1 வருடம்
a. பட்டாபி சீத்தாராமையா
b. வல்லபாய் பட்டேல்
c.ராஜேந்திர பிரசாத்
d. சச்சிதானந்த சின்கா
2.இந்திய அரசியலமைப்பின் சட்டத்திருத்த முறைகள் எந்தநாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது ?
a.கனடா
b.அமெரிக்கா
c. தென்ஆப்பிரிக்கா
d. இங்கிலாந்து
3.'பஞ்சாயத்து ராஜ்' முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு ?
a.1951
b.1953
c.1955
d.1959
4.மாவட்ட ஆட்சியாளருடைய முக்கியப் பணி
a. வருவாய்ப் பணி
b. சட்டம் ஒழுங்கைக் காப்பது
c.வளர்ச்சிப் பணிகள்
d. இவை அனைத்தும்
5.இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கிய நோக்கம்
a.ஜனநாயக அரசாங்கத்தை ஏற்படுத்த
b.தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க
c. நீதித்துறையின் தனித்தன்மையைப் பாதுகாக்க
d. பொதுவுடைமை சமுதாயம் உண்டாக்க
6.அரசாங்கத்தில் பங்கு பெற முயற்சிக்காமல் அரசின் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் அமைப்பு
a.தன்னார்வத்தொண்டு அமைப்புகள்
b. அழுத்தக் குழுக்கள்
c.அரசாங்கம் சார அமைப்புகள்
d. அரசியல் கட்சிகள்
7.ராஜ்யசபா எத்தனை நாட்களுக்கு ஒரு பண மசோதாவை மக்களவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்?
a.14 நாட்கள்
b.10 நாட்கள்
c.20 நாட்கள்
d.12 நாட்கள்
8.குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை கீழ்க் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
a.துணைக் குடியரசுத் தலைவர்
b.மக்களவை சபாநாயகர்
c.பிரதமர்
d.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
9.இந்திய அரசியலமைப்பின்படி நாட்டின் மீது நிதி நெருக்கடி நிலை
எந்தப் பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தியது ?
a.பிரிவு 352
b.பிரிவு 356
c.பிரிவு 360
d.பிரிவு 368
10.இந்திய அரசியலமைப்பின் விதிப்படி , மாநில நெருக்கடி நிலைப் பிரகடனம் தொடர்ந்து எவ்வளவு காலத்திற்கு அதிகபட்சம் அமலில் இருக்க முடியும் ?
a.6 மாதம்
b.2 வருடம்
c.3 வருடம்
d.1 வருடம்