Type Here to Get Search Results !

மின் உதவி பொறியாளர் எழுத்து தேர்வு எப்போது? (When will TNEB conducted AE Exam 2018 ?)




  

உதவி பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வை, விரைவில் நடத்தும்படி, மின் வாரியத்திற்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு மின் வாரியம், முதல் முறையாக, நேர்காணல் இல்லாமல், எழுத்து தேர்வு வாயிலாக, எலக்ட்ரிக்கல் பிரிவில், 300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, பிப்., 14ல் அறிவிப்பு வெளியிட்டது. 
இதற்கு விண்ணப்பிக்க, மார்ச், 6 வரை அவகாசம் தரப்பட்டது. இந்த தேர்வுக்கு, 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனாலும், தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. 
'2017 - 18ல், 325 உதவி பொறியாளர்கள் நிரப்பப்படுவர் எனக்கூறிய மின் வாரியம், நிதியாண்டு முடிவில் தான், தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.

EXPECTED DATE : 1st Week of June 2018



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel