Type Here to Get Search Results !

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு / ARULMIGU SUBRAMANYA SWAMY KOVIL RECRUITMENT 2024

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு
ARULMIGU SUBRAMANYA SWAMY KOVIL RECRUITMENT 2024

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு / ARULMIGU SUBRAMANYA SWAMY KOVIL RECRUITMENT 2024

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (TNHRCE) எழுத்தர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.04.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • எழுத்தர் - 1
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் SSLC இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15300/- முதல் ரூ.48700/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (09.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel